Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“50 பவுன் நகை கொடுத்தால் உன்னுடன் வாழ்வேன்” காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!!

காதல் மனைவியிடம் வரதட்சனை கேட்ட வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னாங்குப்பம் கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமரவேல் என்ற மகன் உள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக குமரவேல் அருணாதேவி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொள்ளுக்காரன்குட்டை பகுதியில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் அருணா தேவியின் பெற்றோர் வீட்டிலேயே வாழ்ந்து வந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

8 மாத கர்ப்பிணி மனைவி….. கொடூரமாக கொலை செய்த போலீஸ்காரர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

காவலர் ஒருவர் கர்ப்பிணி மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா மாவட்டத்தில் மோகன்லால் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிறப்பு காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஆஷா தேவி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் ஆஷா தேவி 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் மோகன்லாலுக்கும், ஆஷா தேவிக்கும் இடையே குடும்ப தகராறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. […]

Categories

Tech |