Categories
தேசிய செய்திகள்

கற்பழிப்பு வழக்கை ரத்து செய்ய “BURGER” வாங்கி கொடுக்க வேண்டும்…. டெல்லி கோர்ட்டின் உத்தரவு….!!!!

டெல்லியில் வசிக்கும் ஒரு பெண்மணி தன்னுடைய முன்னாள் கணவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதோடு தன்னைப் பின் தொடர்வதாகவும், மிரட்டுவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் பேரில் அந்த பெண்ணின் கணவர் மீது டெல்லி காவல்துறையினார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் காவல் நிலையத்தில் போடப்பட்ட வழக்கு பதிவை […]

Categories

Tech |