Categories
தேசிய செய்திகள்

“பணத்திற்காக காதல் மனைவி செய்த செயல்”… மன வேதனையில் மகளுடன் தூக்கில் தொங்கிய கணவன்..!!

மனைவியின் தவறான செயலால் கணவன் குழந்தையை தூக்கிலிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் சித்தூரை சேர்ந்த கணேஷ் என்பவர் கொரியர் டெலிவரி செய்யும் வேலையை செய்து வந்தார். இவருக்கு ஐந்து வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் தனது மகளை தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடலையும் மீட்டு பிரேத […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

செருப்பால் அடித்த மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொடூரமாக கொன்ற கணவன்…!!

வேலூர் அருகே விவகாரத்து பெறும் முடிவில் இருந்த மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற கணவனை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். வேலூர் அடுத்த பேரணாம்பட்டு பத்திரப்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ். கட்டிட தொழிலாளியான இவர், தனது தாய்மாமன் மகளான சுப்புலட்சுமியை 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணமான நாள்முதலே கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விவாகரத்து பெற்றுக்கொண்டு தாய் வீட்டுக்கே சென்றுவிடும் முடிவில் இருந்துள்ளார் சுப்புலட்சுமி. இந்த நிலையில் யுவராஜுக்கும், சுப்புலட்சுமிக்கும் நேற்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவி பைக்கிலிருந்து கீழே விழுந்தது தெரியாமல்… போலீசில் புகார் கொடுத்த கணவன்…!!

மனைவி கீழே விழுந்தது கூட தெரியாமல் பைக் ஓட்டிச் சென்ற  கணவனை  போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய பாளையத்தில் விவசாய வேலை பார்த்து வருபவர் 47 வயதான சோலைமுத்து. இவரின் மனைவி ரேணுகா(38). இந்த தம்பதியினருக்கு 18 வயதான கார்த்திக் என்ற ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் கார்த்திக்கின் பாட்டி நேற்று கீழே விழுந்ததில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லுமாறு சொல்லிவிட்டு தன் மனைவி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அழகாக இருக்கலாம்… மதுபோதைக்கு அடிமையான மனைவி… நள்ளிரவில் கழுத்தை நெரித்து கதையை முடித்த கணவன்… அதிரவைத்த வாக்குமூலம்..!!

மனைவி குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் கணவனே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சண்முகராஜ் முருகவள்ளி தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் முருகவள்ளி நேற்று வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் முருகவள்ளியின் கணவன் மற்றும் குழந்தைகள் அங்கு இல்லாததை அறிந்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினார். இதனிடையே முருகவள்ளியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முருகவள்ளியை காதல் திருமணம் செய்து […]

Categories
உலக செய்திகள்

முன்னாள் மனைவியை பையில் அடைத்து வைத்து காட்டுக்குள் கொண்டு சென்ற கணவன்… பின் அவர் செய்த செயல்..!!

கத்தி கத்திமுனையில் தனது முன்னாள் மனைவியை பையில் அடைத்து கடத்திச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவை சேர்ந்த யாரோஸ்லவ் என்பவர் திடீரென தனது முன்னாள் மனைவி எலேனா என்பவரது வீட்டிற்குள் நுழைந்து தோழியுடன் இருந்த எலேனாவை கத்திமுனையில் கட்டிப் போட்டுள்ளார். பின்னர் அவர் எலேனாவை ஒரு ஹாக்கி பைக்குள் அடைத்து அதனை காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளார். நதி ஒன்றிற்கு சென்ற யாரோஸ்லவ் அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த படகில் தனது முன்னாள் மனைவியை ஏற்றிக்கொண்டு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

டாய்லெட்டில் இருந்த கணவன்… வீட்டுக்குள் நுழைந்து மனைவி அரங்கேற்றிய சம்பவம்… கேள்விக்குறியான வாழ்க்கை..!!

வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த கணவரை மனைவி சுட்டு கொலை செய்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கலிபோர்னியாவை சேர்ந்தவர்கள் டேனியல்-ஏரிகா தம்பதியினர். 2010 ஆம் ஆண்டு சந்தித்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 2012ஆம் வருடம் ஏரிகா குழந்தை பெற்றெடுத்தார். அதன்பிறகு இருவர் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அதன் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து சென்றனர். இதனை தொடர்ந்து டேனியல் 2015 ஆம் ஆண்டு வேலா என்ற இளம் பெண்ணை காதலிக்க […]

Categories
உலக செய்திகள்

குளியலறையில் நீளமான முடி… கணவருக்கோ தலை வழுக்கை… அப்போ அது யாருடையது?.. விடுப்பு எடுத்து வீட்டுக்கு வந்தபோது திகைத்துப்போன மனைவி..!!

பணியிலிருந்து அரைநாள் விடுப்பு எடுத்து வீட்டிற்கு வந்த மனைவி கண்ட காட்சி அவரை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது வீட்டு குளியலறையில் மிகவும் நீளமான முடி இருப்பதை கண்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் காரணம் அவரது   கணவருக்கு தலை வழுக்கை அதோடு அந்த பெண்ணிற்கு குட்டையான முடி, நீளம் மிகவும் குறைவு. இதனால் மிகுந்த வேதனை அடைந்த மனைவி அன்பான கணவனை கேமராவை வைத்து வேவு பார்ப்பதற்கு மனமில்லாமல் உண்மையை கண்டறிய என்ன […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பேசி 3 வருஷம் ஆச்சு….. விவாகரத்தும் தரல…. விரக்த்தியடைந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை…!!

கரூர் அருகே காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியே அடுத்த அண்ணா காலனி தெருவில் வசித்து வந்தவர் மோகன். இவரது மனைவி சுகந்தி. இவர்கள் இருவரும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக மோகனுக்கும் சுகந்திக்கும் இடையே […]

Categories
தேசிய செய்திகள்

திருமணமான 10 நாளில்… கணவரை கைவிட்டு தோழியை கரம்பிடித்த புதுப்பெண்… கணவன் செய்த செயல்..!!

திருமணம் முடிந்து 10 நாளில் புதுமணப்பெண் தோழியுடன் வாழ சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பூஜா குமாரி என்பவரும் சப்னா வர்மா என்பவரும் நெருங்கிய தோழிகளாக இருந்து வந்துள்ளனர். அதோடு இவர்கள் இருவரும் தற்பால்சேர்க்கையாளர்களாக இருந்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பூஜாவை குடும்பத்தினர் கட்டாயம் செய்து பீகார் மாநிலத்தை சேர்ந்த அங்கித் என்பவருக்கு திருமணம் முடித்து வைத்தனர். திருமணத்தின்போது பூஜா சப்னாவுடன் தனக்கு இருந்த உறவு குறித்து அங்கித்திடம் கூறியுள்ளார். […]

Categories
இல்லறம் லைப் ஸ்டைல்

கணவன், மனைவி உறவில் சண்டை வராமல் இருக்க சில ஆலோசனைகள்..!!

கணவன் மனைவி உறவில் சண்டை வராமல் இருக்க கணவன் மனைவி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை. சில ஆலோசனைகள். குடும்ப உறவுகளில் இருக்கக்கூடிய பொறுப்புகள் அதிகமாகும் பொழுது தான், நம்முடைய தேவைகளும் எதிர்பார்ப்புகளும் அதிகமாகிறது. இதனால் தான் கணவன் மனைவி இரண்டு பேருக்கும் பிரச்சனை ஆரம்பமாகிறது. பெண் அல்லது ஆண் யாராக இருந்தாலும் வீடு ஆபீஸ் குழந்தை அப்படி என்று எல்லாவற்றையும் சமாளிப்பது கொஞ்சம் சிரமமான விஷயம் தான்.  ஏதாவது ஒரு இடத்தில் நம் மனதில் ஏற்படும் சின்னச் […]

Categories

Tech |