Categories
தேசிய செய்திகள்

“இனி மனைவியே எல்லா வீட்டு வேலையும் செய்யணும் என்ற அவசியம் இல்லை”…. உயர்நீதிமன்றம் அதிரடி…!!

இனி மனைவி வீட்டு வேலை அனைத்தையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒரு கணவன் மனைவி டீ போட்டு கொடுக்காததால் சுத்தியலால் அடித்து கொலை செய்து பின்னர் தடயங்களை அழித்து விட்டு கொட்டிய ரத்தத்தை சுத்தம் செய்து, மனைவியை குளிப்பாட்டி நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனைவி என்பவள் உங்களின் தனிப்பட்ட உடமையோ அல்லது ஒரு பொருளோ  கிடையாது. அவர்களும் உங்களைப் போல […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மண்ணெண்ணெய் ஊற்றி மனைவிக்கு தீ வைத்த கணவர்…. சிதறிப்போன குடும்பம்…!!

மனைவியின் தகாத உறவு காரணமாக கணவன் மனைவி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள இரும்புலி ஊராட்சி அடங்கிய மேட்டு காலனி பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவரின் மனைவி ஜீவா. தனது மனைவியின் தகாத உறவை பலமுறை கண்டித்தும்  மனைவியின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் இன்று அதிகாலை இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. சம்பவ தினத்தன்று வீட்டில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு..! மனைவியின் மீது கார் ஏற்றி படுகொலை..கணவனின் கொடூரம்…!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கணவன் காரை ஏற்றி மனைவியை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்த 40 வயதான கோகுல் குமார் என்பவர் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிபராசக்தி மருத்துவமனையில் மனிதவளத் துறையில் வேலைப் பார்த்து வந்த 33 வயதுடைய கீர்த்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இதுவரை குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் கோகுல் குமார் வேலைக்கு செல்வதை நிறுத்தியுள்ளார். இது தொடர்பாக கீர்த்தனாவுக்கும் […]

Categories
உலக செய்திகள்

ஒரே ஒரு “போட்டோ”… “இப்படி மாட்டிக்கிட்டேனே”… மனைவியிடம் வசமாக சிக்கிக் கொண்ட கணவர்…ஹோட்டலில் எடுக்கப்பட்ட புகைப்படம்…!

அமெரிக்காவில் ஹோட்டலில் வேறு ஒரு பெண்ணுடன் இருந்த கணவர் ஒரு புகைப்படத்தால் மனைவியிடம் வசமாக மாட்டிக் கொண்டார். அமெரிக்காவில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த கணவருக்கு தன் மனைவி போன் செய்துள்ளார். அதன் பிறகுதான் ஹோட்டலில்தான் இருக்கிறேன் என்பதை உறுதி படுத்துவதற்காக அவர் தன் மனைவிக்கு ஒரு புகைப்படத்தை எடுத்து அனுப்பி இருக்கிறார். ஆனால் அந்த புகைப்படத்தால் கணவர் வசமாக மாட்டிக்கொண்டார். ஏனென்றால் அந்த புகைப்படத்தை அவர் குளியலறைக்கு முன்னால் இருந்து எடுத்துள்ளார். அப்போது அங்கு கண்ணாடி முன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உன்கூட இருக்கணும்னா… ” எனக்கு 50 பவுன் நகை… 10 லட்சம் பணம் வேணும்”… காதல் கணவன் கைது..!!

வரதட்சனை கொடுக்க வில்லை என்றால் ஆபாச வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்று கணவரை  கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கௌதமன் என்பவர் கல்லூரி படிக்கும்போது அதே பகுதியை சேர்ந்த சாந்தி என்ற மாணவியை காதலித்து வந்துள்ளார். இருவரும் படிப்பு முடித்து சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். திருப்பூர், பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று கௌதமன் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமண விவகாரம் சாந்தியின் பெற்றோருக்குத் தெரியாது. […]

Categories
தேசிய செய்திகள்

BIGNEWS: மனதை உருக்கும் சம்பவம்… சொல்ல வார்த்தையே இல்லை…!!!

குஜராத் மாநிலத்தில் காதலர் தின பரிசாக தன் மனைவிக்கு கணவர் கிட்னியை தானமாக கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வினோத் மற்றும் ரீட்டாபென் தம்பதியினர் வசித்து வருகின்றனர். அதில் வினோத் மனைவி கடந்த 3 ஆண்டுகளாக சிறுநீரக செயலிழப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நோயால் தன் மனைவி அவதிப்படுவதை கண்ட வினோத் காதலர் தினம் மற்றும் திருமண நாள் பரிசாக உடல் நலம் சரியில்லாத மனைவிக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

” கணவனுடன் சண்டை”… 2 குழந்தைகளை கொன்ற கொடூர தாய்… கள்ளக்குறிச்சியில் அரங்கேறிய சம்பவம்..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சம்சுநிஷா என்ற பெண் கணவருடன் சண்டை போட்டு பிரிந்து தனது குழந்தைகளை கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சோழம்பட்டை  சேர்ந்தவர் சம்சுநிஷா. இவருக்கு காஜாமைதீன் என்பவருடன் திருமணம் ஆகி 14 வயதில் ஒரு மகள், 8 வயதில் ஒரு மகன் இருக்கிறார், சில ஆண்டுகளுக்கு முன்பு காஜாமைதீன்  காலமானார். அதன்பிறகு சம்சுநிஷா கள்ளக்குறிச்சியை  சேர்ந்த ஷெரீப்பை திருமணம் செய்தார். அவர் பெங்களூரில் […]

Categories
உலக செய்திகள்

அதிக நன்கொடை கொடுத்தவர்களின் பட்டியல் வெளியீடு… முதல் இரண்டு இடங்களை பிடித்த கணவன்,மனைவி…!

2020 ஆம் ஆண்டிற்கான அதிக நன்கொடை கொடுத்த நபர்களின் பட்டியலில் முதல் இரண்டு இடத்தை கணவனும், மனைவியும் பிடித்துள்ளனர். 2020 ஆம் ஆண்டிற்கான அதிக நன்கொடை கொடுத்த நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர் தனது தொண்டு நிறுவனமான பெசோஸ் எர்த் பண்ட் என்ற அமைப்பிற்கு 10 பில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். அடுத்ததாக, இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பவர் மெக்கென்சி ஸ்காட் என்பவர். இவர் […]

Categories
தேசிய செய்திகள்

வாய்க்காலில் வீசப்பட்ட சடலம்… கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பின்னணி… ஹரியானாவில் பரபரப்பு…!

ஹரியானாவில் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் தினேஷ் என்பவர். இவரது மனைவிக்கும் நித்தின் என்பவருக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த தினேஷ் தன் மனைவியை பலமுறை கண்டித்துள்ளார்.அதனால் தனது தொடர்புக்கு தடங்களாக இருக்கும் கணவரை மனைவி கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி நிதின் உதவியுடன் 3 நண்பர்களை சேர்த்து கொண்டு மனைவி கடந்த ஜனவரி 12-ஆம் தேதி தினேஷை கட்டையால் தலையில் […]

Categories
தேசிய செய்திகள்

திருமணமான 15 நாளில் வெளிநாட்டிற்குச் சென்ற கணவர்… மாமனார் மாமியார் செய்த கொடுமை… மருமகள் எடுத்த துணிச்சலான முடிவு…!

திருமணமாகி 15 நாட்களில் மனைவியை தனியாக தவிக்க விட்டு ஆஸ்திரிலியா சென்ற கணவர் தற்போது டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா நக்ரிகல்லை சேர்ந்தவர் சுரேஷ் என்பவர். இவருக்கு கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் 6 ஆம் தேதி பிந்துஸ்ரீ என்ற இளம் பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 15 நாட்களில் சுரேஷ் பணிக்காக ஆஸ்திரேலியா சென்றார். தன் மனைவியை விரைவில் தான் பணி செய்யும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று உறுதி அளித்தார். ஆனால் அவர் சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

“மாறி மாறி தோசையை ஊட்டி கள்ளக் காதலியுடன் உல்லாசம்”… கையும் களவுமாக சிக்கிய கணவன்..!!

கள்ளக்காதலியுடன் காரில் இருந்த கணவனை கண்ட மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். உத்திரபிரதேச மாநிலம் பந்தா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பிறகு தானே தனது கணவனை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை கோவிலுக்கு அருகில் காரில் தனது கணவனை கண்டுள்ளார். பின்னர் அங்கு அருகில் சென்று பார்த்தபோது கள்ளக்காதலியுடன் இருவரும் தோசையை ஊற்றி கொண்டு உல்லாசமாக இருந்துள்ளனர். இதைக் கண்டு […]

Categories
தேசிய செய்திகள்

“திருமணம் செய்ய மறுப்பு”… கணவனைக் கொன்றுவிட்டு… மாமியாருக்கே போன் செய்து கூறிய மருமகள்..!!

ஊரறிய திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொள்ளாததால் கணவனை கொலை செய்துவிட்டு மாமியாருக்கு போன் செய்து கூறியுள்ளார் மருமகள். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் மலக்கப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பவானி என்பவர், தாலப்புடி கிராமத்தை சேர்ந்த தாத்தாஜி என்பவரை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பின்னர் பவானி ஒரு மாதத்திற்கு முன்பாக ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். ஊரறிய திருமணம் செய்து கொள்ள பவானி வற்புறுத்தியபோது அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். சம்பவ தினத்தன்று இருவரும் […]

Categories
தேசிய செய்திகள்

“ஊரறிய என்னை திருமணம் செய்து கொள்”… மறுப்பு தெரிவித்ததால்… காதலனுக்கு நேர்ந்த கொடுமை..!!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் மலக்கப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பவானி என்பவர், தாலப்புடி கிராமத்தை சேர்ந்த தாத்தாஜி என்பவரை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பின்னர் பவானி ஒரு மாதத்திற்கு முன்பாக ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். ஊரறிய திருமணம் செய்து கொள்ள பவானி வற்புறுத்தியபோது அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். சம்பவ தினத்தன்று இருவரும் இருசக்கர வாகனங்களில் பல இடங்களுக்கு சென்று விட்டு பவானி அவர் வீட்டில் விட்டு சென்றுள்ளார். அப்போது மறைத்து வைத்திருந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

5 வருடம்… “விக் வைத்து ஏமாற்றிய கணவன்”… கழண்டு விழுந்ததால் வசமாக சிக்கிய சம்பவம்..!!

விக் வைத்து ஐந்து ஆண்டுகளாக ஏமாற்றிய கணவர் மீது இளம்பெண் புகார் அளித்துள்ளார். சென்னை ஆலப்பாக்கத்தில் சேர்ந்த ராஜசேகர் என்பவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மேட்ரிமோனியில் மூலம் பெண் பார்த்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவீட்டார் சம்மதத்துடன் நடந்த இந்த திருமணத்தில் வரதட்சணை 50 சவரன் நகை மற்றும் இரண்டு லட்சம் ரொக்கப் பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் மனைவியுடன் நெருங்கிப் பழகாமல் இருந்துள்ளார். இதனால் இருவர் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. ராஜசேகர் […]

Categories
தேசிய செய்திகள்

“நா என்னோட புருஷன கொன்றுவிட்டேன்”… பேஸ்புக்கில் பதிவிட்ட மனைவி… என்ன நடந்தது..?

பேஸ்புக்கில் தன் கணவனை கொலை செய்து விட்டதாக மனைவி பதிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த 36 வயது பெண் தன் கணவனுடன் டெல்லி சத்தார்பூர் பகுதியில் வசித்து வருகிறார். இருவரும் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் வேறு பதவிகளில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் அந்தப் பெண் தன் கணவரை குத்தி கொலை செய்து விட்டதாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் வீட்டின் உரிமையாளருக்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கடற்கரையில் காணப்பட்ட கை”… விசாரணையில் தெரியவந்த உண்மை… அம்பலமான மனைவியின் கள்ளக்காதல்..!!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வேலங்கிராயன்பேட்டை என்ற இடத்தில் கடந்த 30ஆம் தேதி சடலமொன்று புதைக்கப்பட்டு கை மட்டும் வெளியே தெரியும்படி இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கூறினர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸ் அதிகாரிகள் அந்த மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை செய்தனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கள்ளகாதல் விவகாரம்… “இடையூறாக இருந்த கணவன்”… போட்டுத்தள்ளிய மனைவி… சிக்கியது எப்படி..?

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வேலங்கிராயன்பேட்டை என்ற இடத்தில் கடந்த 30ஆம் தேதி சடலமொன்று புதைக்கப்பட்டு கை மட்டும் வெளியே தெரியும்படி இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கூறினர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸ் அதிகாரிகள் அந்த மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை செய்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போனால் தாக்கிய கணவர்… பார்வையை இழந்த மனைவி… அதிர்ச்சி…!!!

சென்னையில் குடும்பத்தகராறு கணவன் செல்போனால் தாக்கியதில் மனைவியின் கண் பார்வை பறிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விருகம்பாக்கம் தாங்கல் உள்வாயில் தெருவில் லோகேஸ்வரன், சித்ரா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. அதன்பிறகு லோகேஸ்வரன் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு, மது போதையில் வந்து அடித்து உதைத்து கொடுமை செய்து வந்துள்ளார். அதுமட்டுமன்றி லோகேஸ்வரனுக்கு மற்றொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதுபற்றி அறிந்த சித்தரா தனது […]

Categories
தேசிய செய்திகள்

கணவனுடன் சண்டை… “ஐந்து மாத குழந்தையை தீயில் எரித்த கல்நெஞ்ச தாய்”..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் 24 வயதான ஒரு இளம் பெண் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையில் ஐந்து வயதுச் சிறுவனை தீயிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தில் மாவட்டத்தில் உள்ள சிங்க்ராலி மாவட்டத்தில் கிறிஸ்மஸ் தினத்தன்று இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றத்திற்கு பிறகு அந்த பெண் தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குடி சிங் கோண்ட் என அடையாளம் காணப்பட்டுள்ள பெண் உ.பி. எல்லைக்கு அருகிலுள்ள சுகர் பாரி கிராமத்தில் வசிப்பவர் […]

Categories
தேசிய செய்திகள்

கணவன் கண்முன்னே “மனைவி அரங்கேறிய கொடுமை”… தொடரும் பாலியல் குற்றங்கள்..!!

கணவரை கட்டிப்போட்டுவிட்டு 4 ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் யமுனா நகர் மாவட்டத்தை சேர்ந்த 37 வயதான நேபாள பெண்ணின் கணவர் ஒரு விவசாயி. இவருக்கு இரண்டு வயதில் ஒரு மகள் உண்டு. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு 11 மணி அளவில் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அந்த பெண்ணின் கணவரை தாக்கி கயிறால் கட்டி வைத்துள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவி தூக்கிட்டு அதே துப்பட்டாவில்… கணவனும்… சென்னை அருகே நேர்ந்த கொடூரம்..!!

சென்னை அருகே மேற்கு மாம்பலத்தில் சேர்ந்த மணிகண்டன் மற்றும் ராதிகா தம்பதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மணிகண்டன் பெரும்பாக்கத்தில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மணிகண்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் குணமடைந்து வீடு திரும்பினார். அதை தொடர்ந்து மீண்டும் வேலைக்கு சென்று பணியிடத்தில் இருந்து மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் மனைவி அழைப்பை ஏற்கவில்லை. வேலைக்கு செல்லும் முன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

8 பக்கத்திற்கு… ” மனைவி மற்றும் மாமியாரே காரணம்”… தொழிலாளியின் உருக்கமான கடிதம்..!!

என் மரணத்திற்கு காரணம் மனைவி மாமியார் என உருக்கமான கடிதத்தை எழுதி விட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே வடக்கு தாமரைகுளம் ஆசாரி தெருவை சேர்ந்த நாகராஜன் வெல்டிங் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கவிதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர் நாகராஜனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில்… “மனைவியின் கள்ளக்காதலனுக்கு கத்திக்குத்து”… திக் திக் காட்சி..!!

ஆந்திரா மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் கள்ளத்தொடர்பு காரணமாக நடுரோட்டில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் ஓங்கோலை சேர்ந்த ஜோசப் என்பவரின் மனைவி தனியார் ஷாப்பிங் மாலில் பணிபுரிந்து வருகிறார். அதே ஷாப்பிங் மாலில் தனுஷ் என்பவரும் பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்ட நிலையில் இதை அறிந்த ஜோசப் தொடர்பை முடித்துக் கொள்ள வேண்டும் என பலமுறை மனைவியிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவரது மனைவி […]

Categories
தேசிய செய்திகள்

“நடத்தையில் சந்தேகம்” மனைவியை கொன்று… நாடகமாடிய கணவன்..!!

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டம், ஹொன்னம்மனகட்டே கிராமத்தை சேர்ந்த நயீம் பாஷா. இவருடைய மனைவி சல்மா. நயீம் பாஷாவுக்கு தன் மனைவி சல்மாவின் நடத்தையின் மீது சந்தேகம் இருந்தது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சம்பவ தினத்தன்று சல்மான் வீட்டில் வேலை பார்த்து வந்த போது சுவற்றில் தலையை மோதி மோதி கொலை செய்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அழுகிய நிலையில் கிடந்த தாய், மகள்”… ஓட்டம் பிடித்த கணவன்… விசாரணையில் அம்பலமான உண்மை..!!

சென்னை அருகே தாயும் மகளும் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, தரமணி பள்ளிப்பட்டு பகுதியில் வசித்து வந்த தம்பிக்கு கீத கிருஷ்ணன்-கல்பனா அவர்களுக்கும் குனாளிஸ்ரீ(14) மானசா(4) என்று இரண்டு மகள்கள் இருந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அவர்களின் வீடு பூட்டி இருந்தது. மேலும் அங்கிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இந்நிலையில் சந்தேகமடைந்த உரிமையாளர் கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“தகாத உறவுக்கு தடை” கணவன் மற்றும் பிள்ளைகளுக்கு… நெஞ்சை பதறவைத்த சம்பவம்..!!

திருப்பத்தூர் அருகே தகாத உறவுக்கு தடையாக இருந்த கணவன் மற்றும் பிள்ளைகளை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவியை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி உள்ள எல்லாபள்ளி பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவரின் மனைவி பிரியா. இந்த தம்பதி கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 11 வயதில் மகனும், 9 வயதில் மகளும் உள்ளனர். குடும்பத் தலைவரான சசிகுமார் துபாயில் வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது விடுமுறை கிடைக்கும் சமயங்களில் ஊருக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோபித்து சென்ற மனைவி “குளிர்பானத்தில் விஷம்”… கணவன் செயலால் குழந்தைகளின் பரிதாப நிலை..!!

கோபித்து சென்ற மாணவி வீட்டுக்கு வராத காரணத்தினால் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தையும் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, செல்லூர் அகிம்சாபுறம் 8-வது தெருவை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவரும், திருமங்கலத்தை சேர்ந்த அபிநயா என்பவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சிவனேசன் என்ற மகனும், ரித்திகா என்ற மகளும் உள்ளனர். போட்டோகிராபராக ஜெய்சந்திரன், மார்க்கெட் பகுதியில் ஒரு ஸ்டூடியோ நடத்தி வருகிறார். மேலும் தொழிலை […]

Categories
உலக செய்திகள்

மனைவியுடன் சண்டை… கோபத்தில் நடையோ நடனு நடந்த இளைஞன் … அதுவும் 450 கி.மீ..!!

இத்தாலி நாட்டை சேர்ந்த ஒருவர் மனைவியுடன் சண்டையிட்டு கோபம் தீரும் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் மனைவியுடன் சண்டை போட்ட நபர் ஒருவர் அந்த கோபத்தை தணிப்பதற்காக 450 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளார். இத்தாலியில் கொரோனா பாதிப்பு காரணமாக இரவு நேரங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த நேரத்தில் வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனது மனைவியிடம் சண்டை போட்ட 48 வயது நபர் தனது கோபத்தை கட்டுப்படுத்துவதற்காக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குழந்தையை சரியா பாத்துக்கோ”… கண்டித்த கணவன்… மனைவி எடுத்த விபரீத முடிவு..!!

சென்னை அருகே குழந்தையை கவனிக்காததால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை புளியந்தோப்பு டாக்டர் அன்சாரி தெருவை சேர்ந்த சல்மா சுல்தானா என்பவர் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகின்றது. இவருக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவருடைய கணவர் அம்பத்தூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது குழந்தைக்கு கண்பார்வை கோளாறு உள்ளதாக தெரிகிறது. இதனால் குழந்தையை கவனித்துக் கொள்வது தொடர்பாக கணவன் மனைவிக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கணவனின் இறப்பு … குடும்பமே தற்கொலை… நாயையும் விட்டுவைக்கவில்லை… மதுரை அருகே நேர்ந்த சோகம்..!!

கணவர் இறந்ததால், மனைவி தர்மதுரை மற்றும் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மூளை காய்ச்சல் காரணமாக திடீரென்று உயிரிழந்து விட, உறவினர்கள் சொத்துக்காக பிரச்சினை செய்ததால் தனது இரண்டு மகள்களுடன் செல்லமாக வளர்த்த நாயையும் விஷம் கொடுத்து கொன்று, உயிரிழந்துள்ளனர். மதுரை, ஒத்தக்கடை மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்த அருண் என்பவருக்கு திடீரென்று மூளை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்கள் மட்டுமே வாழ்வார் என்று தகவல் அறிந்த அவரது மனைவி வளர்மதி, மகள்களான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடத்தையில் சந்தேகம்… ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து… கணவனின் வெறிச்செயல்..!!

சென்னை, பூந்தமல்லி அருகே மனைவியின் மீது சந்தேகப்பட்டு அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பூந்தமல்லி சேர்ந்த நூரூதீன் என்பவருக்கும், ஹசீனா பேகம் என்பவருக்கும், திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிறது. அல்தாப் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். நூறுதீன் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். அவரது மகன் அல்தாபும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இந்நிலையில் கடந்த 19 ஆம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மகன் பிறந்தநாளை மாமியார் வீட்டில் கொண்டாடியதால்… நடந்த விபரீதம்… கணவனின் வெறிச்செயல்..!!

செஞ்சி அருகே மகன் பிறந்தநாளை மாமியார் வீட்டில் கொண்டாடியதால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை அடித்துக் கொலை செய்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஏதாநெமிலி கிராமத்தை சேர்ந்த கோபால் என்பவர் நந்தினி என்பவரை 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் நந்தினி தனது இரண்டாவது மகன் கிரித்திசின் பிறந்தநாளை தனது தாய் வீட்டில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். விழா முடிந்ததும் இரவு தனது வீட்டிற்கு சென்றார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கைதான கணவன்… விடுதலை செய்யக்கோரி மனைவி தீக்குளிக்க முயற்சி… காவல் நிலையம் முன் பரபரப்பு..!!

கஞ்சா விற்ற வழக்கில் கைதான கணவனை விடுதலை செய்யக்கோரி மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைபொருள் விற்பவர்களை பிடிக்கும் பணியில் தஞ்சை போலீஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கூடலூரில் கஞ்சா விற்று கொண்டிருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீஸ் விசாரணையில் அவர் கூடலூரை சேர்ந்த 36 வயதான ஜெயக்குமார் என்பது தெரியவந்தது. ஜெயக்குமார் இடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

‘இவர் உயிரோடு இருந்தா நம்மள வாழ விட மாட்டாரு’ கள்ளக்காதலனுடன் திட்டம்போட்டு மனைவி செய்த காரியம்..!!

கட்டிட தொழிலாளி மர்ம சாவு வழக்கில் மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்தது தெரிய வந்தது. சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா தொட்டஹட்டி கிராமத்தை சேர்ந்த 32 வயது பிரதீப் கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ரோகிணி என்ற மனைவியும், பத்து வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர் நேற்று இரவு முன்தினம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்று கொலையான […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருமணம் முடிந்த ஒரு மாதத்தில்…. “தாலியை கழற்றி வீசிய மனைவி” புது மாப்பிள்ளையின் முடிவால் நேர்ந்த விபரீதம்..!!

திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டார் ஜீவா நகரைச் சேர்ந்தவர் விஷ்ணு(22). குறும் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். இவரது குறும்படம் மூலம் திருப்பூரை சேர்ந்த ஷாலினி என்பவர் அறிமுகமாகியுள்ளார். நட்பாக பழகிய இவர்கள் பின்னர் காதலிக்க தொடங்கினர். ஒரு மாதத்திற்கு முன்பு இவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஷாலினி நவீன […]

Categories
தேசிய செய்திகள்

வழுக்கை இருப்பதை சொல்லல….. கணவர் மீது மனைவி புகார்….. சரணடைய அறிவுறுத்திய நீதிமன்றம்…!!

வழுக்கையை மறைத்து திருமணம் செய்ததாக பெண் கணவர் மீது புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரில் கடந்த மாதம் “எனது கணவருக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. ஆனால் அவருக்கு வழுக்கை இருப்பதை விக்  வைத்து மறைத்து என்னை திருமணம் செய்துள்ளார். எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் அவருக்கு வழுக்கை  இருப்பது திருமணத்திற்குப் பிறகுதான் தெரியவந்தது. அதுமட்டுமன்றி இயற்கைக்கு மாறாக உடலுறவு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மனைவியின் பிரிவை தாளாத கணவரின் நெகிழ்ச்சியான செயல்…!!

தூத்துக்குடி அருகே 48 ஆண்டு காலம் இன்ப துன்பங்களை சேர்ந்து கடந்த மனைவியின் பிரிவைத் தாளாத கணவர் அவருக்கு கோயில் கட்டி சிலை  வைத்து வழிபட்டு வருவது நெகிழ்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. முடிவைத்தானேந்தல் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான மாடசாமி என்பவர்  மனைவிக்காக கோயில் எழுப்பியவர்.  கோவா விடுதலை, பாகிஸ்தான் போர் மற்றும் வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்ற மாடசாமி வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.  இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் இருக்கின்றனர். 48 ஆண்டுகள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் கணவனின் மண்டையை உடைத்த மனைவியால் பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அடியாட்களுடன் சென்று பாட்டிலால் கணவன் மண்டையை உடைத்த மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். நாகர்கோவில் வேப்பங்குடி அருகே பழக்கடை நடத்தி வரும் அன்பு மோனிகா தம்பதியினர் குடும்ப தகராறு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அடியாட்களுடன் கணவரின் கடைக்குச் சென்ற மோனிகா அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சர்பத் பாட்டிலால் கணவனின் மண்டையை காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றதாக […]

Categories
உலக செய்திகள்

ஐ லவ் யூ சொன்ன கணவன்… ஆசையாய் சென்ற மனைவி…. காத்திருந்த அதிர்ச்சி …!!

பிரிந்த கணவனுடன் மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட மனைவிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது பிரிட்டனை சேர்ந்த லின்சி என்பவரது கணவர் ஜேம்ஸ் இவர்கள் இருவரும் 14 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்றனர். இதனிடையே லின்சிக்கு  உதவி செய்வதாக குறுஞ்செய்தியில் உறுதியளித்து அவருடன் சேர்ந்து வாழ யோசிப்பதாக ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்து தனது கணவனுடன் மீண்டும் சேர்ந்து விடலாம் என்று லின்சி அளவுக்கு அதிகமான நம்பிக்கையில் தனது கணவரை சந்திக்க […]

Categories
லைப் ஸ்டைல்

அவர் உங்களை ஏமாற்றுகிறாரா..? கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்

இதைப் போன்ற நிலைமை வந்தால், கண்டிப்பாக உறவு சார்ந்த சிக்கல்களை அணுகும் நிபுணர்களை கலந்து ஆலோசிப்பது நன்று. இது இருவருக்கும் நன்மை பயக்கும்.  உண்மை வெளிக்கொணரவும் உறுதுணையாக இருக்கும். தன் காதலனோ, கணவனோ தன்னைத் தவிர வேறொரு பெண்ணுடன் உறவு கொண்டிருந்தால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்குப் பிடிக்காது. ஆனால், சில நேரங்களில் இதைப் போன்ற விஷயங்கள் கண் முன் நடந்தாலும் தெரியாமலேயே இருக்கும். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சைகைகள், அவர் உங்கள் மீது ஆர்வம் இல்லை என்பதை உணர்த்துபவை. ஆனால், இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

பணம் சம்பாதிக்க….. “கணவனின் கேவலமான எண்ணம்” புகாரளித்த மனைவி…!!

பணம் சம்பாதிக்க மனைவிகளுடன் நெருக்கமாக இருந்ததை செயலில் பதிவிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள விடிஷ பகுதியை சேர்ந்த சரஞ்சித் என்பவர் இரண்டு திருமணம் செய்திருந்த நிலையில் தனது மனைவிகளிடம் நெருக்கமாக இருப்பதை ஏராளமான செயலிகளில் நேரலையாக பதிவு செய்து அதை வைத்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். இதுகுறித்து கடந்த 21 ஆம் தேதி அவரது இரண்டாவது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பணம் சம்பாதிக்க வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

நான் அதுக்காக காத்திருக்கிறேன்…! ”மனைவி பேசிய உரையாடல்” கொடூரனாக மாறிய கணவன் …!!

மனைவியை சுட்டு கொலை செய்துவிட்டு பிள்ளைகளிடம் தந்தை மன்னிப்பு கேட்டு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் அமெரிக்காவில் இருக்கும் ஹாஸ்டன் பகுதியை சேர்ந்த பாச்சல் என்பவர் தனது மனைவி ஷவன்னாவை சுட்டுக் கொலை செய்தார். அதன் பிறகு சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்ற பாச்சல் தனது நிலை பற்றி தனது பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க காணொளி ஒன்றை பதிவு செய்தார். அதில் எனது மனைவி வெகு காலமாக எனக்கு துரோகம் செய்துவந்தார். பலமுறை எச்சரித்தும் கேட்கவில்லை பல ஆண்களுடன் அவள் உரையாடுவது […]

Categories
லைப் ஸ்டைல்

உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கு நீங்கள் அக்கறையுடன் இருப்பதை காட்டும் வழிமுறைகள்!

முடிந்தவரையில் எதை செய்தாலும் அதில் கணவரின்/மனைவியின் பங்கு இருக்கும் வகையில் செய்ய வேண்டும். பொதுவாக திருமணமான அனைவருக்கும் அவ்வபோது இந்த சந்தேகம் வரும். நம் கணவர்/மனைவி நம்மிடம் உண்மையிலேயே அக்கறையுடன் உள்ளார்களா? என்பது தான் அந்த சந்தேகம். இதைத் தெரிந்துகொள்வதற்காக பல சந்தர்ப்பங்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள். தங்கள் நண்பர்களிடம் விசாரிப்பார்கள். இதுபோன்ற சூழலில், உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கு நீங்கள் அக்கறையுடன் இருப்பதை காட்டும் வழிமுறைகளை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். 1. உங்கள் துணை பேசும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மதுபோதையில் வந்த கணவர்… சண்டை போட்ட மனைவி… கணவன் எடுத்த விபரீத முடிவு… இறுதியில் நடந்த சோகம்…!!!

தேனி மாவட்டத்தில் மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவர் மகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே இருக்கின்ற பூமலைகுண்டு வடக்கு தெருவில் 34 வயதுடைய ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். லாரி டிரைவராக இருக்கும் அவர் தனது மனைவி, ஆறு வயதுடைய பூவிகா, நான்கு வயதுடைய ரித்திகா ஆகிய இரு மகள்களுடன் வசித்து வருகிறார். நேற்று மது அருந்திவிட்டு ராஜ்குமார் தனது […]

Categories
கன்னியாகுமாரி

பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து – ஆத்திரத்தில் புத்தி இழந்த கணவனின் கொலைவெறி…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பிய மனைவியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்  திருமலைபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். மெடிக்கல் ரெப் ஆக பணியாற்றி வரும் இவருக்கும், பிள்ளைத்தோப்பு பகுதியை சேர்ந்த ஜோஷி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், நான்கு வயதில் மகளும் உள்ளனர். இந்த நிலையில் சதீஷ்  குடித்துவிட்டு ஜோஷி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மனைவியிடம் சாப்பாடு கேட்ட கணவன்… சண்டையிட்ட மனைவி, மாமியார்… ஆத்திரமடைந்த கணவன்… செய்த கொடூர செயல்…!!!

திருவாரூர் மாவட்டத்தில் கணவன் மனைவியிடையே சண்டை முற்றியதால் ஆத்திரமடைந்த கணவர், மனைவி மற்றும் மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள குடவாசல் அருகே இருக்கின்ற செருகளத்தூர் மாதா கோவில் தெருவில் 50 வயதுடைய பாஸ்டின் மற்றும் அவரின் மனைவியான லைசாமேரி ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். அவர்களுக்குத் திருமணமாகி 15 வருடங்கள் ஆகின்றது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். அப்போது லைசாமேரி கோபமடைந்து தனது […]

Categories
உலக செய்திகள்

கணவனை கவ்விப்பிடித்த 9 அடி நீள சுறா… துணிந்து கடலில் குதித்த கர்ப்பிணி மனைவி… பின் நடந்தது இதுதான்..!!

கர்ப்பிணி மனைவி சுறாவிடம் இருந்து தனது கணவனை பத்திரமாக மீட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் அட்லாண்டாவில் சேர்ந்த ஆண்ட்ரூ என்பவர் தனது கர்ப்பிணி மனைவி மற்றும் குடும்பத்தினருடன் படகு ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடலில் நீந்த முடிவு செய்து ஆண்ட்ரூவும் உறவினர்கள் சிலரும் நீச்சல் உபகரணங்களுடன் கடலில் குதித்துள்ளனர். அச்சமயம் ஆண்ட்ரூ நீச்சல் அடித்துக் கொண்டிருந்த இடத்தில் ரத்த நிறத்தில் தண்ணீர் மாறியுள்ளது. அதோடு அங்கு சுறா மீனின் துடுப்பு போன்று தெரிவதையும் […]

Categories
தேசிய செய்திகள்

பாசம்ன்னா இதுதான்… “கனவில் வந்த யானை”… வாங்கிக்கொடுத்து மகிழவைத்த கணவர்… ஒருவேளை சிங்கம் வந்தால்?

மனைவியின் கனவை நனவாக்க கணவன் யானை வாங்கிவந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தை சேர்ந்த தம்பதிகள் சந்திர ராயின்-துளசி ராணி தசி தம்பதியினர். மனைவியின் மீது அதீத பாசம் கொண்ட சந்திர ராயின் மனைவி கனவு காண்பதை நனவாக்க துடிப்பவர். சில சமயங்களில் துளசியின் கனவில் மிருகங்கள் வருவதுண்டு. இதுகுறித்து அவர் தனது கணவனிடம் பகிர்ந்தால் உடனடியாக கனவில் வந்த மிருகத்தை மனைவியின் கண்ணெதிரே கொண்டு நிறுத்தி விடுவதை சந்திர ராயின் வழக்கமாக கொண்டுள்ளார். இதுவரை குதிரை, […]

Categories
லைப் ஸ்டைல்

கட்டாய உறவு கொள்ளுதல் பெண்களின் மனநலனைப் பாதிக்குமா?

ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்கான சமூக ஒப்பந்தமே திருமணம் என்பது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. கணவன் இழைக்கும் தீங்குகளை மனைவி தனது வாழ்க்கையின் ஒருபகுதியாக நினைத்து அதைச் சகித்துக்கொண்டு வாழப் பழகுகிறாள். பழக்கப்படுகிறாள். இந்தியாவில் திருமணம் என்பது மிகவும் புனிதப்படுத்தப்பட்ட உறவாக பார்க்கப்படுகிறது. ஆயிரம் பொய்யைச் சொல்லியாவது திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என நினைக்கும் பெற்றோர் தான் இங்கு அதிகம். குறிப்பாக இங்கு உறவுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு, சமூகத்துடன் பின்னிப்பிணைந்துள்ளது. ஒரு தாய் தன் மகளை திருமணமான […]

Categories
தேசிய செய்திகள்

தகாத உறவால் ஏற்பட்ட சோகம்… “குழந்தையுடன் தூக்கில் தொங்கிய கணவன்”… காதல் மனைவிக்கு வலைவீசிய போலீசார்..!!

காணொளி வெளியிட்டுவிட்டு மகளை கொலை செய்து தந்தையும் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தலைமறைவான மனைவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் சித்தூரை சேர்ந்தவர்கள் கணேஷ்-திவ்யா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு 5 வயதில் மகள் இருந்தார். கடந்த வியாழனன்று கணேஷ் லாட்ஜ் ஒன்றில் தனது மகளைத் தூக்கில் போட்டு கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து சித்தூர் உதவி காவல் ஆய்வாளரானா மல்லிகார்ஜுன் கூறுகையில், “சித்தூரை சேர்ந்த கணேஷ் […]

Categories

Tech |