Categories
தேசிய செய்திகள்

‘உன்கிட்ட 10 நிமிஷம் தனியா பேசணும், அரைக்குள் வா”… திடீரென்று கேட்ட சத்தம்… திருநங்கைக்கு நேர்ந்த சோகம்…!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜோதிகா என்பவர் ஒரு திருநங்கை இவர் அதே பகுதியை சேர்ந்த சதாப் என்ற இளைஞரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் சிறிது நாட்களுக்குப் பிறகு ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். பின்னர் சதாப் ஜோதிகாவை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணை […]

Categories
தேசிய செய்திகள்

மறைந்த கணவருக்கு கோவில் கட்டி… வழிபாடு செய்யும் மனைவி…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

மறைந்த கணவரின் நினைவாக மனைவி ஒரு கோயிலை கட்டி அவரது சிலையை வைத்து வழிபாடு செய்யும் சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் மறைந்த கணவருக்காக கோவில் கட்டி அதில் அவரின் உருவச்சிலையை வைத்து வழிபாடு நடத்தி வருகிறார் பத்மாவதி. இவர் பழமை வாய்ந்த குடும்பத்தை சேர்ந்தவர். தாயைப் போன்று இவரும் கணவரை மிகவும் நேசித்தார். இவரது கணவர் பெயர் அங்கிரெட்டி. கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

“தாலியை விற்று கணவனை கொல்ல பணம் கொடுத்த மனைவி”… கள்ளக்காதலால் ஏற்பட்ட விபரீதம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிராவை சேர்ந்த தானே என்ற பகுதியில் வசித்து வரும் பிரபாகரன் என்பவரின் மனைவி ஸ்ருதி. ஸ்ருதிக்கு அதே பகுதியை சேர்ந்த ஹிதேஷ் வாளா என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து கணவனை விவாகரத்து செய்துவிட்டு கள்ளக்காதலனோடு சேர்ந்து வாழ விரும்பிய ஸ்ருதி தனது கணவரிடம் சென்று தான் உன்னுடன் வாழ விரும்பவில்லை என்றும், எனக்கு விவாகரத்து கொடு என்றும் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார். பின்னர் நான் ஒருத்தரை காதலிப்பதாக கணவரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு கணவன் கூறிய பதில் […]

Categories
உலக செய்திகள்

“என்ன கொடூரம்!”.. மனைவி காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்.. உயிரிழந்து கிடந்த குழந்தைகள்..!!

எகிப்து நாட்டில் ஒரு பெண் அவரின் கணவருக்கும், குழந்தைகள் மூவருக்கும் ஜூஸில் விஷத்தை கலந்து கொடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. எகிப்து நாட்டில் உள்ள Qena என்ற பகுதியைச்சேர்ந்த 26 வயதுடைய ஒரு பெண், திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், வேறு ஒரு ஆணுடன் தவறான பழக்கம் வைத்திருந்துள்ளார். இந்நிலையில், தன் காதலுக்கு கணவரும், குழந்தைகளும் இடையூறாக இருந்ததால் அவர்களை கொலை செய்ய தீர்மானித்துள்ளார். அதன் படி, அவரின் காதலன் விஷம் கலந்த ஜூஸை அந்த […]

Categories
தேசிய செய்திகள்

கணவர் வீட்டை விட்டு வெளியேற்றியதால்….”மூன்று மாத குழந்தையுடன் பெண் உள்ளிருப்பு போராட்டம்”… பெண்ணின் பரிதாப நிலை..!!!

மூன்று மாத குழந்தையுடன் வந்த மனைவியை, கணவர் வீட்டிற்குள் அனுமதிக்காததால் அவர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார். கேரள மாநிலம், பாலக்காடு பகுதியை பூர்வீகமாகக் கொண்ட மது கிருஷ்ணன் என்பவருக்கும், பதனம்திட்டாவை சேர்ந்த ஸ்ருதி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. ஸ்ருதியை கர்ப்பம் தரித்த நிலையில் பெற்றோர் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்றார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. மூன்று மாத குழந்தையுடன் கடந்த வாரம் கணவர் வீட்டிற்கு ஸ்ருதி வந்துள்ளார். கணவர் வீட்டை பூட்டிக்கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியுடன் திட்டமிட்ட ஹனிமூனிற்கு… காதலியுடன் சென்ற கணவன்… கண்கலங்க வைக்கும் சம்பவம்…!!!

திருமணமாகி 5 ஆண்டுகள் வாழ்ந்த மனைவியுடன் திட்டமிட்ட ஹனிமூனிற்கு கணவர் வேறு ஒரு பெண்ணுடன் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் என்பது ஆண் பெண் வாழ்வில் நிகழும் மிகவும் முக்கியமான ஒரு நிகழ்ச்சி. திருமணம் முடிந்த பிறகு ஒரு மனிதன் வாழ்வில் இரண்டாம் பாதியை துவங்குகிறான். அவன் தனக்காக மட்டுமல்லாமல் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்காக வாழுகின்றான். ஆனால் எல்லோருக்கும் சந்தோஷமான திருமண வாழ்க்கை அமைவதில்லை. பலரும் திருமணத்திற்குப் பிறகு விவாகரத்து பெற்று பிரிந்து […]

Categories
தேசிய செய்திகள்

“கணவன் கிராமத்திற்கு தலைவியான மணமகள்”… தனது செல்வாக்கை நிரூபிக்க ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மணப்பெண்…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மணமகன் வீட்டிற்கு மணமகள் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய சம்பவம் அப்பகுதி மக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பதான் நகர பாஜக துணைத் தலைவராக இருப்பவர் வேத்ராம் லோதி. இவரின் மகள் சுனிதா. இவருக்கும் மாவட்டத்தை பரேலி மாவட்டத்தின் ஆலம்பூர் கோட் கிராமத்தை சேர்ந்த ஒமேந்திர சிங் என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் பதிவு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து சுனிதா தனது கணவரின் கிராமத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அந்த ஊரின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகையின் மகன், கணவர் இருவரும் மரணம்… பெரும் சோகம்…!!!

பிரபல தமிழ் நடிகையின் மகன் உயிரிழந்த நிலையில் தற்போது அவரது கணவரும் கொரோனா காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை கவிதா என்பவரின் மகன் சாய் ரூப். இவர் கடந்த 15ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது கணவரும் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி […]

Categories
தேசிய செய்திகள்

காதல் மனைவியை துண்டு துண்டாக வெட்டி எரித்த… கொடூர கணவனுக்கு வலைவீச்சு… நெஞ்சை பதற வைத்த சம்பவம்…!!!

ஆந்திர மாநிலம், திருப்பதியில் காதல் மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கணவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையின் பின்பகுதியில் முழுவதும் எரிந்த நிலையில் ஒரு சடலம் கிடப்பதாக வனத்துறையினர் காவல்துறைக்கு தகவல் அனுப்பினர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்த அவர்கள், அங்கு கைப்பற்றப்பட்ட தலைமுடியை கொண்டு அதனை பெண் என உறுதி செய்தனர். பிறகு அந்த பகுதியில் காணாமல் போன பெண்களின் விவரங்களை சேகரித்தனர். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

கட்டின மனைவியை… “பணத்துக்கு ஆசைப்பட்டு தாரைவார்த்த கணவன்”… புது மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

தனது மனைவியை திட்டம்போட்டு வேறு ஒரு நபருக்கு திருமணம் செய்து வைத்து அவரிடம் இருந்த நகை பணத்தை திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள குனாடி பகுதியில் சேர்ந்த சோனு மற்றும் கோமல் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை இருந்துள்ளது. இதற்கு என்ன வழி என இருவரும் திட்டமிட்டுள்ளனர். பின்னர் அதே பகுதியை சேர்ந்த தரகர் சுமன் என்பவரை அணுகி, மூவரும் […]

Categories
தேசிய செய்திகள்

பெண் குழந்தையையும், தாயையும்… பூ பாதை அமைத்து வரவேற்ற தந்தை குடும்பத்தினர்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

பெண் குழந்தையை பெற்ற தாயையும், அந்த குழந்தையையும் தந்தை வீட்டினர் பூத்தூவி உற்சாகமாக வரவேற்ற சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் முன்னேறி வருகின்றனர். அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். பலரும் ஆண் குழந்தைகளை காட்டிலும், பெண் குழந்தைகள் மீது அதிக விருப்பம் கொள்கின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், உம்னாபாத் டவுன் பசவநகரை சேர்ந்த ரோகித், என்பவரின் மனைவி பூஜா. ரோகித் இன்ஜினியராக தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். பூஜா […]

Categories
தேசிய செய்திகள்

கோடாரியால் வெட்டி, பாகங்களை தீயில் கருக்கி… கட்டின மனைவியை இப்படியா செய்றது… மிகவும் கொடூரமான சம்பவம்…!!!

பஞ்சாப் மாநிலத்தில் கணவர் ஒருவர் தனது மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி அவற்றை தீயில் கருகி கால்வாயில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் சாரிப் என்ற நபர் கரூர் பக்ரா என்ற பகுதியில் வசித்து வருகிறார் .இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். சாரிப் கடை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் அந்த கடையில் அவரின் மூத்த மகள் தந்தைக்கு தெரியாமல் பொருள் வாங்குவதற்காக பணத்தை எடுத்துள்ளார். இதனால் கடந்த சில […]

Categories
தேசிய செய்திகள்

“உங்க பொண்டாட்டி ஒரு பொண்ணே இல்ல”… திருமணமான இரண்டு மாதங்களுக்கு பிறகு… கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் திருமணமான இரண்டு மாதங்கள் பிறகு தனது மனைவி ஒரு திருநங்கை என்று தெரிந்ததும் கணவன் மனைவி குடும்பத்தின் மீது புகார் அளித்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டம்,சாஸ்திரி நகரை சேர்ந்த நபர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். வழக்கம்போல் இருவரும் திருமணம் முடிந்து நன்றாகவே இருந்து வந்துள்ளன. ஆனால் திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவி சேர்ந்து இருக்க முயன்றபோது, மனைவி பல […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி குளிப்பதை வீடியோவாக எடுத்து… டார்ச்சர் செய்த கணவன்… மனைவி எடுத்த அதிரடி முடிவு…!!!

மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அவற்றை வைத்து டார்ச்சர் செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புனேவை சேர்ந்த 40 வயது நபர் ஒருவர் கொரோனா காரணமாக வேலையை இழந்து வீட்டில் இருந்து வந்துள்ளார். அவரது மனைவி மட்டும் வேலைக்குச் சென்று வந்துகொண்டிருந்தார். மேலும் மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி அவரை டார்ச்சர் செய்து வந்துள்ளார். மனைவி வேலைக்கு சென்று திரும்பிய பிறகு இன்று யாருடன் ஊர் சுற்றினாய், யாருடன் இருந்தாய் என கேட்டு டார்ச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளஉறவுக்கு தடையாக இருந்த கணவன்… ” சாகும்வரை சுத்தியலால் அடித்து”… கொடூரமாக கொலை செய்த மனைவி…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கணவனைக் கொலை செய்ய கூகுளில் தேடிய மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் உள்ள கெதிப்பூர் என்ற பகுதியில் வசித்துவரும் அமீர் என்பவரின் மனைவி தபஸ். அமீருக்கு வேலை மாற்றம் காரணமாக மராட்டிய மாநிலத்திற்கு சென்று விட்டார். இதனால் தபஸ் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த இம்ரான் என்ற வாலிபருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளதொடர்பாக மாறியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“மனநலம் பாதிக்கப்பட்ட மகனை பாத்துக்க முடியல”… ஐஸ்கிரீமில் மயக்க மருந்தை கொடுத்து… தந்தை செய்த கொடூர சம்பவம்…!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் யோகி ஹீல்ஸ் உள்ள கிரவுன் ஜூவல் அப்பார்ட்மெண்டில் வசிக்கும் தஸ்ரத் குன்வந் ராவ். இவருக்கு ஒரு மனைவியும், 35 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மகனும் உள்ளார். அவருக்கு 67 வயதான காரணத்தினால் மனநிலை பாதிக்கப்பட்ட மகனை சரியாக கவனிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த வாரம் ஒரு மயக்க மருந்தை கலந்து […]

Categories
தேசிய செய்திகள்

“அவன் உயிரோட இருந்தா நம்மள வாழ விட மாட்டான்”… கள்ளக்காதலனோடு சேர்ந்து திட்டம்போட்டு… கணவனைக் கொலை செய்த மனைவி…!!

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருப்பதற்கு மனைவி, கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் மன்பாடகன் என்ற பகுதியை சேர்ந்த 30 வயதான பிரவீன் பாட்டில் என்பவரின் மனைவி லட்சுமி பாட்டில். அந்தப் பெண் லட்சுமி ஒரு ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார் அவருக்கு மட்டும் சன்னி சாகர் என்ற இரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருந்தது. இந்த விஷயம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரிய […]

Categories
தேசிய செய்திகள்

வேணான்னு சொல்லக்கூடாது…”நீயும் என்கூட சேர்ந்து குடி”… மனைவியை டார்ச்சர் செய்த கணவன்… மனைவி எடுத்த முடிவு..!!

புதுச்சேரி மாநிலம் பெரிய காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ரேவதி என்பவருக்கும், சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரான வெங்கடேஷ் பாபு என்பவருக்கும் கடந்த 2019 ஆண்டு மிகவும் விமர்சையாக திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பெண் வீட்டில் 100 பவுன் நகை சீர்வரிசை பொருட்கள் ஆகியவற்றை கொடுத்துள்ளனர். கணவன் வெங்கடேஷ்க்கு அதிக அளவு மது பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி மனைவியை டார்ச்சர் செய்து வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அவரையும் மது குடிக்க சொல்லி கொடுமைப்படுத்தி உள்ளார். இதன் […]

Categories
தேசிய செய்திகள்

பல ஆண்களுடன் தொடர்பில் இருந்த மனைவி… விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்…!!!

பல ஆண்களுடன் தொடர்பில் இருந்த மனைவியை கணவன் கொன்றுவிட்டு நாடகமாடிய சம்பவம் அம்பலமாகியுள்ளது. சத்தீஷ்கர் மாநிலம் சேர்ந்த தேவேந்திரரா என்பவரின் மனைவி தீப்தி சோனி. இவரை வங்கிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கணவன் காரில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பும்போது காரை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழித்துவிட்டு வருவதாகவும், மனைவியை  காரிலேயே இருக்கும்படி கூறிவிட்டு சென்றுள்ளார்.  திரும்பி வந்து பார்க்கும்போது காரில் மனைவி இறந்துள்ளார். இதையடுத்து காவல் துறைக்கு தகவல் அளித்தார். பிறகு காவல் துறையினரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

இன்ஸ்டாகிராம்ல எதுக்கு வீடியோ போட்ட… ஆத்திரத்தில் கணவன் மனைவிக்கு தந்த தண்டனை… பரிதவிக்கும் 3 மாத குழந்தை…!!!

மனைவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்த காரணத்தினால் கணவன் அவரை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த ஷாநவாஸ் மற்றும் ஆதிரா என்ற ஜோடிகள் திருமணமாகாமல் வாழ்ந்து வருகின்றன. இவர்களுக்கு 3 மாத கைக்குழந்தையும் உள்ளது. இந்நிலையில் மனைவி ஆதிரா கணவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை அப்லோட் செய்துள்ளார். இதை பார்த்த கணவன் அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் சண்டை முற்றவே மண்ணெண்ணையை […]

Categories
தேசிய செய்திகள்

போட்டி போட்டுக்கொண்டு… கள்ளத் தொடர்பில் இருந்த கணவன் மனைவி… பின்னர் அரங்கேறிய கொடூரம்….!!!

கணவன் வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருந்த காரணத்தினால் மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மாநிலம், நிஹல் விஹார் என்ற பகுதியை சேர்ந்த அனில் ஷாவ் என்பவர் தனியார் வேலைவாய்ப்பு மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் மனைவி புவனேஸ்வரி. இவர் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார் என்று எண்ணி அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் கடந்த சில மாதங்களாகவே இவர்கள் இருவருக்கும் இடையே […]

Categories
தேசிய செய்திகள்

கடனை திரும்ப செலுத்த முடியவில்லை… அதனால் தான் இப்படி செய்தேன்… காட்டுக்குள் மறைந்திருந்த நபர் செய்த காரியம்…!!!

மகளின் திருமணத்திற்காக 1.5 லட்சம் ரூபாயை கடன் வாங்கிவிட்டு அதை செலுத்த முடியாமல் தவித்த நபர் மனைவியின் அக்காவை இதற்குள் சிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் சேர்ந்த சுஹல் என்பவர் தனது மகளின் திருமணத்திற்காக 1.5 லட்சம் ரூபாயை பலரிடம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். மேலும் மனைவியின் அக்கா ஷனோ இவருக்கும் இடையே பல நாட்களாக சண்டை இருந்து வந்துள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

எனக்கு சப்பாத்தி வேண்டாம்… வெஜ் சாலட் தான் வேண்டும்… மறுத்த மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்… அதிர்ச்சி சம்பவம்..!!

தனக்குப் பிடித்த உணவை மனைவி சமத்து தராத காரணத்தினால் அவரை கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், ஷாம்லியில் கோகவன் ஜலல்பூரில் என்ற பகுதியில் வசித்து வருபவர் முர்லி. இவரது மனைவி சுதேசி, இவர்களுக்கு 20 வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த வாரம் முர்லி சாப்பிடுவதற்காக வந்து அமர்ந்துள்ளார். அப்போது அவரது மனைவி சப்பாத்தி செய்து கொண்டு வந்து வைத்துள்ளார். இது தனக்கு வேண்டாம் என்றும், எனக்கு வெஜ் சாலட் […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலில் மனைவி உயிரிழக்க… 3 வயது குழந்தையுடன் தவித்த கணவன்… கண்கலங்க வைத்த சம்பவம்…!!!

ஓடும் ரயிலில் மனைவி உயிரிழக்க 3வயது கைக்குழந்தையுடன் கணவர் ரயில்வே நிலையத்தில் தவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மக்கள் பொருளாதார ரீதியாக பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். தொற்று காரணமாக பலர் உயிரிழந்து வந்தாலும் பசியினால் உயிரிழக்கும் ஏழை களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. அதேபோல் 35 வயதான கிரித்தா என்ற நபர் மேற்குவங்க மாநிலத்தில் வாழ்ந்து வருகிறார். இவர் ஊத்துக்குளியில் தேங்காய் நார் உரிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த கணவன்… இராணுவத்தில் இணைந்த மனைவி… நெகிழ வைத்த சம்பவம்..!!

2018 இல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவி தற்போது ராணுவத்தில் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2018 இல் நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் மேஜர் விபூதி சங்கர் என்பவர் தீவிரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டார். இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக 2019ஆம் ஆண்டு ஷவுர்யா சக்ரா என்ற விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் ராணுவ வீரரின் மனைவி நிக்கிதா கவுல் ஒரு காரியத்தை செய்திருக்கிறார். அது என்னவென்றால் அவரும், ராணுவத்தில் சேர்ந்து பயிற்சிகளை முடித்துவிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

கணவனை பழிவாங்க இப்படியா பண்றது… இன்ஸ்டாகிராமில் வெளியான புகைப்படம்… அதிர்ச்சியில் உறைந்த கணவன்…!!!

குஜராத் மாநிலத்தில் கணவனை பழிவாங்குவதற்காக மனைவி அவரின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞனுக்கும், இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். இதையடுத்து கணவனை பழிவாங்க எண்ணிய அவரின் மனைவி கணவனுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை அவரை மட்டும் தனியாக பிரித்து அதை ஆபாசமாக காட்டி இன்ஸ்டாகிராமில் கணவனின் பெயரில் பல […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அடிக்கடி ஏற்பட்ட குடும்ப தகராறு…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. கன்னியாகுமரியில் சோகம்…!!

கணவன்- மனைவி தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்விளை பகுதியில் தீஸ்மாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டாஸ்மாக் ஊழியராக இருந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து 4 வயதில் ஒரு மகள் இருக்கின்றார். இந்நிலையில்  கணவன் மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த தீஸ்மாஸ் தனது வீட்டின் மாடியில் இருக்கும் ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
தேசிய செய்திகள்

உல்லாசத்திற்கு வர மறுத்த மனைவியை… கொலைசெய்ததோடு பிஞ்சு குழந்தைகளை கால்வாயில் வீசிய கொடூர கணவன்…!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் மனைவி உல்லாசத்திற்கு வர மறுத்ததால் மனைவியை கொலை செய்தது மட்டும் இல்லாமல் குழந்தைகளை கால்வாயில் வீசி சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலம், பாசேதி கிராமத்தை சேர்ந்த பப்புகுமார் என்பவரின் மனைவி டோலி. இவர்களுக்கு சோனியா(5), வான்ஷ்(3) மற்றும் ஹர்ஷிதா(15 மாதம்) என்று மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த 15 நாளாக டோலி கணவருடன் உல்லாசமாக இருக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பப்பு குமார் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அடிக்கடி சந்தேகப்படுகிறார்… அதான் இப்படி செய்தேன்… கணவனின் கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி…!!!

கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து அவரை கொலை செய்து விட்டு, அவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மனைவி பிரபா, இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவனுக்கு உடம்பு சரி இல்லை எனக் கூறி மருத்துவமனையில் பிரபா அனுமதித்துள்ளார். பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சீனிவாசனின் உடலை […]

Categories
உலக செய்திகள்

செல்போனை உளவு பார்த்த மனைவிக்கு… ரூ.1 லட்சம் ஃபைன்…!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது கணவரின் செல்போனை உளவு பார்த்த பெண்ணிற்கு ஒரு லட்சம் அபராதம் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உலகில் பல நாடுகளில் ஒவ்வொரு மனிதனுக்கும் தனி உரிமை என்பது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இதன் காரணமாக கணவன் மனைவியின் செல்போனை பார்ப்பதும், மனைவி கணவனின் செல்போனை பார்ப்பதும் தனியுரிமை பாதிப்பு என்று கருதுகின்றனர். இதன் காரணமாக பல பிரச்சனைகளும் தம்பதிகளுக்குள் ஏற்படுகின்றது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நிகழ்ந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு… துடிக்கத் துடிக்க கொலை செய்த கணவன்… சந்தேகத்தால் நேர்ந்த விபரீதம்..!!

புதுச்சேரி மாநிலத்தில் மனைவி மீது சந்தேகப்பட்டு கணவன் கிரைண்டர் கல்லை தூக்கி போட்டு மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம், முத்திரை பாளையம் என்ற பகுதியை சேர்ந்த பாபு என்பவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ரதிகா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக பாபு மனைவி மீது சந்தேகப்பட்டு அவரை சித்திரவதை செய்து வந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் இருவருக்கும் இடையே அடிக்கடி […]

Categories
தேசிய செய்திகள்

நண்பனை நம்பி மனைவியை விட்டுச்சென்ற கடற்படை ஊழியர்… திரும்பி வந்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருமணமான கடற்படை ஊழியர் வேலைக்காக வெளியூர் சென்ற நேரத்தில் அவரின் மனைவியை கடற்படை ஊழியரின் நண்பர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை கொலாபா பகுதியை சேர்ந்த கடற்படை ஊழியர் அவரது மனைவியுடன் வசித்து வருகிறார். அவருடன் திருமணமாகாத மற்றொரு கடற்படை ஊழியரும் தங்கியிருந்துள்ளார். திருமணமான கடற்படை ஊழியர் ஒரு நாள் வேலைக்கு சென்ற நேரத்தில் அவரின் மனைவியும் நண்பரும் மட்டும் இருந்து வந்துள்ளன. ஒருநாள் அந்த நண்பர் நன்றாக குடித்துவிட்டு வந்து […]

Categories
தேசிய செய்திகள்

வரதட்சணைக்காக… இப்படியெல்லாமா செய்வாங்க… மனைவின் அந்தரங்க வீடியோவை வைத்து கணவன் செய்த காரியம்..!!!

மனைவியின் அந்தரங்க போட்டோவை எடுத்து கணவனே அதை வைத்து வரதட்சணை கேட்டு கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 25 வயதான பெண் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து திருமணமான முதலே கணவரின் வீட்டில் வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமை செய்து வந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் பெண்ணின் பெட்ரூமில் அவருக்கு தெரியாமல் கேமராவை ஒளித்து வைத்து அவரது அந்தரங்க படங்களையும் எடுத்து வந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

என் தம்பியுடன் உல்லாசமாக இரு… மனைவியை அடித்து சித்ரவதை செய்த கணவன்… மனைவி எடுத்த முடிவு..!!

திருமணம் செய்த மனைவியை தம்பியுடன் உல்லாசமாக இருக்க சொல்லி சித்திரவதை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வரும் 34 வயதுடைய பெண்ணொருவருக்கு 2008ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கணவர் நைஜீரியாவின் லாகோஸ்ல் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதையடுத்து சிறிது நாட்களில் அந்தப் பெண்ணும் லாகோஸ்க்கு சென்று  தன் கணவனுடன் தங்கிய வந்திருந்தார். பின்னர்  2016 இல் தனது குழந்தையுடன் அவர் […]

Categories
தேசிய செய்திகள்

யாரும் உதவ முன்வராததால்… மனைவி மடியிலேயே துடிதுடித்து உயிரிழந்த கணவன்… சோகம்..!!

கொரோனா தொற்றில் இருந்து மீண்டு எழுந்த கணவன், மனைவி மடியிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் மிட்டூரை சேர்ந்த 60 வயதான சந்திரசேகர் என்பவர் தனது மனைவியுடன் பெங்களூரில் சிறிய வியாபாரம் ஒன்றை செய்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு 15 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.  பின்னர் இருவரும் தொற்றில் இருந்து மீண்டு தங்களது வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு பெங்களூரு செல்ல குப்பம் ரயில் […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா உன்னால எனக்கு வந்துரும்”… மனைவியின் தலையை துண்டித்து கொடூர கொலை… கணவனின் வெறிச்செயல்..!!

மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்த காரணத்தினால் மனைவியை கொன்றுவிட்டு குற்ற உணர்ச்சியில் தானும் மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . பீகார் மாநிலம் பாட்னாவில் ரயில்வே துறையில் பணிபுரியும் லால் என்ற நபரின் மனைவி தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா  உறுதியானது. இதை தொடர்ந்து கொரோனா தனக்கும் பரவி விடும் என்ற பயத்தில் மனைவியின் தலையை துண்டித்து  கொடூரமாக […]

Categories
தேசிய செய்திகள்

நெஞ்சை உலுக்கும் செய்தி… கண்ணீர்… கண்ணீர்…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கணவன் ஆக்சிஜன் இன்றி உயிர் இழக்கும் முன் மனைவி கணவருக்கு உயிர் சுவாசம் கொடுக்க முயன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்து வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இது ஒருபுறம் இருக்க பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழந்து கொண்டு வருகின்றனர். இவற்றை தடுப்பதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

“மருத்துவமனை தான் என் மனைவிய கொன்னுட்டாங்க”… ஆத்திரத்தில் கணவன் செய்த காரியம்… அதிர்ச்சி சம்பவம்..!!

சிகிச்சை பெற்று வந்த மனைவியை கொன்று விட்டார்கள் என்று கூறி மருத்துவமனை வளாகத்தை கணவன் தீவைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மராட்டியத்தில் உள்ள நாக்பூரில் 29 வயதான ஒரு பெண்ணிற்கு கொரோனா  பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்தார். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் கணவர் மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே […]

Categories
தேசிய செய்திகள்

சண்டையிட்ட கணவன் மனைவி… வாக்குவாதம் முற்றவே… கோடாரியால் கையை வெட்டிய கணவன்… பரபரப்பு..!!

கணவன் மனைவிக்கு ஏற்பட்ட சண்டையில் கணவன் மனைவியின் ஒரு கையையும் மற்றொரு கையில் 3 விரலையும் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெத்துலில், கிராமத்தில் வசிக்கும் கணவர் மனைவியுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒருநாள் வாக்குவாதம் முற்றவே கணவர் மனைவியின் கையை வெட்டியதோடு மற்றொரு கையில் இருந்த மூன்று விரல்களையும் வெட்டியுள்ளார். இதையடுத்து அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். அவரின் அலறல் சதத்தை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் […]

Categories
தேசிய செய்திகள்

ச்சீ… சந்தேகப்பட்டு கட்டின மனைவியை இப்படியா செய்வது… கணவனின் வெறிச்செயல்..!!

ராம்பூர் அருகே ஒரு கணவன் மனைவியின் பிறப்புறுப்பை நூலால் தைத்து கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ராம்பூரில் உள்ள மிலக் பகுதியில் பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வந்தார். அந்த கணவர் மனைவி மீது எப்போதும் சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரை வலுக்கட்டாயமாக கை, கால்களை கட்டி வைத்து விட்டு அலுமினிய நூலால் அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பை வலியில் துடிக்க துடிக்க தைத்துள்ளார்.இதனால்  ரத்தப்போக்கு அதிகளவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

குடும்ப சண்டையால்…” மனைவிக்கு தீ வைத்து கணவனும் தற்கொலை”… பரபரப்பு சம்பவம்..!!

மனைவிக்கு தீ வைத்துவிட்டு கணவனும்  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் ஒருவர் தனது மனைவிக்கு தீ வைத்து பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவலம் பகுதியை சேர்ந்த மாது குட்டி மற்றும் அவரின் மனைவி சரமா என்பது தெரியவந்துள்ளது. இதில் தாயை காப்பாற்ற முயன்ற சம்பவத்தில் 35 வயது மகளும் காயமடைந்தார். அவர் ஆலப்புழா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி மீது சந்தேகம்… “இரும்புக் கம்பியை பழுக்க வைத்து… 6 மணி நேரம் சித்ரவதை செய்த கணவன்”…!!

மனைவி மீது சந்தேகப்பட்டு இரும்பு கம்பியை பழுக்க வைத்து சூடு வைத்த கணவனை போலீசார் கைது செய்தனர். மும்பையின் போவாய் பகுதியை சேர்ந்த ரவிசங்கர் சவுகான் என்பவர் அப்பகுதியில் பாதுகாப்பு சேவை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி பூஜா. இவர் வீட்டில் இருந்து வருகிறா.ர் இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் பேசி வந்துள்ளனர். ஆனால் இதனை அவரது கணவர் தவறாக எடுத்துக்கொண்டு, இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகித்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

கணவனை கட்டி போட்டு….” ஐந்து பேர் சேர்ந்து மனைவியை செய்த கொடுமை”…. கொடூரத்தின் உச்சம்..!!

ராஜஸ்தானில் கணவனை கட்டிப்போட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் கணவரின் நண்பர்களை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தானின் ஒரு தம்பதி கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்து 5 பேர் கொண்ட கும்பல் கணவனை பிடித்து கை கால்களை கட்டி போட்டு விட்டு 30 வயதான அவரது மனைவியை தரதரவென இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை செய்த போது அந்த பெண்ணின் முதல் கணவரின் நண்பர்களும், […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில்….” நாக்கை அறுத்துக் கொண்ட கணவன்”… அதிர்ச்சி சம்பவம்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்த போது கணவன் தனது நாக்கை வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்த முகேஷ் என்பவரும் அவரது மனைவி நிஷா என்பவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு முகேஷ் தனது மனைவியுடன் சண்டையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் நிஷா கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். சனிக்கிழமை […]

Categories
உலக செய்திகள்

அதோ பாருங்க… அதுதான் என்னோட திருமண பரிசு… கணவரை திக்குமுக்காட வைத்த மனைவி…!!!

அமெரிக்காவில் பெண் ஒருவர் தன் கணவருக்கு ஆடம்பர படகு ஒன்றை திருமண பரிசாக கொடுத்த சம்பவம் நெகிழ வைத்துள்ளது. நாம் அனைவரும் பொதுவாக கணவருக்கு திருமண பரிசு வழங்குவதற்காக விலை உயர்ந்த சிறுசிறு பொருளை பரிசளித்திருக்கிறோம் ஆனால் தற்போது அமெரிக்காவை சேர்ந்த பெண்ணொருவர் அனைவரையும் நெகிழ வைக்கும் அளவிற்கு தன் காதல் கணவனுக்கு பரிசளித்துள்ளார்.அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் மியாமி நகரைச் சேர்ந்தவர்கள் ஜனீன் சோலார் மற்றும் ட்ரெடெரிக் க்ரேவு இவர்கள் இருவருக்கும் கடந்த 7ஆம் தேதி காதல் […]

Categories
தேசிய செய்திகள்

“நம்ம விஷயம் என் கணவனுக்கு தெரிஞ்சு போச்சு”… அவன கொன்னுடு… காதலன் மூலம் கணவனை போட்டுத் தள்ளிய மனைவி..!!

 டெல்லி மாநகரின் கணவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த அவரது மனைவி மற்றும் 23 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். தெற்கு டில்லியில் ராணுவ காலனி பகுதியை சேர்ந்த பஸ் டிரைவர்  பீம்ராஜ் (வயது 45) இவர் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு காரில்  அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்த ஒருவர் இவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ,துப்பாக்கியால் தாக்கப்பட்டதில்  அவர் கழுத்தில் குண்டு பாய்ந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

உடல் எடையை குறைக்க சொல்லி… டார்ச்சர் செய்த கணவன்… விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு..!!

தெலுங்கானா மாநிலத்தில் கணவர் ஒருவர் பெண்ணின் உடல் எடையை குறைக்க இந்த உணவு முறையை பின்பற்ற சொல்லி துன்புறுத்தியதால் அந்தப் பெண் தற்கொலை செய்து செய்துகொண்டார். தெலுங்கானா மாநிலம், மேச்சல் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி சிவகுமார். இவரின் மனைவி ஸ்ரீலதா. இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சிவகுமார் நகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. சிவகுமார் தன் மனைவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மனைவி […]

Categories
தேசிய செய்திகள்

“மனைவிக்கு ஏற்படும் காயம்”…. கணவனே முழு பொறுப்பு… உச்ச நீதிமன்றம் அதிரடி..!!

கணவர் வீட்டில் ஒரு பெண்ணிற்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதேனும் விபரீதம் நடந்தால் அதற்கு கணவர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. லூதியானாவை சேர்ந்த ஒரு ஆண் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார் . அந்தப் பெண்ணை தாக்கிய வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. மேலும் அந்தப் பெண்ணிற்கு இவர் இரண்டாவது கணவர் என்பது குறிப்பிடதக்கது. இவர்கள் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரம்… “புகார் கொடுக்க வந்த பெண்ணிற்கு போலீசாரால் நேர்ந்த கொடுமை”…!!

ராஜஸ்தானில் புகார் கொடுக்க வந்த பெண்ணை மூன்று நாட்களாக அறைக்குள் அடைத்து பலாத்காரம் செய்த உதவி ஆய்வாளரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் ஆழ்வார் மாவட்டத்தில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி 26 வயதான பெண் ஒருவர் புகார் கொடுக்க வந்துள்ளார். அப்போது அங்கு இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி, மேலும் காவல் நிலைய வளாகத்தில் உள்ள தனது அறைக்குள் அடைத்து வைத்து 3 நாட்கள் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பெண் ஜெய்ப்பூர் […]

Categories
தேசிய செய்திகள்

மகனின் சம்பளத்தில்… ” பெற்றோர்களுக்கும் உரிமை உண்டு”…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

மகனின் சம்பளத்தில் இனி மனைவி மற்றும் பிள்ளைகளை தவிர பெற்றோர்களுக்கும் உரிமை உண்டு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லி  முதன்மை நீதிமன்றத்தில் கணவன் தனக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கி வரும் நிதி உதவியே உயர்த்தி வழங்க வேண்டும் என்று பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை விசாரித்த நீதிபதிகள் கணவர் மாதம் ஐம்பதாயிரம் சம்பாதிப்பதாகவும் தனக்கும், இரண்டரை வயதில் குழந்தைக்கும் மாத பராமரிப்புக்கு செலவாக 10,000 வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். இந்த தொகையை எனக்கு போதுமானதாக இல்லை […]

Categories

Tech |