உத்தரபிரதேச மாநிலத்தில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜோதிகா என்பவர் ஒரு திருநங்கை இவர் அதே பகுதியை சேர்ந்த சதாப் என்ற இளைஞரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் சிறிது நாட்களுக்குப் பிறகு ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். பின்னர் சதாப் ஜோதிகாவை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணை […]
