கால் சென்டரில் வேலை பார்த்த மனைவியை கணவர் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரிலுள்ள மாதனூர் பகுதியில் குமார் என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து அதில் ஐந்து பேரை நியமித்து கால் சென்டர் வணிகம் செய்து வருகிறார். இதில் வளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுரேகா கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இவருக்கும், விருப்பாச்சி புரத்தை சேர்ந்த தினேஷ் என்பவருக்கும் திருமணம் நடந்து இருவரும் சண்டை காரணமாக கடந்த சில வருடங்களாக பிரிந்து […]
