உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் ராஜ் கிஷோர் குப்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகள் சோபிதா குப்தாவை சஞ்சீவ் குப்தா என்ற நபருக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இதனிடையே கணவன் மனைவி இருவருக்கும் பல நாட்களாக தகராறு இருந்து வந்த நிலையில், நேற்று மதியம் சோபிதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு அவரின் […]
