நாமக்கல் மாவட்டத்தில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் கணவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் செந்தில் மற்றும் அவரது மனைவி சங்கீதா வசித்து வந்துள்ளனர். அவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து கடந்த 7ஆம் தேதி வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த சங்கீதாவின் தலையில் கல்லை போட்டு செந்தில்குமார் கொலை செய்துள்ளார். இதுகுறித்து ராசிபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு […]
