மதுரையில் கணவர் மற்றும் பெற்ற பிள்ளையை ஒதுக்கித் தள்ளிவிட்டு முன்னாள் காதலனை பட்டதாரி பெண் தேடி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே செருவாவிடுதி தெருவில் போத்தியப்பன் வசித்து வந்தார் அவருக்கு அருள்செல்வி என்றொரு மகள் வயது 24 இவள் பட்டதாரி படிப்பை முடித்தவர். அருள் செல்விக்கும் அப்பகுதியை சேர்ந்த ராமையன் மகன் முருகானந்தம் என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது அவர்களுக்கு மூன்று வயது தன்சிகா என்றொரு மகளும் உள்ளார். […]
