Categories
உலக செய்திகள்

மனைவியின் விலை ரூ.5,000….. 21 நாளுக்கு பின்…. வாங்கிய கூட்டத்தின் கொடூர செயல்….!!

மனைவியை 4 பேருக்கு 5,000 ரூபாய்க்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர் ஒருவர் தனது மனைவியை 5,000 ரூபாய்க்கு நான்கு பேருக்கு விற்றுள்ளார். அந்தப் பெண்ணை வாங்கிய நான்கு பேரும் 21 நாட்கள் கழித்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்நிலையில் அவர்களிடம் இருந்து தப்பித்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் காவல்துறையினர் புகாரை ஏற்கவில்லை. இதனால் தன்னை வாங்கிய 4 பேர் மற்றும் விற்ற தனது […]

Categories
தேசிய செய்திகள்

அடச்சீ ! இப்படியா செய்வீங்க ? கணவனின் மோசமான புத்தி… வீடியோவால் குவிந்த பணம் …!!

பணம் சம்பாதிக்க மனைவிகளுடன் நெருக்கமாக இருந்ததை செயலியில் பதிவிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள விடிஷ பகுதியை சேர்ந்த சரஞ்சித் என்பவர் இரண்டு திருமணம் செய்திருந்த நிலையில் தனது மனைவிகளிடம் நெருக்கமாக இருப்பதை ஏராளமான செயலிகளில் நேரலையாக பதிவு செய்து அதை வைத்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். இதுகுறித்து கடந்த 21 ஆம் தேதி அவரது இரண்டாவது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பணம் சம்பாதிக்க வேண்டும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மனைவியை கொல்ல முயன்ற கொடூர கணவன் – என்ன காரணம்…?

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மனைவியை  கணவரே வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் மஞ்சுரேகா தம்பதிக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. பிரிந்துசென்ற மஞ்சுரேகா வளத்தூர் பகுதியில் தனது தாய் வீட்டில் தங்கி மாதனுர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பிரிந்து […]

Categories
தேசிய செய்திகள்

செல்போனை கொடு…. நான் பாக்கணும்… அடம்பிடித்த கணவன்…. மறுத்த மனைவிக்கு இரவு நடந்த கொடூரம் …!!

செல்போனை தர மறுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அசோக் ஷைனி-சுதீஷ் ஷைனி தம்பதியினர். கடந்த 14ம் தேதி அசோக் தனது மனைவி சுதீஷின் செல்போனை பார்ப்பதற்கு முயற்சித்துள்ளார். ஆனால் சுதீஷ் தனது செல்போனை கணவரிடம் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் கொண்ட அசோக் இரவு  1:30 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கோடரியால் வெட்டி கொலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாய் தற்கொலை…. 3 நாளில் தந்தை எடுத்த முடிவு…. கேட்பாரற்று போன குழந்தைகள்…!!

மனைவி தற்கொலை செய்து கொண்ட அதே இடத்தில் கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னையில் இருக்கும் நெற்குன்றத்தில் சேர்ந்தவர்கள் தியாகராஜன்-சத்யா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 11ஆம் தேதி நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்த சத்யா, வீட்டின் சமையல் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். குடும்பத்தினர் நேற்று முன்தினம் அவரது இறுதி சடங்குகளை நடத்தினர். இந்நிலையில் மனைவி இறந்த சோகத்தில் இருந்த தியாகராஜன் மிகுந்த மன […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆண் நண்பர்களுடன் சாட்டிங்…. மனைவியை கொன்ற கணவன்…. 3 வயது குழந்தையின் பரிதாப நிலை…!!

வாட்ஸ்அப்பில் ஆண் நண்பர்களுடன் பேசிய மனைவியை கணவன் கொலை செய்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் லக்ஷ்மி நாராயண நகரைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் சிந்துஜா தம்பதியினர். தம்பதியினருக்கு மூன்று வயதில் யாஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது. மணிகண்டன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் சிந்துஜா வீட்டிலிருந்து கணவன் மற்றும் குழந்தையை கவனித்து வந்தார். இதனிடையே அவர் தனது ஆண் நண்பர்களுடன் வாட்ஸ்அப்பில் பேசி வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி […]

Categories
தேசிய செய்திகள்

“மதுக்கு அடிமையான கணவன்” தீர்த்து கட்டிய மனைவி…. 2 பேர் கைது…!!

தினமும் குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை மனைவி கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் நாக்பூரைச் சேர்ந்தவர்கள் ஜெய்தீப்-தேவிகா தம்பதியினர். மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஜெய்தீப் தினமும் குடித்துவிட்டு வீட்டில் வந்து தகராறு செய்து வந்துள்ளார். கணவரின் தொல்லை தாங்க முடியாத மனைவி அவரைக் கொலை செய்ய முடிவு செய்தார். இதனால் கூலிப்படையை சேர்ந்த சந்தன் மற்றும் சுனில் ஆகிய இருவரிடமும் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து தனது கணவரை கொலை […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியை கண்டு கடுப்பான கணவன்….. கோடரியால் தலையை பிளந்த கொடூரம்…. உ.பியில் அரங்கேறிய துயரம் …!!

சந்தேகத்தில் மனைவியின் தலையை துண்டாக்கி காவல் நிலையத்திற்கு கணவன் எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் கின்னர் யாதவ்-விமலா தம்பதியினர். கின்னர் தனது மனைவி விமலா தனக்கு துரோகம் செய்வதாக சந்தேகத்தில் இருந்து வந்தார். அதோடு அக்கம்பக்கம் இருந்தவர்களும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ரவிகாந்த் யாதவ் என்பவருடன் விமலாவுக்கு தொடர்பு இருப்பதாக கின்னரிடம் கூறியுள்ளனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வாக்கிங் சென்றுவிட்டு கின்னர் வீடு திரும்பிய போது பக்கத்து வீட்டை சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

“மனைவியின் சிகிச்சை” 90 km ரிக்ஷாவில் அழைத்து சென்ற கணவர்…. மருத்துவமனை எடுத்த முடிவு…!!

சிகிச்சைக்காக மனைவியை 90 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு ரிக்ஷாவில் அழைத்துச் சென்ற கணவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஒடிசா மாநிலத்தில் இருக்கும் பூரி மாவட்டத்தை சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தனது மனைவியை 90 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு தட்டு ரிக்ஷாவில் அழைத்துச் சென்றுள்ளார். பூரி மாவட்டத்தில் இருக்கும் சுகந்தி மருத்துவமனையில் முதியவரின் மனைவி கபீர் பாய் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் அவரது உடல்நிலை மோசமானதால் கட்டாக் […]

Categories
தேசிய செய்திகள்

“செவ்வாய் தோஷம்” என்ன விட்டு போ…. கணவனின் துன்புறுத்தல்… பெண் எடுத்த முடிவு

செவ்வாய் தோஷம் இருப்பதாக கூறி மனைவியிடம் கணவன் விவாகரத்து கேட்டதால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஷில்பா என்பவருக்கு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சோனு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதனிடையே ஷில்பா கடந்த ஆகஸ்ட் மாதம் தனது தாய் வீட்டிற்கு தனியாக வந்துள்ளார். இந்நிலையில் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். அதுமட்டுமன்றி தற்கொலைக்கு முன்பு கடிதம் ஒன்று எழுதி அதை தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குழந்தைகளை அழைத்து சென்ற மனைவி… 8 வருடமா சொல்லலையே…? கதறும் கணவன்…!!

திருமணம் முடிந்து எட்டு வருடங்கள் ஆன நிலையில் பெண் தனது காதலனுடன் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டத்தில் உள்ள புத்தூரை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் பஸ் ஓட்டுநராக கோயம்புத்தூரில் தங்கியிருந்து பணிபுரிந்து வருகிறார். இவர் ரம்யா என்ற பெண்ணை எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மகாலிங்கம் வழக்கம்போல கோயம்புத்தூருக்கு வேலைக்கு சென்று விட வீட்டில் இருந்த குழந்தையும் மனைவியும் காணவில்லை என்று உறவினர்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குடியேறிய முதல் நாளில்… “மனைவியின் தலையில் கல்லைப்போட்டு”… கொலை செய்து தப்பிய கணவன்..!!

குடும்பத்தகராறு கணவன் மனைவியை தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கருப்புசாமி-சண்முகலட்சுமி தம்பதியினர். நேற்று சண்முகலட்சுமிக்கும் கருப்புசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த கருப்பசாமி சண்முகலட்சுமியை தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டார். அதன் பிறகு மனைவி இறந்ததை பார்த்ததும் அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்நிலையில் பூட்டிய வீட்டில் சண்முகலட்சுமி இறந்து கிடக்க இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காய்கறி வெட்டும்போது தெரியாம பட்டுடுச்சு… ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற மனைவி.. செத்துப்போன கணவன்… பின் தெரிந்த உண்மை..!!

அடகு வைத்த தாலிச் சங்கிலியை மீட்டு தராததால் கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெரைட்டி ஹால் அருகே அமையப்பெற்றிருக்கும் திருமால் வீதியை சேர்ந்த வர்கள் பிரிட்டோ-கரோலின் தம்பதியினர். பிரிட்டோ கடந்த இரண்டு வருடங்களாக உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றார். இதனால் தனது மனைவியின் தாலி சங்கிலியை சிகிச்சை செலவிற்காக அடகு வைத்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கரோலின் தொடர்ந்து பிரிட்டோவிடம் அடகு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்திய நீதித்துறை வரலாற்றில் அரங்கேறும் புதுமை ….!!

இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத புதுமையாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக கணவன்-மனைவி ஒரே நேரத்தில் பதவியேற்கவுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வரும் 10 மாவட்ட முதன்மை நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்றம் மூத்த நீதிபதிகள் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இவர்களை உயர்நீதிமன்றம் நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் விரைவில் உத்தரவு பிறப்பிக்க உள்ளார். இதில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகள் கிடைத்துள்ள நிலையில் அந்த பத்து பேரில் இருவர் கணவன்-மனைவி […]

Categories
தேசிய செய்திகள்

கண்டிப்பா டீச்சர் ஆவார் என் மனைவி… “ஆசையை நிறைவேற்ற 1200 கி.மீட்டர் பைக்கில் பயணம்”… கணவரின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்..!!

மனைவியின் கனவை நிறைவேற்ற கணவன் 1,200 கிலோமீட்டர் ஸ்கூட்டரில் அழைத்து சென்ற சம்பவம் பாராட்டுகளை பெற்று வருகின்றது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பழங்குடியினரான தம்பதியினர் தனஞ்செய்-ஹெம்ப்ராம். ஹெம்ப்ராம் ஆசிரியர் பட்டய தேர்விற்கு விண்ணப்பித்து இருந்தார். இந்நிலையில் ஆசிரியர் தேர்வுக்கான தேர்வு மையம் குறித்த தகவல் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றது. மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் குவாலியரில் ஹெம்ப்ராம்க்கு தேர்வு மையம் போடப்பட்டிருந்தது. ஆனால் அவர்களது ஊரிலிருந்து தேர்வு மையம் 1,200 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. சிறுவயது முதலே ஹெம்ப்ராம்க்கு  […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தாயுடன் சேர்ந்து கணவனை போட்டுத்தள்ளிய மனைவி… இதுதான் காரணமா?… விசாரணையில் வெளியான பகீர்..!!

தாயுடன் சேர்ந்து கணவனை மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஆலங்குப்பம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ரமேஷ்பாபு-ஜெயந்தி. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி ரமேஷ்பாபு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் அதன் பின்பு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் ரமேஷ் பாபுவை பல இடங்களில் தேடி அலைந்தனர். இந்நிலையில் 28 ஆம் தேதி மாலை 4 மணி […]

Categories
உலக செய்திகள்

கணவனை கொலை செய்துவிட்டு… அறையை தீ வைத்து கொளுத்திய மனைவி… அப்படி என்ன செய்தார்… நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!!

கணவனை கொலை செய்து வீட்டில் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கனடாவில் டெபோரா கெவின் தம்பதியினர் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் சேர்ந்து வாழ முடிவெடுத்தனர். ஆனால் டெபோரா ஒருநாள் தனது கணவர் கெவினை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததோடு அவர் இருந்த அறையை முழுவதுமாக தீ வைத்து எரித்தார். இதனால் கெவின் அடையாளம் தெரியாத அளவிற்கு எரிந்து போனார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு டெபோராவுக்கு ஆயுள் தண்டனை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வெளியில் சென்ற புதுப்பெண்… தேடி சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணையில் வெளிவந்த உண்மை…!!!

திருமணம் முடிந்து ஒன்றரை மாதத்தில் கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருக்கும் பிச்சாண்டார் கோவில் ஊராட்சியை சேர்ந்த அருள்ராஜ் என்பவருக்கும் லால்குடி பகுதியை சேர்ந்த ஹெலன் ராணி என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து தம்பதியினர் வாழவந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்ராஜ் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை வெளியில் சென்ற ஹெலன் ராணி வெகு நேரமாகியும் வீடு […]

Categories
தேசிய செய்திகள்

கணவர் குடிபோதையில் விழுந்து இறந்து விட்டார்… “சந்தேகமடைந்த தாய்”… பிரேத பரிசோதனையில் சிக்கிய குடிகார மனைவி..!!

பெண்ணொருவர் தனது கணவனை கொலை செய்துவிட்டு அவர் குடிபோதையில் இறந்ததாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குஜராத் மாநிலம் வதோத்ராவில் இருக்கும் பட்ரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ்-புனி தம்பதியினர். புனி தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்த சமயம் ராஜேஷ் அவரை சந்திப்பதற்காக ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி சென்றுள்ளார். அங்கு வைத்து கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த புனி தனது கணவனை மார்பில் உதைத்துத் தள்ள, கீழே விழுந்த ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

கணவனை தோளில் சுமந்த மனைவி… குச்சியால் தாக்கிய கிராமத்தினர்… அதிர்ச்சி வீடியோ..!!

பணிபுரியும் இடத்தில் வேறு ஒரு ஆணுடன் பேசிய பெண்ணை கணவரை தோளில் சுமக்க செய்து கிராம மக்கள் குச்சியால் அடித்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மத்தியபிரதேச மாநிலத்தில் இருக்கும் ஜாபுவா மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் குஜராத்தில் கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இத்தம்பதிகள் தங்கள் வேலையை முடித்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பினர். அப்போது அந்த கணவன் தனது மனைவி வேலை பார்க்கும் இடத்தில் உடன் […]

Categories
தேசிய செய்திகள்

கணவனை நம்பி ஜூஸ் குடித்த புதுப்பெண்… மயக்கம் தெளிந்த பின் காத்திருந்த அதிர்ச்சி..!!

மனைவிக்கு கணவன் மயக்க மருந்து கலந்து கொடுத்து வீட்டில் இருந்த நகை பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ரமா அரோரா என்பவருக்கும் அருண்குமார் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் அருண்குமார்க்கு வரதட்சணையாக பணம் நகை உள்ளிட்டவை கொடுக்கப்பட்டது. இந்நிலையில்வாடகைக்கு வீடு எடுத்து தனியாக அருண்குமார்-ரமா தங்கியிருந்தனர். இந்நிலையில் ரமாவிடம் கணவர் அருண்குமார் தந்தையின் மருத்துவ செலவிற்கு ஒன்றரை லட்சம் வேண்டுமென கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து தனது […]

Categories
உலக செய்திகள்

துணிந்த கணவன்… பயந்து மறுத்த மனைவி.. சோதனைக்கு பின் குவிந்த பாராட்டுக்கள்..!!.

உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என மனைவி மறுத்தும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை தனது உடலில் செலுத்த ஒப்புக் கொண்டவருக்கு பாராட்டுகள் குவிகிறது பிரிட்டனில் இருக்கும் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் சார்பாக கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது. இதனை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிப்பதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றது. இதானால் அதற்கான தன்னார்வலர்களை பல்கலைகழகம் தேடிவந்தது. அப்போது லண்டனில் வசித்து வரும் இந்தியரான தீபக் தனது உடலில் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தீபக் […]

Categories
தேசிய செய்திகள்

காணாமல் போன கணவன்… ஆற்றின் அருகே துண்டு துண்டாக சடலம்… விசாரணையில் சிக்கிய மனைவி..!!

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார் ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியை சேர்ந்தவர் பினோத் மண்டல். இவருக்கு கடந்த வருடம் நமீதா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்தது. இரு வீட்டு சம்மதத்துடன் இவர்களது திருமணம் நடந்த நிலையில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி பினோத் திடீரென காணாமல் போனார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பினோத்தை தேடி வந்தனர். இந்நிலையில் அங்கிருக்கும் மகாநதி ஆற்றின் […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தையில்லை… கொடுமைப்படுத்திய கணவன்… தற்கொலை செய்த மனைவி… சிசிடிவியை பார்த்து அதிர்ச்சியடையந்த பெற்றோர்..!!

குழந்தை இல்லாததால் கணவன் மனைவியை அடித்து துன்புறுத்தும் காட்சி காணொளியாக வெளியாகியுள்ளது தெலுங்கானாவை சேர்ந்த லாவண்யா, வெங்கடேஷ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்து வந்துள்ளது. இதனால் இருவர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வெங்கடேஷ் லாவண்யாவை கொடுமைப்படுத்தியதாக தெரியவருகின்றது. இந்நிலையில் கடந்த வியாழன் அன்று தனது பேஸ்புக் பக்கத்தில் தன்னை தனது கணவர் வெங்கடேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்துவதாக கூறி தான் தற்கொலை செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடத்தையில் சந்தேகம்… தாய் வீட்டுக்கு சென்ற மனைவி… அழைத்து வந்து கணவன் செய்த கொடூரம்… தவிக்கும் குழந்தை..!!

தாயின் மீது சந்தேகம் கொண்டு தந்தை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு சென்று விட குழந்தை ஆதரிக்க ஆளின்றி தவித்து வருகின்றது விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர்கள் சரவணகுமார்-ஜெயலட்சுமி தம்பதியினர். இரண்டு வருடங்களுக்கு முன்பு இத்தம்பதியினருக்கு திருமணம் முடிந்த நிலையில் கயல் என்ற 8 மாத குழந்தை உள்ளது. கணவன் மனைவி இருவரும் வெவ்வேறு தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் நிலையில் மனைவி ஜெயலட்சுமி மீது சரவணகுமாருக்கு சந்தேகம் ஏற்பட்டு தகராறு செய்து வந்துள்ளார். கடந்த வியாழனன்று மீண்டும் மனைவியுடன் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

எனக்கு அறிவுரை சொல்லாத.. உன் அக்காவுக்கு சொல்… சந்தேகப்பட்ட கணவன்… கொதித்தெழுந்து மனைவி செய்த செயல்..!!

தன்னை வேறு ஒருவருடன் சேர்த்துவைத்து பேசியதால் கணவனின் பிறப்புறுப்பில் மனைவி கொதிக்கும் பாலை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர்கள் பாண்டியன்-கவிதா தம்பதியினர் இத்தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளநிலையில் கவிதா கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையினால் அவரை பிரிந்து குழந்தைகளுடன் தாய் வீட்டில் வாழ்ந்து வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் இருந்த பாண்டியன் மனைவிக்கு போன் செய்து கூறியுள்ளார். அப்போது கவிதா தனது சகோதரியிடம் பணம் வாங்கி தருவதாக கூறி சொந்தமாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உறவினர்கள் சதி…. காதல் மனைவிக்கு 2வது கல்யாணம்…. 1 வயது குழந்தையுடன் கதறும் கணவன்….!!

சேலத்தில் காதல் மனைவிக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க உறவினர்கள் முயற்சித்ததையடுத்து, ஆண் குழந்தையுடன் கணவன் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வசித்து வருபவர் பூபதிராஜன். கட்டிட மேஸ்திரியாக பணியாற்றிவரும் இவர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கட்டுமான பணிக்காக அங்கு சென்று வேலை பார்க்க ஆரம்பித்துள்ளார். பின் அங்கே உள்ள இன்ஜினீயரிங் காலேஜில் படித்து வந்த மகாலட்சுமி என்ற பெண்ணுடன் அவருக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வா சேர்ந்து வீட்டுக்கு போகலாம்” நம்பி சென்ற மனைவி… தலையை துண்டித்து கொன்ற கணவன்…!!

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் தலையை துண்டித்து கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை அருகே தாழையூத்து குறிச்சிகுளத்தை சேர்ந்த சொரிமுத்து. இவர் கேரளாவில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றார்.  14 வருடங்களுக்கு முன்பு கேரளாவில் ரம்லத் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு குறிச்சிகுளத்திற்கு அழைத்து வந்து வாழ்ந்து வந்துள்ளார். சொரிமுத்து கேரளாவிலேயே பணிபுரிந்து வந்ததால் அடிக்கடி கேரளாவிற்கு சென்று விடுமுறை கிடைக்கும் பொழுது வீட்டிற்கு வந்துள்ளார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி! மகன் சாப்பிடவில்லை… கத்தியால் கணவனை சதக்.. சதக்… என குத்திக்கொன்ற மனைவி!

குழந்தைக்கு சாப்பாடு கொடுப்பதில்  ஏற்பட்ட தகராறில் கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ராணிப்பேட்டை அடுத்துள்ள சிப்காட் பெல் ஊரகத்தில் இருக்கும் குடியிருப்பை சேர்ந்தவர் அகிலேஷ் குமார்-ஆஷா குமாரி தம்பதியினர் அயோக்குமார் என்ற ஐந்து வயது மகனும் இருக்கின்றான். அகிலேஷ் குமாரின் தாய் இவர்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஊரடங்கு அமலில் இருப்பதால் அகிலேஷ் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

7ஆவது மாடியில் இருந்து தனது மனைவியை தூக்கி வீசிய நபர்… இதுதான் காரணமா!

தாய்லாந்தில் மனைவியை மாடியில் இருந்து தூக்கி வீசிய பிரித்தானிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு நீட்டிக்க படுவதால் வீட்டிலேயே இருப்பவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் பிரித்தானிய நாட்டை சேர்ந்த டேவ்  மிட்செல்(45) தற்போது தாய்லாந்தில் இருக்கிறார். ஊரடங்கால் மனக்குழப்பம் அடைந்த  டேவிட் செல் வாக்குவாதத்தின் இடையே தனது மனைவி சுகந்தவை(56) ஏழாவது மாடியில் இருந்து தூக்கி போட்டுள்ளார். இதுகுறித்து […]

Categories
மாநில செய்திகள்

பெண்களிடம் இருந்து… ”ஆண்களை காப்பாற்றுங்க” – முதல்வருக்கு கோரிக்கை …!!

ஊரடங்கில் வீட்டில் மனைவிகளால் கொடுமைப் படுத்தப்படும் ஆண்களை பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் கடிதம் எழுதியுள்ளார் கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டிலேயே மக்கள் அடைந்து கிடப்பதால் மனதளவிலும் உடலளவிலும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அதில் ஒரு பிரச்சினையை மையமாகக் கொண்டு தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் மற்றும் வழக்கறிஞரான டி அருள்துமிலன் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். […]

Categories
லைப் ஸ்டைல்

எரிந்து விழும் மனைவியை சமாளிக்க…. கணவன்மார்கள் இதை பின்பற்றுங்கள்…!!

எந்த நேரமும் எரிந்து விழும் மனைவிகளை சமாளிக்க கணவன்மார்களுக்கு அறிவுரைகள் மனைவி ஏதேனும் தவறு செய்தால் அடுத்தவர்கள் முன்பு சுட்டிக்காட்டி திட்டாமல் தனியாக கூப்பிட்டு மெதுவாக புரிய வையுங்கள். அது அவர்கள் செய்த தவறை உணரச் செய்யும். வேலையில் எவ்வளவு டென்ஷன் இருந்தாலும் வீட்டின் உள்ளே வரும்பொழுது அனைத்தையும் மறந்துவிட்டு மனைவியை பார்த்து சிரித்தால்  என்ன சண்டையாக இருந்தாலும் மறந்துவிடும். மனைவி வேலை முடிந்து வீடு திரும்பியவுடன் என்ன நடந்தது? நாள் எப்படி போனது என அக்கறையுடன் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மது அருந்த பணம்… மறுத்த மனைவி… தாக்கிய கணவர் கைது

மது அருந்த பணம் தராததால் மனைவியை தாக்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் கடையநல்லூரை சேர்ந்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால் அவர் மனைவி பணம் கொடுக்க மறுத்துள்ளா.ர் இதனால் கோபம் கொண்ட சாகுல்ஹமீது மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டியும் தாக்கவும் செய்துள்ளார். இதனால் சாகுல் ஹமீது மனைவி காவல் துறையினரிடம் கணவர் மீது  புகார் அளித்துள்ளார். அவர் அளித்த […]

Categories

Tech |