இத்தாலி நாட்டில் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குள் ரத்தம் சொட்ட குழந்தையை வைத்துக்கொண்டு பெண் ஓடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் 44 வயதுடைய Katalin Erzsebet Bradacs என்ற பெண், ரத்தம் சொட்ட தன் 2 வயது குழந்தை Alex Juhasz-உடன் சூப்பர் மார்க்கெட்டுக்குள் ஓடிவந்து உதவி கேட்டு அழுதிருக்கிறார். உடனடியாக மருத்துவ உதவிக்குழுவினர் விரைந்து வந்து குழந்தையை பரிசோதித்துள்ளனர். அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணிற்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். குழந்தைக்கு கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் […]
