கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் உருக்கமான கடிதம் சிக்கியது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருக்கும் பிரபல விடுதியில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பிரசென்ஜித் கோஷ்(23), என்ற வாலிபரும் அர்பிதாபால்(20) என்ற இளம்பெண்ணும் அறை எடுத்து தங்கியுள்ளனர். முகவரியில் இருவரும் கணவன் மனைவி என குறிப்பிட்டுள்ளனர். கடந்த 7-ஆம் தேதி அறைக்குள் சடலமாக கடந்த இருவரையும் மீட்டு போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த […]
