கணவன், மனைவி ஆகிய 2 பேரும் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் லுக்மான் ஹக்கீம்(44) -சஹர் பானு(33) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் லுக்மான் பழைய பேப்பர்கள் வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர்கள் தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேல பாளையத்தில் தங்கி இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை கணவன் மனைவி இருவரும் உறவினர்களான முகமது உள்பட 2 பேருடன் நெல்லை டவுன் கருப்பந்துறை பகுதியில் […]
