Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவியை கொலை செய்துவிட்டு… நாடகமாடிய முன்னாள் ராணுவ வீரர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கணவன்-மனைவி தகராறில் மதுபோதையில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த முன்னாள் ராணுவ வீரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் உள்ள காந்திநகர் காலனியில் முன்னாள் ராணுவ வீரரான நடராஜன் வசித்து வந்துள்ளார். இவரது 4 மகளுக்கும் திருமணம் முடிந்து விட்ட நிலையில் நடராஜன் மற்றும் அவரது மனைவி சாந்தி தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நடராஜன் குடி பழக்கத்திற்கு அடிமையாகிய நிலையில் அடிக்கடி வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோபித்துகொண்டு சென்ற மனைவி… கணவரின் விபரீத செயல்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…

குடும்ப தகராறில் மனைவி கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்துள்ள ஜி.கல்லுப்பட்டியில் சந்தோஷ்குமார் என்பவர் அவரது மனைவி அன்னலட்சுமி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ்குமார் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 2 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மது பழக்கத்தால் வந்த சண்டை… கோபித்துகொண்டு சென்ற மனைவி… கணவரின் விபரீத முடிவு…!!

அடிக்கடி வந்த சண்டையால் மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முதலக்கம்பட்டியில் சீனிவாசகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சீனிவாசகம் குடி பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். இதனால் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்று மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.  இதனையடுத்து சீனிவாசகம் தினமும் குடிப்பதால் கோபமடைந்த மனைவி 2 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோபத்தில் சென்ற மனைவி… கணவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கணவன் மனைவி இடையே நடைபெற்ற குடும்ப தகராறில் கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள லோயர்கேம்ப் பகுதியில் உள்ள ராக்காச்சி அம்மன் கோவில் தெருவில் முத்துசெல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 6 மாதம் முன்பு வனிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து அடிக்கடி சண்டை வந்ததால் வனிதா கூடலூரில் உள்ள […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இன்னும் சண்டை முடியல… மனமுடைந்த இளம்பெண்ணின் முடிவு… தாயை இழந்து தவிக்கும் குழந்தை…!!

தேனி மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக கணவனை பிரிந்து பெற்றோர் வீட்டில் இருந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள தாமரைக்குளம் பகுதியில் நிஷாந்துராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு தர்மத்துப்பட்டியை சேர்ந்த சவுந்தர்யா(25) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து நிஷாந்துராஜ் கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருவதால் கணவன் மனைவி இருவரும் கோவையில் வசித்து வந்துள்ளனர். தற்போது இவர்களுக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அவ விட்டுட்டு போய்ட்டா… விரக்தியில் கணவன் செய்த செயல்… சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த கணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள அரியூர் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத்(28). கூலி தொழிலாளியான இவருக்கு கடகால்புதூரை சேர்ந்த தமிழரசி(21) என்பவருடன் கடந்த 11 மாதங்கள் முன்பு திருமணம் நடந்துள்ளது. இதனையடுத்து திருமணமான சில மாதங்களிலேயே கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட பெரும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மது அருந்தியதால்… கணவனை கண்டித்த மனைவி… தூக்குபோட்டு உயிரிழந்ததால் பரபரப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் குடும்ப பிரச்னையால் கணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் என்.ஜி.ஓ காலனியில் உள்ள இந்திரா தெருவில் சிவக்குமார்(40) மற்றும் அவரது மனைவி சுகன்யா(30) வசித்து வந்துள்ளார். சிவகுமார் தாய்லாந்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். தற்போது கொரோனா என்பதால் அவர் சொந்த ஊருக்கு திரும்பி வேலையின்றி வீட்டில் இருந்துள்ளார். இதனையடுத்து சிவகுமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டில் இருந்தே குடித்துள்ளார். இதனால் சுகன்யாவிற்கும் சிவகுமாருக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தினமும் குடிக்கும் கணவன்… மனைவியின் அவசர முடிவு… தாயை இழந்து தவிக்கும் குழந்தைகள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் தினமும் கணவர் குடித்து வந்து தகராறு செய்ததால் மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் மேலத்தெரு பகுதியில் கண்ணன் என்பவர் இட்லி கடை நடத்தி வருகிறார். இவர் 5 ஆண்டுகள் முன்பு உஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் தற்போது 2  குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கண்ணன் தினமும் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து உஷா அவரது கணவரை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையில் சண்டை முற்றிப்போனது. இதனைத்தொடர்ந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவியை பிரிந்ததால்… மனமுடைந்த கணவன்… எடுத்த இறுதி முடிவு…!!

தேனி மாவட்டத்தில் மனைவியை பிரித்து வீட்டில் தனியாக இருந்த கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி உள்ள இந்திரா காலனியில் கருப்பசாமி(27) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனைவி சாந்தி 2 மகள்களையும் அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அடிக்கடி வந்த சண்டையால்… கர்ப்பிணி எடுத்த முடிவு… சோகத்தை ஏற்படுத்தும் சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கர்ப்பிணி பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சேத்தூரை அடுத்துள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் கனிராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் கடந்த 7 மாதங்கள் முன்பு மாலதி(21) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது மாலதி 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதனையடுத்து கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தினமும் சண்டை ஏற்பட்டு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இனிமேல் அவர் கூட என்னால வாழ முடியாது… பெண் எடுத்த விபரீத முடிவு… நாகையில் பரபரப்பு..!!

நாகையில் குடும்ப தகராறு காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள செம்பியமனகொடி கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயப்பிரியா என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுரேஷ்-க்கும், ஜெயபிரியாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயபிரியா மனவேதனையில் இருந்த வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் யாராவது நேரத்தில் ஜெயப்பிரியா உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என்னால அவரோட போராட முடியல… பெண் எடுத்த விபரீத முடிவு… மயிலாடுதுறையில் பரபரப்பு..!!

மயிலாடுதுறையில் குடும்பத்தகராறு காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஏரவாஞ்சேரி பகுதியில் சோமு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு புனிதா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் புனிதாவிற்கும், சோமுவிற்க்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் புனிதா மனவேதனையில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முகநூலில் மலர்ந்த காதல்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… கண்ணீர் வடித்த கர்ப்பிணி பெண்..!!

கொடைக்கானலில் குடும்ப தகராறில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் தீபா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரதீப்குமார் என்பவருடன் முகநூலில் நட்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின் நட்பு காதலாக மாறியுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும் சென்ற வருடம் மே மாதம் பெரியோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பின் கொடைக்கானலில் உள்ள எரிச்சாலை பகுதி அருகே இருவரும் வாடகை வீட்டில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கணவருடன் வாக்குவாதம்…. முற்றிய குடும்பத்தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு….!!

கணவனுடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் நூர்முகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கலாவதி என்கின்ற சஸ்லின் என்ற மனைவி உள்ளார். இருவருக்கும் இடையே சில நாட்களாக வாக்குவாதம் இருந்து வந்துள்ளது. அந்த வாக்குவாதம் முற்றி பின் தகறாராக மாறியுள்ளது. இதனால் மனவேதனையடைந்த கலாவதி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதுக்கு போய் இப்படி பண்ணலாமா… பெண் எடுத்த விபரீத முடிவு… குழந்தைகளை தவிக்க விட்ட தாய்…!!

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சென்ற 10 வருடங்களுக்கு முன் கார்த்திகைப்பட்டி பகுதியை சேர்ந்த ராமலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 2 பிள்ளைகள் இருகின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே சில மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“என் கூட வந்து வாழு” கணவனுக்கு தர்மஅடி கொடுத்த காதல் மனைவி…. நாகர்கோவிலில் பரபரப்பு….!!

தன்னுடன் வாழ மறுத்த கணவரை காதல் மனைவி தர்ம அடி கொடுத்து அழைத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் எம்.பி.ஏ பட்டதாரி ஒருவர் வசித்து வருகிறார். அவர் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த போது அவருக்கும் அவருடன் வேலை பார்க்கும் காரைக்குடி பகுதியை சேர்ந்த இளம்பெண்ணிற்கும் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அதன்பின் இருவரும் சேர்ந்து பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றி உள்ளனர். இந்நிலையில் இளம்பெண் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குழந்தையை கவனிச்சிக்கணும்” இதுக்கு தான் சண்டை…. மனைவி எடுத்த விபரீத முடிவு…!!

குழந்தையை கவனிப்பது தொடர்பாக வந்த சண்டையில் மனைவி தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசித்து வரும் தம்பதிகள் சம்சு – சல்மா சுல்தானா. இவர்களுக்கு 3 வயதில் முகமது சுகன் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. சம்சு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுகனுக்கு கண் பார்வைக்கோளாறு இருப்பதால் இத்தம்பதிகளுக்கிடையே அடிக்கடி, குழந்தையை கவனிப்பது தொடர்பாக சண்டை வந்துள்ளது. இதையடுத்து சம்பவத்தன்று நள்ளிரவும் இது தொடர்பாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கணவன் மனைவி சண்டை…. விஷம் குடித்து மனைவி சாவு…. விழுப்புரத்தில் சோகம்…!!

கணவன் மனைவி சண்டையில் விரக்தியடைந்த மனைவி விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கண்ணமங்கலம் பகுதியிலுள்ள குடுமி குடிசை கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் ஏழுமலை(51)-சாந்தி(46). ஏழுமலை தனியார் பள்ளி ஒன்றில் பேருந்து ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஏழுமலைக்கும் அவரது மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஏழுமலை சாந்தியை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் விரக்தியடைந்த சாந்தி வீட்டில் நெற்பயிருக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார். […]

Categories

Tech |