Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கணவன்-மனைவி படுகொலை…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. பிச்சைகாரர் கைது….!!

பிச்சை எடுக்கும் போது ஏற்பட்ட தகராறில் கணவன் மனைவியை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத கோவில் ரத வீதியில் கடந்த 18ஆம் தேதி அப்பகுதியில் பிச்சை எடுத்து வரும் வேல்முருகன் மற்றும் அவரது மனைவி ராமு கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதனை அறிந்த ராமேஸ்வரம் காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பிச்சை எடுப்பதில் ஏற்பட்ட தகராறு…. கணவன்-மனைவி படுகொலை…. போலீஸ் விசாரணை….!!

பிச்சை எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் கணவன்-மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலுக்கு சொந்தமான மண்டப வளாகத்தில் கோவிலில் பிச்சை எடுத்து வந்த கணவன்-மனைவி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதாக அப்பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்து கிடந்தது அப்பகுதியில் பிச்சை எடுக்கும் வேல்முருகன், அவரது மனைவி ராமு என்பது […]

Categories

Tech |