மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலடிப்பட்டி பகுதியில் கருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான ராமச்சந்திரன் என்ற மகன் உள்ளார். இவருக்கும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் வசிக்கும் முருகன் என்பவரின் மகளான மலர்க்கொடி என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர் வடக்கன்குளத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில […]
