குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் கூலித் தொழிலாளியான காளிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எழுவன்பச்சேரி கிராமத்தில் வசிக்கும் லட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது. இதனால் […]
