Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கணவன் – மனைவிக்கு இடையே தகராறு…. பெண்ணுக்கு நடந்த கொடூரம்….. போலீஸ் நடவடிக்கை….!!

குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் கூலித் தொழிலாளியான காளிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எழுவன்பச்சேரி கிராமத்தில் வசிக்கும் லட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது. இதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. பெண்ணுக்கு நடந்த கொடூரம்….. போலீஸ் நடவடிக்கை…..!!

மனைவியை தாக்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தளவாய்புரம் பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுந்தலா தேவி என்ற மகள் இருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பேரின்பராஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 1 மகன் மற்றும் 1 மகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 2017 ஆம் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நான் தான் இப்படி பண்ணுணேன்… மனைவியின் கொடூர செயல்… காஞ்சிபுரத்தில் பரபரப்பு…..!!

குடும்பத் தகராறில் மனைவி கணவனை சரமாரியாக வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செட்டி தெருவில் ஆட்டோ டிரைவரான நவ்ஷத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரசியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் நவ்ஷத் மது மற்றும் கஞ்சா பழக்கங்களுக்கு அடிமையாகி மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். மேலும் கடன் தொல்லையும் இந்த தம்பதிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து […]

Categories

Tech |