இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறியதில் கணவன் மனைவி கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலச்செரி போஸ்ட் பகுதியில் எலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை அருண் என்பவர் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி அருண் தனது மனைவி அஞ்சுவுடன் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து போடிமெட்டு அருகே […]
