Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடும்பத்தை சீரழித்த குடி… பிரிந்துசென்ற மனைவி, மகன்… விரக்தியில் கணவர் எடுத்த விபரீத முடிவு…!!!

சென்னை பூந்தமல்லி அருகே மனைவி மற்றும் மகன் பிரிந்து சென்ற விரக்தியில் டைலர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூந்தமல்லியை அடுத்த அமைந்தகரை பகுதியில் எம். எம். காலனியில் வீரராகவன்(47 வயது ) என்பவர் வசித்து வருகிறார் .  அவரின் மனைவி திலகவதி  (43வயது ) மற்றும் அவருடைய மகன் ஆகிய மூவரும் வசித்து வருகிறார்கள் . வீரராகவன் டெய்லர் தொழில் செய்பவர். இந்நிலையில் மதுப்பழக்கம் உடைய வீரராகவன்  தினமும்   […]

Categories

Tech |