Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனைவி நினைவு நாளில்…. கணவர் செய்த செயல்… நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர் அருகில் உள்ள வாடமங்கலம் பகுதியில் மகேஸ்வரன் என்பவர்(55) வசித்து வருகிறார். இவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இவரின் முதல் மனைவி முன்னியம்மாளுக்கு விஜய் என்ற மகனும், இரண்டாவது மனைவி இந்திரா காந்திக்கு சுந்தரேசன் என்ற மகனும் இனிதா என்றும் மகளும் உள்ளனர். இதில் முதல் மனைவி மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டு உள்ளார். இரண்டாவது மனைவி மற்றும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“என் மனைவியை கைவிடுங்கள்”…. தற்கொலை செய்த கணவர்….. சப்-இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சும் ஆடியோ…. பெரும் பரபரப்பு….!!!!

மதுரை ஏச்.எம்.எஸ். காலனி ஜானகி நகரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணேசனுக்கு அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதது. எனவே கோபத்துடன் மனைவி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனம் வருத்தம் அடைந்த கணேசன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து எச்.எம்.எஸ். காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

“அவளுக்கு சேலை கட்ட தெரியல” கடிதம் எழுதிவிட்டு….. கணவன் தற்கொலை…. பெரும் அதிர்ச்சி….!!!

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் முகுந்த்நகர் பகுதியை சேர்ந்தவர் சமாதான் சாபலே (24). இவர் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு தன்னை விட 6 வயது மூத்த பெண்ணை (30) திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இன்று அவர் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது அறையில் கடிதம் இருந்ததை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

#JUST IN: தலைக்கு ஏறிய போதை…. மனைவியை கொன்று கணவனும் தற்கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே லாட முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. மதுவுக்கு அடிமையான அவர், தினமும் மது அருந்தி விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வது வழக்கம். அதன்படி இன்று மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த அவர், மதுபோதையில் மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். அதன் பிறகு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஃப்ரீபையர் விளையாட்டால் வந்த பிரச்சனை… கணவரின் விபரீத செயல்… கதறி அழுத இளம்பெண்..!!

வேலைக்கு செல்லாமல் செல்போனில் கேம் விளையாடிய கணவரை மனைவி கண்டித்தால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் என்ற இளைஞன் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள விலாங்காட்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நூல் ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 மாதங்கள் முன்பு வினோதினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் விலாங்காட்டூர் பகுதியில் வசித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நா அம்மா வீட்டுக்கு போறேன்… ஆத்திரத்தில் எடுத்த முடிவு… கணவனின் விபரீத செயல்…!!

ராமநாதபுரத்தில் குடும்ப தகராறில் மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த கணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மஞ்சன மாரியம்மன்கோவில் தெருவில் ராமநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ராஜேஸ்வரி இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை உள்ளது. இந்நிலையில் கூலி தொழில் செய்து வரும் ராமநாதன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் தினமும் மது அருந்திவிட்டு ராமநாதன் அவரது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் ராமநாதன் குடித்துவிட்டு சண்டை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொல்லியும் வரல… மனமுடைந்த கணவன்… விபரீத முடிவால் பலி…!!

நாமக்கல் மாவட்டத்தில் குடும்ப தகராறில் மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்றதால் மனமுந்த கணவன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள கவுண்டிபாளையத்தில் கணேசன்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரிக் வண்டியில் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அமுதா(41) என்ற மனைவியும், வர்ஷினி(19), நந்தகுமார்(17) என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி கணவன் மனைவி இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரம் போன் எடுக்கல… சந்தேகமடைந்த உறவினர்கள்… வீட்டிற்கு சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

நாமக்கல் மாவட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி பிரிந்துசென்றதினால் கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் விஜயகுமார்(45),அவருடைய மனைவி பிரீத்தி(35), இவர்களுடைய மகன் ஆசிஸ் ராகவேந்திரா(13) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து சம்பவத்தன்று இருவருக்கிடையே வாக்குவாதம் முற்றிபோன நிலையில் ஆத்திரமடைந்த பிரீத்தி அவரது மகனை அழைத்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து நேற்று ராகவேந்திரா தொலைபேசியில் விஜயகுமாரை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு குழந்தை இல்ல…. மன உளைச்சலில் கணவர் எடுத்த விபரீத முடிவு…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

நாமக்கல் மாவட்டத்தில் குடும்பத் தகராறில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள சின்னபெத்தாம்பட்டி பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்தார். கூலித் தொழிலாளியாக பணிபுரிந்த இவருக்கு திருமணமாகி பேபி என்ற மனைவி இருக்கிறார். இத்தம்பதிகளுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மன உளைச்சலில் காணப்பட்ட குமார் வீட்டிற்கு அருகிலுள்ள மரத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வாழ்க்கையை கெடுத்த குடி… மனைவியின் பிரிவால்… கணவன் எடுத்த விபரீத முடிவு..!!

அரக்கோணத்தில் மனைவியின் பிரிவால் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதிக்கு அடுத்துள்ள முள்வாய் கிராமத்தை சேர்ந்த 52 வயதுடைய சுரேஷ் ராவ் ,டெய்லர் தொழில் செய்து வந்துள்ளார். இவரின் குடிப்பழக்கத்தினால் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக அவரின் மனைவி , தன் குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் , விரக்தியில்  விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக அரக்கோணம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஜாமினில் வெளியே வந்து… “மனைவியை போட்டுத் தள்ளி”… தான் உயிரிழந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி..!!

லஞ்ச ஒழிப்பு துறையின் காவல் ஆய்வாளர் மனைவியை கொன்று விட்டு தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தேனி மாவட்டத்திலுள்ள வடுகபட்டி சேர்ந்தவர்  பெருமாள்பாண்டி. இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2010ஆம் ஆண்டு லஞ்ச வழக்கிலிருந்து அரசு மருத்துவரை விடுவிப்பதற்காக பெருமாள் பாண்டி லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது . இதனால் லஞ்ச ஒழிப்பு துறையினர்இவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவி பிரிந்து சென்றதால்…. கணவன் எடுத்த விபரீத முடிவு….!

மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இசக்கி முத்து என்பவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கூடலுக்கு அருகே இருக்கும் மருதம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர். இவருடைய மகன் சிலம்பரசன், கூலி வேலை செய்து வருகிறார். விவாகரத்தான முத்துலட்சுமி என்ற பெண்ணை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன்பு முத்துலட்சுமிக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்துவிட்டது. இதனால் சிலம்பரசன்-முத்துலட்சுமிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. எனவே முத்துலட்சுமி […]

Categories

Tech |