தேனி மாவட்டத்தில் 1 1/2 ஆண்டிற்கு முன் மயமான ராணுவ வீரர் மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டம் பாரஸ்ட் ரோடு 12-ஆம் தெருவில் ஈஸ்வரன்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த கிரிஜா பாண்டி(24) என்ற பெண்ணுக்கும் கடந்த 2018ல் திருமணம் ஆகியுள்ளது. இதனையடுத்து திருமணமான சில மாதங்களிலேயே ஈஸ்வரன் கிரிஜா பாண்டியனிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியுள்ளனர். இதனால் […]
