திருமணமான 5 வருடத்திற்குள் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொழிச்சலூர் பகுதியிலுள்ள பிரேம் நகரைச் சேர்ந்த கார் ஓட்டுனர் விக்னேஷ் (29). இவருக்கு திவ்யா என்ற மனைவியும், ஆர்யா என்ற 3 வயது ஆண் குழந்தையும் உள்ளது. கணவன் மனைவி இருவரும் கோடம்பாக்கத்தில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரிந்தனர்.கடந்த சில தினங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்ட இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் […]
