கணவரை அடித்துக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மனைவி மற்றும் கொலையை மறைத்த மகன் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றார்கள். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி அருகே இருக்கும் கீழக்கரை கிராமத்தில் வாழ்ந்து வந்தவர் சக்திவேல். இவரின் மனைவி வசந்தா. இத்தம்பதியினருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர். கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உடலில் தீக்காயங்களுடன் வீட்டின் அறையில் சக்திவேல் தற்கொலை செய்து கொண்டதாக அவரின் மனைவி […]
