மாமனார் ஒருவர் தன மருமகளுக்கு மறுமணம் செய்து கொடுத்து தனது சொத்துக்களையும் எழுதி கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் வசிப்பவர் ரவி சங்கர் சோனி என்பவரின் மகன் சஞ்சய். இவருக்கு சரிதா என்ற பெண்ணுடன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திடீரென்று ஒருநாள் சஞ்சய் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இதனால் இளம் வயதில் விதவையான தன்னுடைய மருமகள் சரிதாவின் பரிதாப நிலையை கண்டு அவருடைய மாமனார் சோனி மிகுந்த வேதனைப்பட்டு […]
