Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெண்ணை கொடூரமாக…. வீடியோ எடுத்து… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

நாமக்கல்லில் கணவனை இழந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கணவனை இழந்த அந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பெண் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த ஆண் நண்பர் ஒருவருடன் தனிமையில் பேசிக் கொண்டிருந்துள்லார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக தாக்கி விட்டு அந்த பெண்ணை கொடூரமாக வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்துள்ளது. இதனையடுத்து இந்த சம்பவம் […]

Categories
மாநில செய்திகள்

ஆதரவற்ற பெண்களுக்கு… 5 செம்மறி ஆடுகள்… தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

நேற்று நடைபெற்ற சட்டப் பேரவையில் கால்நடைத்துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: கால்நடைகளின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ₹7.76 கோடியில் 7,760 கால்நடை சுகாதார முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். மேலும் ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவோர் ஆக்குவதற்காக ரூபாய் 75.63 கோடியில் 38,880 பெண்களுக்கு தலா 5 செம்பரி ஆடுகள், வெள்ளாடுகள் 100 சதவீதம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கணவனை இழந்தவரோடு காதல்…. வேறு பெண்ணோடு கல்யாணம்…. இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்…!!

கணவனை இழந்த பெண் ஒருவர் தன்னை காதலித்து ஏமாற்றிய வாலிபரை ஆள் வைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் எம்ஜிஆர் நகரில் வசிப்பவர் ரியாஸ் அகமது. இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு சென்னையில் வேலை செய்து வந்த போது அங்கு நஜீரா பானு என்ற பெண்ணுடன் அறிமுகமாகியுள்ளார். கணவனை இழந்த அந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இவர்களின் பழக்கம் நாளடைவில் நெருக்கமாகி, காதலித்து வந்துள்ளனர். இதனால் திருமணம் செய்யவும் […]

Categories

Tech |