மனைவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே கல்சிறுநாகலூர் பகுதியில் உமா பார்வதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் ஏழுமலை என்பவருக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது உமா பார்வதியின் பெற்றோர் மாப்பிள்ளை வீட்டாருக்கு வரதட்சணையாக 10 பவுன் தங்க நகை மற்றும் சீர்வரிசை கொடுத்துள்ளனர். இந்நிலையில் திருமணமான 3 மாதத்தில் இருந்தே உமா பார்வதியிடம் சிலம்பரசன் […]
