மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பையில் அந்தேரி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு 39 வயது நிரம்பிய தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 38 வயது நிரம்பிய மனைவியும், 2 மகன்களும் இருக்கிறார்கள். தொழிலதிபரின் மனைவி கடந்த 13 வருடங்களுக்கு முன்பாக பரேஷ் கோடா என்பவரை காதலித்த நிலையில், திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய கள்ளக்காதலை அவர் தொடர்ந்துள்ளார். இருவரும் கணவருக்கு தெரியாமல் அடிக்கடி சந்தித்து தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் கணவருக்கு தெரிய வரவே தன்னுடைய […]
