மின்வாரிய அலுவலகங்களில் நுகர்வோர்கள் செலுத்தும் மின் கட்டண தொகையை கையாடல் செய்த கணக்கீட்டள்ளார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மின்வாரிய அலுவலகங்களில் நுகர்வோர்கள் தங்களின் மின் கட்டணத்தை செலுத்துவர் அத்தொகையை கணக்கீட்டாளர் வசூலித்து வங்கியில் செலுத்திய பின் அதற்கான செலானை மின்வாரிய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இதைத்தொடர்ந்து அடிக்கடி இதனை வருவாய் துறை அதிகாரிகள் தணிக்கை செய்வார்கள். இதுதொடர்பாக விக்கிரவாண்டியில் இளமின் பொறியாளர் அலுவலகத்தில் வங்கி செலானையும் நுகர்வோர் செலுத்திய மின் கட்டணத்தையும் வருவாய் பிரிவு அதிகாரிகள் […]
