பல்வேறு இடங்களில் உள்ள திருப்பதி ஆலயம் தற்போது ஜம்முவில் உதயமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோவில் பல்வேறு இடங்களில் காணப்பட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீர் அரசு இந்த கோயில் கட்டுவதற்காக தனியாக ஒரு நிலத்தை ஒதுக்கி வைத்துள்ளது. நாட்டில் பல்வேறு இடங்களிலும் திருப்பதி, ஏழுமலையான் கோயில் கட்டுவதற்கான பணியைத் தொடங்கியுள்ளது. இந்த திருமலை திருப்பதி தேவஸ்தானம், வட இந்தியாவில் மும்பை, ரிஷிகேஷ், குருஷேத்திரம், புதுடெல்லி ஆகிய இடங்களில் ஏற்கெனவே ஏழுமலையான் கோயிலைக் கட்டியுள்ளது. அதோடு நிற்காமல் […]
