மழைநீர் வடிகால் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, பெரியார் நெடுஞ்சாலையில் கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலையம் அருகே மழைநீர் வடிகால் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.. இதனால் ஈகா சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கி பெரியார் […]
