Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் தாமதமாவது ஏன்…? பொது மக்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்… தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி..!!!!

தில்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியாவை தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரியில் தமிழ் வழி மருத்துவ கல்வி மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான அனுமதி மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்படுவதற்கான முயற்சிகள் போன்ற கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறேன். இதனை அடுத்து தனி மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். இதற்கு முழுமையான […]

Categories
மாநில செய்திகள்

2,665 கட்டிடங்களின் கட்டுமான பணி நிறுத்தம்….. மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!

சென்னையில் 2,665 கட்டிடங்களின் கட்டுமான பணிகளை நிறுத்துவதற்கு சென்னை மாநகராட்சி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் 2665 கட்டிடங்களில் கட்டுமான பணியை நிறுத்த சென்னை மாநகராட்சி சார்பில் இருந்து உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அனுமதி இன்றி கட்டப்பட்ட மற்றும் கட்டிட அனுமதி விதிகளை மீறிய புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விதிமீறல்கள் தொடர்ந்தால் கட்டிடங்களை பூட்டி சீல் வைக்கவும் மாநகராட்சி சார்பில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

கட்டுமான பணியின் போது ஏற்பட்ட நிலச்சரிவு….. விடிய விடிய நடைபெற்ற மீட்பு பணி…. 14 பேர் பலியான சோகம்…..!!

சீன நாட்டில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் 14 பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சீன நாட்டின் தென்மேற்கு பகுதியில் இருக்கும் குய்சோவ் என்னும் மாகாணத்தில் உள்ள பீஜி நகரத்தில் ஒரு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று மாலை நேரத்தில் அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கட்டுமானப் பணியாளர்கள் ஏராளமானோர் பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 3000 […]

Categories
தேசிய செய்திகள்

ராமர் கோவில் கட்டுமான நிதி திரட்டு… 28 ஆண்டுகளாக சேர்த்து வைத்த பணத்தை கொடுத்த 80 வயது மூதாட்டி… நெகிழ்ச்சி சம்பவம்…!

ராமர் கோவில் கட்டுமான பணிக்காக 80 வயது மூதாட்டி 51,000 ரூபாய் நன்கொடை அழைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்காக ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி தலைவர்கள் வீடு வீடாக சென்று நிதி திரட்டி வருகின்றனர். அதற்காக குறைந்த தொகையாக பத்து ரூபாயைக் கூட ஏற்றுக்கொள்கிறார்கள். அப்படி வசூல் செய்து வரும் போது கான்பூரில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு வசித்த 80 வயதான கிருஷ்ணா தீட்சித் என்ற மூதாட்டி 51,000 ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

கட்டுமான பணியில் திடீரென கேட்ட சத்தம்… 8 பேர் உயிரிழந்த சோகம்… ராஜஸ்தானில் நடந்த துயரம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்தபோது கட்டிடம் இடிந்து விழுந்ததால் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர் என்ற பகுதியில் நேற்று கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. அந்தக் கட்டிடத்தின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்ததால் பணியில் ஈடுபட்டிருந்த 14 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அவர்களில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்த 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் […]

Categories

Tech |