Categories
தேசிய செய்திகள்

கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதி உதவி…. எவ்வளவு தெரியுமா?…. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி…..!!!!

மாசுபாடு காரணமாக கட்டுமானப் பணிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், தொழிலாளர்களுக்கு ரூபாய்.5,000 நிதியுதவி வழங்குமாறு தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொழிலாளர் அமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மாசுஅளவு மிகவும் மோசமடைந்து வருவதால் தில்லி என்.சி.ஆரில் கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்குத் தடைவிதிக்குமாறு மத்திய அரசின் காற்றின் தரக் குழு கடந்த சனிக்கிழமையன்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதனால் தில்லி முழுதும் மாசுபாடு காரணமாக கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படாத இந்தக் காலக்கட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

பென்சன் உயர்வு வேண்டும்….. ஓய்வூதிய நிலுவைத்தொகை வேண்டும்….. வலுக்கும் போராட்டம்….!!!!

ஓய்வூதிய உயர்வு, ஓய்வூதிய நிலவைத் தொகை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், ஓய்வூதிய நிலுவைத் தொகையை உயர்த்த வேண்டும் என கோரிக்கைகளை கட்டுமான தொழிற்சங்கத்தினர் வைத்திருந்தனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் ரங்கராஜன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN: புதுச்சேரி மக்களுக்கு 5000 ரூபாய் மழை, வெள்ள நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு..!!!

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கு 5 ஆயிரமும், மீனவர்களுக்கு ரூபாய் 5 ஆயிரமும் வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. கடந்த 10 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாட பணி செய்து குடும்பத்தை நடத்தும் கூலித் தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், மீனவர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். அதனால் கட்டுமான தொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கு ரூபாய் 5 ஆயிரமும், மீனவர்களுக்கு ரூபாய் 5 […]

Categories
தேசிய செய்திகள்

அங்கீகரிக்கப்பட்ட 12 லட்ச கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.2000 உதவி: மகாராஷ்டிரா அரசு!

மகாராஷ்டிராவில், நேரடி தொழிலாளர் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் பதிவுசெய்யப்பட்ட 12 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தலா ரூ .2,000 உதவி வழங்க அம்மாநில அரசு முடிவு செய்த்துள்ளது. அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் தலா ரூ.2,000 வழங்கப்படும் என தொழிலாளர் அமைச்சர் திலீப் வால்ஸ் பாட்டீல் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும், ஊரடங்கு அமலில் இருப்பதால் பல்வேறு சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தினசரி ஊதியம் வாங்கும் தொழிலாளாளர்கள் என பல்வேறு தப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

2 கோடி கட்டுமான தொழிலாளர்களுக்கு இதுவரை ரூ.3000 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது: மத்திய உள்துறை

இதுவரை 1,21,271 பேருக்கு கொரோனா சோதனைகள் மேற்கொண்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5194 ஆக உயர்ந்துள்ளது. அதில் இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4643 ஆகும். மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 402 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 773 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் […]

Categories

Tech |