சென்னை மாநகராட்சியில் நாளை முதல் கட்டுமானப் பணிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1257ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து தடுப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கில் தமிழக சில தளர்வுகள் அளித்துள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சியில் நாளை முதல் கட்டுமானப் பணிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. முக கவசம் , சமூக விலகலை பின்பற்றி கட்டுமான பணிகளை தொடங்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்படுத்த பகுதி, தனிமைப்படுத்தப்பட்ட […]
