பயங்கர விபத்தில் வட மாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் சென்ராயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிணத்துக்கடவு அருகே உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலைப் பார்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு மதிய நேரத்தில் சாப்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் தாமரைக்குளம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளார். இவருடன் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த […]
