பாரிசில் ரோட்டில் சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமிருந்த திறந்தவெளி காபி ஷாப்பிற்குள் நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இறந்துள்ளது. இதனையடுத்து அந்த கார் சாலையில் உருண்டு அருகிலிருந்த திறந்தவெளி காபி ஷாப்பிற்குள் பாய்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திடீரென கார் ஒன்று காபி ஷாப்பிற்குள் பாய்ந்ததால் அங்கிருந்து காபி குடித்துக் கொண்டிருந்த 35 வயதுடைய பெண்ணொருவர் பலியாகியுள்ளார். மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். […]
