இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் போதே கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013இல் பஸ் மோதிய விபத்தில் பெண் பல் மருத்துவர் 90% ஏற்பட்டதில் கூடுதல் இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பிரபாகரன் அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் […]
