Categories
ஆன்மிகம் கோவில்கள்

சபரிமலையில் நாளை நடை திறப்பு… பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு…!!!

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு நாளை மாலை நடை திறக்கப்படுகிறது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கேரள மாநிலம், சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல காலம் முடிந்த நிலையில், மகர விளக்குக்காக நாளை மாலை, மீண்டும் நடை திறக்கப்படுகிறது.’மண்டல காலத்தில், நிலக்கல்லில் செயல்பட்ட கொரோனா பரிசோதனை மையம், மகரவிளக்கு காலத்தில் செயல்படாது’ என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் தங்கள் ஊரில் அல்லது வரும் வழியில், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்து, 48 மணி நேரத்திற்குள் சபரிமலை வரவேண்டும் என, […]

Categories
உலக செய்திகள்

பண்டிகை காலங்களில்…. வீட்டிற்கு அனுப்புங்கள்… லாரி ஓட்டுனர்கள் கோரிக்கை…!!

புதிய கொரோனா பரவல் தடையினால் லாரி ஓட்டுனர்கள் பண்டிகை காலங்களில் தங்களை வீட்டிற்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.  புதிய வகை கொரோனா பரவல் காரணமாக பிரிட்டனிற்கு போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதால் கெண்ட் நகரில் மான்ஸ்டர் விமான நிலையத்தில் லாரிகள் ஆயிரக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பல லாரி ஓட்டுனர்கள் கிறிஸ்துமஸ் நாட்களில் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு  சீக்கியர்களின் தொண்டு நிறுவன உணவுகளை இலவசமாக வழங்கியுள்ளது. அதாவது 500 கடலைக்கறிகள், காளான்கள் 300 மற்றும் பாஸ்தா […]

Categories
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டை மாஸ்க் போட்டு தான் பார்க்கணும்… தமிழக அரசு கட்டுப்பாடு…!!!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. தமிழகத்தில் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சி நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி 300 மாடுபிடி வீரர்கள், 50% வரை பார்வையாளர்களுடன் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளை நடத்தலாம் என்றும் மாடுபிடி வீரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மையத்தில் கொரோனா இல்லை என்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

விளம்பர சந்தையையே… கட்டுக்குள் வைத்திருக்கும் Google… எங்களை ஒன்றும் செய்ய முடியாது..!!

மொத்த விளம்பர சந்தையையும் கூகுள் நிறுவனம் தனது கட்டுக்குள் வைத்துள்ளதாக அமெரிக்கா மாகாணங்கள் குற்றம் சாட்டி வருகின்றது. உலகையே கூகுள் நிறுவனம் தனது கட்டுக்குள் வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட கூகுள் நிறுவனம் இணைய விளம்பர சந்தையில் தனது ஆதிக்கத்தை பாதுகாக சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்காவின் டெக்சாஸ் தலைமையில் 10 மாகாணங்கள் வழக்கு தொடர்ந்து இருக்கின்றன. இந்த மரணங்களின் பட்டியல் டெக்சாஸ், ஆர்கன்சாஸ், இண்டியானா, கென்டக்கி, மிசவுரி, மிசிசிப்பி, […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் விளையாட்டு… விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு… மத்திய அரசு அதிரடி..!!

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கான விளம்பரங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை விளையாடி அதற்கு அடிமையாகி, பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் பலரின் குடும்பம் நடுத்தெருவுக்கு வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதையடுத்து ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுபோல ஆந்திரா மாநிலத்திலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்… மக்களுக்கு அரசு கடும் உத்தரவு..!!

கொரோனா தொற்றை குறைப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவில்லை. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னையில் தொற்று இருந்தாலும் முன்பிருந்த நிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. முன்பிருந்த சூழ்நிலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழகத்தில் கொரோனா தற்போது பல மடங்கு குறைந்துள்ளது என்பதை கூறலாம். இருப்பினும் முற்றிலும் அதை குணப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

கல்லூரிகள் திறப்பதெல்லாம் சரி…. இதை கண்டிப்பா செய்யணும்…. யுஜிசி விதித்த கட்டுப்பாடு…!!

கல்லூரிகள் திறக்கப்பட்டால் விடுதிகளில் ஒரு மாணவர் ஒரு அறையில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது கல்லூரிகள் திறப்பது குறித்து பல்கலைக்கழகத்தின் மானியக்குழு அறிவித்திருக்கும் கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கக் கூடும் என்ற காரணத்தினால் விடுதிகளில் இருக்கும் மாணவர்களுக்கு தனித்தனியாக அறை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது கல்லூரிகள் திறக்கப்பட்டு விடுதிகளில் தங்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒவ்வொரு அறை கொடுக்க வேண்டும். கல்லூரிகள் திறந்த பிறகு 14 நாட்கள் விடுதியில் […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

நாளை முதல் மீண்டும் – அரசு அதிரடி உத்தரவு …!!

கொரோனா காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டது. பொருளாதார நலனை கருத்தில் கொண்டு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மாநில அரசும் மாநிலத்தில் ஏற்படும் கொரோனா பாதிப்புக்கு ஏற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் தற்போது நாளை முதல் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரை திறக்க அனுமதி அளித்து அரசு செயலாளர் அருண் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு காரணமாக கடைகள் திறக்க கட்டுப்பாடுகள் விதித்து இருந்த […]

Categories
உலக செய்திகள்

இன்னும் ஒரு நாள் தான் இருக்கு… “இனி நுழைய முடியாது”… ஆப்பு வைத்த நாடு..!!

ஸ்விட்சர்லாந்துக்கு அபாயம் இல்லாத நாடுகள் வழியாக வருபவர்களுக்கும் தடைவிதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது அதிக அளவு அபாயம் உள்ள நாடுகளில் இருந்து ஸ்விட்சர்லாந்துக்கு வருபவர்கள் 10 நாட்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒன்று. ஆனால் எத்தகைய புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்தாலும் அதில் இருக்கும் சிறிய ஓட்டையையும் பயன்படுத்தி விதிமுறைகளில் இருந்து தப்பிப்பதற்கான வழிகளை தேடுபவர்கள் ஏராளமானோர். அதேபோன்று ஸ்விட்சர்லாந்துக்கு அதிகமான அபாயம் உள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள் மட்டுமே கட்டாய தனிமைப்படுத்துதல் விதி முறையை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1 நாளுக்கு 1 முறை தான்…. 2வது முறை வெளியே வந்தால் 14 நாட்கள் தனிமை…. அமைச்சர் எச்சரிக்கை….!!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிப்போர் ஒரு நாளுக்கு 1 முறை மட்டுமே வெளியே வர வேண்டுமென அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்று வரை ஐந்தாவது கட்ட நிலையில் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், பல தளர்வுகள் தற்போது ஏற்படுத்தப்பட்ட நிலையில், பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 10,000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பத்திற்கும் மேற்பட்ட மாநிலங்களில் மீண்டும் […]

Categories
உலக செய்திகள்

ஒரு உயிரை எடுக்கட்டும் பார்ப்போம்… கொரோனாவுக்கு சவால்… அசத்தும் நாடு…!!

வியட்நாமில் கொரோனா தொற்று ஒரு உயிர் பலியை கூட எடுக்க முடியாமல் தவித்து வருகின்றது  சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று அங்கிருந்து உலக நாடுகள் பலவற்றிற்கு பரவி அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி ஏராளமான உயிர் பலியை எடுத்தது. வளர்ந்த நாடுகள் கூட கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் இன்றுவரை அதிக அளவு உயிர் பலி கொடுத்து திணறி வருகிறது. இந்நிலையில் சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடான வியட்நாமில் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூரில் அத்தியாவசிய சேவைகளுக்கு கட்டுப்பாடு – மாவட்ட ஆட்சியர் அதிரடி …!!

ஞாயிறு, திங்கள், வியாழன் ஆகிய மூன்று நாட்களில் மட்டும் மளிகை கடைகள் செயல்பட வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார் வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆக இருந்து வருகிறது. இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று மாலை ஆறு முப்பது மணி அளவில் திடீரென்று வேலூர் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயது முதியவர் ஒருவர் திடீரென்று கொரோனா பாதிக்கப்பட்டதால் உயிரிழந்தார். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : விவசாய பொருள் கொள்முதலுக்கு அனுமதி – தமிழக அரசு அதிரடி

தமிழக்கத்தில் விவசாய பொருட்களுக்கான தடையை நீக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக பல்வேறு தொழிலுக்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. மளிகை கடைகள்,இறைச்சி கடைகள், மருந்தகங்கள் போன்றவற்றை திறக்க கூடாது என்பதற்கான தடை இல்லை, ஆனால் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. மருந்தகங்களுக்கு மட்டும் நேரக் கட்டுப்பாடு என்பது கிடையாது. இந்நிலையில் விவசாய பொருட்களை கொள்முதல் செய்வதற்கான தடை நீக்கப்பட்டிருக்கிறது. விவசாய பொருட்கள் கொள்முதல், நிறுவனங்கள், விவசாய […]

Categories
அரசியல்

மதியம் 2 30 மணி வரையே பெட்ரோல் டீசல் கிடைக்கும் ..!!

கொரோனா ஊரடங்கை பலரும் மீறி வருவதால் தமிழக அரசு பல்வேறு நேரக்கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 14ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு மாநிலத்தில் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவுகளை மீறுவதாகவும், வெளியே தேவையில்லாமல் சுற்றி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதே நிலைதான் தமிழகத்திலும் நீடித்தது.ஆங்காங்கே போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தாலும் இந்த நிலை நீடித்து  வந்த நிலையில் தேவையில்லாமல் மக்கள் […]

Categories
உலக செய்திகள்

கொரானா எதிரொலி: இருமினால் 2 ஆண்டுகள் சிறை!

சீனாவில் உருவான கொரானா வைரஸ் பல நாடுகளை ஆட்டிபடைத்தது வருகிறது. கொரானாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும் வருகிறது. இதனையடுத்து கொரானா வைரசைக் கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு பல கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்திவருகிறது. இதில் தற்போது பொதுப்பணியில் ஈடுபட்டிருக்கும்  காவல் துறையினர், கடை ஊழியர்கள் முன் பொதுமக்கள் யாராவது இருமினால் 2 ஆண்டுகள் சிறைவிதிக்கப்படும் என பிரிட்டனின் பொது வழக்கு விசாரணை இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும் கொரானாவை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களை பாதுகாத்தால் தான் இந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா தாக்கம் : டீக்கடைகள் , உணவகங்களுக்கு கட்டுப்பாடு ….!!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டீ கடைகளுக்கு பல்வேறு உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. கொரோனா தடுப்பு , முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு வேகமாக மேற்கொண்டு வருகின்றது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று காலை டீக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒவ்வொரு டீ கடைகளிலும் வெந்நீர் ஊற்றி கிளாஸ் கழுவ வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதே போன்று நன்கு சோப்பு போட்டு கழுவி சுத்தம் செய்த கிளாஸ் மூலம் டீ வழங்க வேண்டும் என உணவு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கொரோனா எதிரொலி – தூத்துக்குடி துறைமுகத்தில் கடும் கட்டுப்பாடு..!!

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து தூத்துக்குடி சிதம்பரனார் துறைமுகத்தில், கட்டுப்பாடுகள் அதிகரித்தது மட்டுமல்லாமல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை பொருத்தவரை வைரஸ் காரணமாக துறைமுகத்திற்கு வரும் கப்பல்கள் அனைத்தும், அதிலுள்ள  பணியாளர்கள் அனைவருக்கும் ஸ்கேன் மூலமாக ஸ்கிரீனிங் செய்யப்பட்டு அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கப்பல்களில் சரக்குகள் இறக்கப்டுகின்றது. இதனைத்தொடர்ந்து கப்பல்களில் இருந்து யாரும் சிப்பந்திகள், மாலுமிகள் உள்ளிட்ட யாரும் தரைதளத்தில் […]

Categories

Tech |