Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Big Alert: இனி திருமணம் செய்ய போகிறவர்களுக்கு…  வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் தீவிரமாக பரவி வந்த தொற்றானது தற்போது பரவலாக குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் பல மாநிலங்களில் உள்ள மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர். பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பள்ளிகள், தியேட்டர்கள், மால்கள், திருமணங்கள், திருவிழாக்கள், சுற்றுலா உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது  திருமணங்கள், திருவிழாக்கள் , சுற்றுலா உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், இந்த பிரச்சனையை கவனத்துடன் அணுக வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு கடும் கட்டுப்பாடு…. புதிய அலெர்ட் செய்தி…!!!

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி மக்கள் பொருட்கள் வாங்குவதற்காக கடைகளுக்கு செல்வார்கள். இதனால் அதிக அளவில் மக்கள் கூட்டம் இருக்கும். இதனால் மக்கள் கூடும் இடங்களிளை  குறிவைத்து வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த நிலையில் தீபாவளி போன்ற பண்டிகைக் காலம் வருவதால் கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்படும் என்று சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் கூடும் இடங்களில் வழிப்பறி போன்றவற்றை தடுக்க கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும். Face Detection மூலம் 7 […]

Categories
தேசிய செய்திகள்

‘இது இருந்தா மட்டும் எங்க நாட்டுக்குள்ள வாங்க’… வெளிநாட்டு பயணிகளுக்கு… மத்திய அரசு போட்ட ரூல்ஸ்…!!!

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என மத்திய சுகாதார துறை அறிவித்துள்ளது. உலகையே புரட்டிப் போட்ட கொரோனா தொற்று தற்போது பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தபோது சர்வதேச விமான போக்குவரத்துக்கு இம்மாத இறுதிவரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு சில கட்டுப்பாடுகளையும், மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அதன்படி தடுப்பூசி போட்டுக் கொண்ட வெளிநாட்டு பயணிகள் […]

Categories
தேசிய செய்திகள்

“உள்நாட்டு விமான சேவைக்கான அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கம்”… மத்திய அரசு அறிவிப்பு…!!!

உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகளை முழுவதுமாக மத்திய அரசு தற்போது நீக்கியுள்ளது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த கட்டுப்பாடு காரணமாக 85% பயணிகளுடன் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நாட்டில் தற்போது கொரோனா குறைந்து வருவதைத் தொடர்ந்து உள்நாட்டு விமான சேவைகளில் விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி வரும் 18-ம் தேதி முதல் உள்நாட்டு விமான […]

Categories
தேசிய செய்திகள்

இனி இந்த டிரெஸ் போட்டா தான்… கோவிலுக்குள்ள விடுவாங்களாம்… மாநில அரசு அறிவித்த ஆடை கட்டுப்பாடு…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோயில்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. பல மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், கோவில்கள் போன்ற பகுதிகளில் ஆடைகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கமாகி உள்ளது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்திலும் கோவில்களில் ஆடைகளுக்கு கட்டுப்பாடு கொண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளது. #dakshinakannada temple authorities say no to women wearing jeans. They have issued new guidelines saying women should wear sarees […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள்…. 45 நாடுகளுக்கு தளர்வு…. வெளிவந்த தகவல்….!!

பிரித்தானியாவில் சிவப்பு பயண பட்டியலில் இருந்து 45 நாடுகள் நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் சிவப்புப் பட்டியலில் 54 நாடுகள் இருக்கின்றது. அவற்றில் 9 நாடுகளுக்கு மட்டும் பயண தடை நீக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே மீதமுள்ள 45 நாடுகளைச் சேர்ந்த 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய பயணிகளுக்கு இனிமேல் தனிமைப்படுத்துதல் அவசியமில்லை. இது பிரேசில், இந்தோனேசியா, மெக்ஸிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும் அடங்கும் என கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த […]

Categories
தேசிய செய்திகள்

No No…! இதெல்லாம் நீங்க பயன்படுத்தவே கூடாது…. பணியாளர்களுக்கு கடும் கட்டுப்பாடு…!!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்று உணவு விநியோகிக்கும் பணியில் உள்ள ஸ்விகி மற்றும் ஸொமேட்டோ பணியாளர்களை லிப்டை பயன்படுத்தக்கூடாது என்றும், படிகட்டுகளை தான் பயன்படுத்த வேண்டும் என்றும் புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த கட்டுப்பாட்டை பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அனைவரும் உணவு விநியோகிக்கும் பணியாளர்களுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். மற்றொரு உணவகம் உணவு வினியோகிக்கும் பணியாளர்கள் தங்கள் இடத்தில் உள்ள கழிவறையை பயன்படுத்த கூடாது என்று தடை விதித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று நீட் நுழைவுத் தேர்வு…. மாணவர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?….!!!!

நாடு முழுவதும் நடப்பு ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு இன்று நடைபெற உள்ளது. அதற்காக நாடு முழுவதிலும் 3,862 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் நீட் தேர்வை எழுதுவதற்கு 16 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்திலிருந்து மட்டும் 1,12,889 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 11,236 பேர் அரசு பள்ளி மாணவர்கள். தமிழகத்தில் 18 மாவட்டங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. மதியம் 2 மணி முதல் மாலை 5 […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அனுமதி இல்லை!”.. நாளை முதல் புதிய கட்டுப்பாடு.. பிரான்ஸ் அறிவிப்பு..!!

பிரான்ஸ் அரசு, நாளையிலிருந்து தடுப்பூசி செலுத்தாத அமெரிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தங்கள் நாட்டில் அனுமதி கிடையாது என்று அறிவித்திருக்கிறது. அமெரிக்காவில் தற்போது டெல்டா வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. எனவே, பிரான்ஸ் அமெரிக்காவை, பச்சை பட்டியலிலிருந்து ஆரஞ்சு பட்டியலுக்கு மாற்றி விட்டதாக தெரிவித்திருந்தது. எனவே நாளையிலிருந்து, தடுப்பூசி செலுத்தாத அமெரிக்க மக்கள் தேவையற்ற காரணங்களுக்காக பிரான்ஸ் நாட்டிற்குள் வர அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு, கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் இல்லை. அதாவது, தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு…. முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட ஒரு நிமிடம் கூட மது விற்பனை செய்யப்பட மாட்டாது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் ஒரு நிமிடம் கூட மது விற்பனை செய்யப்பட மாட்டாது. மேலும் விற்பனை நேரம் முடிவடைந்த பிறகு பார்களில் மது விற்பனை செய்யக்கூடாது என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதையும் மீறி விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையின் […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் இன்று முதல்… அமலுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடு…!!!

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது மீண்டும் சில மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகின்றது. இதனால் தமிழக முதல்வர் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் கொரோனா ஊரடங்கு குறித்த முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தார். அதன்படி கோவை மாவட்டத்தில் பரவி வரும் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இன்றும், நாளையும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் நகை கடை, துணிக்கடை, பூங்காக்கள், […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் கட்டுப்பாடு…. மீறினால் கடும் நடவடிக்கை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததன் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் கேரள மாநிலத்தில் மட்டும் தொற்று குறைந்தபாடில்லை. முதல் அலையை சிறப்பாகக் கையாண்ட கேரள அரசு இரண்டாவது அலையை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கை மீண்டும் அமல்படுத்தியுள்ளது . இவ்வாறு கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்திலும் பரவ வாய்ப்புள்ளதால், கோவையில் திருமண மண்டபங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

செப்-30 வரை… கொரோனா வழிகாட்டுதல்கள் நீட்டிப்பு…. மத்திய அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மூன்றாவது அலை வரலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில், மத்திய அரசு ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட  வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அனைத்து மாநில பிரதேச தலைமை செயலாளருக்கும் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே! உடனே இதை செய்வதை நிறுத்துங்க…. அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில் பாதிப்பு படிப்படியாக குறைந்து உள்ளது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி திரும்பியுள்ளனர். இதனால் கொரோனா முடிந்துவிட்டதாக நினைத்து பொது இடங்களுக்கு அவர்கள் செல்லும் பொழுது முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் அலட்சியமாக இருக்கின்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. இந்நிலையில் பொது இடங்களில் மக்கள் கூடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

இன்று சபரிமலை நடைதிறப்பு…. தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி…..!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைகளுக்காக இன்று  மாலை சபரிமலை நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அன்று மாலை 5 மணிக்கு மேல் சாந்தி சுதீர் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவர். அதன் பிறகு இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆகஸ்ட் 17ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து வழக்கமான பூஜைகள் தொடங்கும். ஆகஸ்ட் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில்…. கடும் கட்டுப்பாடு…? – அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வந்தது. இதனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டின் 7 மாவட்டங்கள் கொரோனா அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை இணை செயலாளர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். அதன்படி சென்னை, கோவை, ஈரோடு செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை, […]

Categories
தேசிய செய்திகள்

ரொம்ப கவனமா இருக்கணும்…. அடுத்தடுத்து பண்டிகைகள் வருது…. மத்திய அரசு எச்சரிக்கை…!!!

நாடு முழுவதும் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது. பல மாநிலங்களில் பள்ளிகளை திறக்க அனுமதி அளிப்பது போன்ற தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகிறது மேலும் இந்த ஆகஸ்ட் மாதத்தில் அடுத்தடுத்து பண்டிகை நாட்களும், உள்ளூர் விழாக்களும் வர உள்ளதால் பொதுமக்கள் அதிக அளவில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடு… அரசு பரபரப்பு உத்தரவு….!!!

கேரளாவில் தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இதனால் அம்மாநிலத்தில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறுகளில் முழு ஊரடங்கு அமல் படுத்துவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக கேரள எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மேடம் கேரளாவில் இருந்து வருபவர்களிடம் நெகட்டிவ் சான்றுகள் இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் தொற்று படிப்படியாகக் குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

Breaking: சென்னையில் மீண்டும் கட்டுப்பாடு….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதன்பிறகு ஊரடங்கு தளர்வு கள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் டெங்கு நோய் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு மீண்டும் தடுப்பு பணிகள் மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

Debit, Credit கார்டுகளுக்கு புதிய கட்டுப்பாடு… ஆர்பிஐ அறிவிப்பு…!!!

மாஸ்டர் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு ஜூலை 22 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் விவரங்களை சேமிக்கும் சர்வரை இந்தியாவில் வைக்காததால் மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களின் தரவுகளை சேமிப்பதில் விதிகளை மீறிய காரணத்தினாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் கார்டு நிறுவனங்களுக்கு அதிக நேரம் மற்றும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட போதிலும் இந்த நிறுவனங்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கூடுதலாக 25 பேருந்துகள்…. விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தல்…. அதிகாரியின் தகவல்….!!

வேலூரில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு கூடுதலாக 25 பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று போக்குவரத்து துறை அதிகாரி தெரிவித்துள்ளார். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருச்சி போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் 202 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இதேபோன்று 3 மாவட்டங்களில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு 227 டவுன் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனையடுத்து கடந்த 1-ஆம் தேதி முதல் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் – மத்திய அரசு…!!!

தமிழகத்தில் கொரோனா  பரவலை தடுப்பதற்கு ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மேலும் கொரோனா பரவாமல் அதிகரிக்காமல் இருப்பதற்காக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழகத்தில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே சென்னை, காஞ்சிபுரம், மதுரையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். டெல்டா பிளஸ் ஆனது அதி வேகமாக பரவும் தன்மை கொண்டதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க […]

Categories
உலக செய்திகள்

விரைவு உணவு விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

இங்கிலாந்தில் உடல் பருமன் மிகப்பெரிய அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. 18 வயதை கடந்தவர்களில் 60 சதவீதம் பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்த தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். இதில் ஒரு அங்கமாக அதிக இனிப்பு,கொழுப்பு மற்றும் உப்பு கொண்ட விரைவு உணவுகளின் விளம்பரங்கள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை ஒளிபரப்ப அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் மீண்டும் தீவிர கட்டுப்பாடுகள்… வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கினால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து பல மாவட்டங்களில் தொற்று படிப்படியாக குறைந்து வந்த காரணத்தினால் சில தளர்வு களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் புதியதாக உருமாறிய டெல்டா ப்ளஸ் வைரஸ் பல மாநிலங்களில் பரவி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் வெளிநாடுகளில் உருமாறிய வைரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் சைக்கோ அதிகாரிகளுக்குப் பதிலாக…. கொரோனா கட்டுப்பாடுதான் வேண்டும்… சுப்பிரமணியன் சுவாமி அதிரடி..!!

பிரதமரின் சைக்கோ அதிகாரிகளுக்கு பதிலாக தீவிரமான கொரோனா கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்புக்  குழு அமைக்க வேண்டும் என்று பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியசாமி கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி, படுக்கை வசதி போதுமான அளவு இல்லாத காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இதுவரை இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்துங்கள்…. மத்திய அரசு உத்தரவு…!!

கொரோனா நோய் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டில் விதிமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா நோய் பரவல் பரவி நிரம்பியுள்ளது. சில மாதங்களாக இதனில் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் அதிவேகமாக பரவி வருகின்றது. இந்த கொரோனாவின் இரண்டாவது அலை அனைத்து மாநில யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா நேற்று கடிதம் ஒன்றினை எழுதி வெளியிட்டுள்ளார். மத்திய சுகாதார […]

Categories
மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு….! தமிழகம் முழுவதும் ”புதிய கடும் கட்டுப்பாடுகள்” அமுலாகிறது …!!

வேகமாக பரவும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கூடுதல் கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல் திரையரங்குகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள், மதுபான பார்களை செயல்பட அனுமதி இல்லை. புதுச்சேரி தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைவரும் இ- பாஸ் வைத்திருப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில் அழகு நிலையங்கள்,  சலுங்கள் இயங்க அனுமதியில்லை. பெரிய கடைகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. வழிபட்டு தளங்களில் அனுமதியில்லை…. தமிழகம் அரசு புது உத்தரவு …!!

தமிழகம் முழுவதும் 26ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் கீழ்கண்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகளில் ஆடிட்டோரியம், கூட்ட அரங்குகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அனுமதி இல்லை. அனைத்து வழிபாட்டு தலங்கள் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. நோய் தொற்று அதிகரிப்பதை கருத்தில் கொண்டு மதம்சார்ந்த திருவிழாக்கள் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. வழிபட்டு தளங்களில் அனுமதியில்லை…. தமிழகம் அரசு புது உத்தரவு …!!

தமிழகம் முழுவதும் 26ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் கீழ்கண்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகளில் ஆடிட்டோரியம், கூட்ட அரங்குகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அனுமதி இல்லை. அனைத்து வழிபாட்டு தலங்கள் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. நோய் தொற்று அதிகரிப்பதை கருத்தில் கொண்டு மதம்சார்ந்த திருவிழாக்கள் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக டாஸ்மாக் கடைகளில் புதிய கட்டுப்பாடு…. அரசு புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதிகரித்து கொண்டே வருகிறது… இதை கட்டாயம் கடைபிடிக்கணும்… மீறினால் அபராதம்..!!

பெரம்பலூரில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தடுப்பு கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. பெரம்பலூரில் கொரோனா பரிசோதனை இதுவரை 94 ஆயிரத்து 75 பேருக்கு மேற்கொள்ளப்பட்டது. இதில் கொரோனா தொற்று 2,336 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,290 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் சுமார் 5 பேருக்கு குறையாமல் மாவட்டத்தில் தற்போது நாள்தோறும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் அதனைத் தடுப்பதற்காக தீவிர […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள்… முகக் கவசம் கட்டாயம்… கெஜ்ரிவால் அறிவுரை..!!

கொரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்லாமல், கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்லுங்கள் என்று அரவிந்த கெர்ஜிவால் வலியுறுத்தியுள்ளார்.    உலக நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பிலிருந்து தப்பி விட்டோம் என்று எண்ணுகையில் கொரோனாவின் 2-வது அலை இரண்டு மடங்காக அதிகரித்து மக்களை பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. கொரோனாவின் முதல் அலையிலிருந்து சிக்கி தப்பிவந்த டெல்லி, இப்போது இரண்டாவது அலையில் சிக்கிக் கொண்டது. கொரோனாவின் பரவலை குறைக்க அதிகளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

இன்று முதல் இ பாஸ் கட்டாயம் என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இரவு நேர ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது உள்ள கட்டுப்பாடுகளில் கொரோனா கட்டுக்குள் வரவில்லை என்றால் மேலும் பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து கன்னியாகுமரி சுற்றுலா […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் பேருந்துகளில் செல்வதற்கு கட்டுப்பாடு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் இன்று முதல் பேருந்துகளில் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். […]

Categories
மாநில செய்திகள்

Breaking: இரவு நேர ஊரடங்கு, கூடுதல் கட்டுப்பாடு… தமிழக அரசு அதிரடி..!!

தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பலன் அளிக்கவில்லை என்றால் கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராத கட்டணம் போன்றவற்றையும் விதித்து வருகின்றது. இருப்பினும் கொரோனா அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 525 இடங்களில் கட்டுப்பாடுகள் – சுகாதாரத்துறை செயலாளர் தகவல்!

தமிழகத்தில் 525 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளது என்ற    தகவலை சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து  மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில […]

Categories
தேசிய செய்திகள்

Big Alert: நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடு… அரசு பரபரப்பு உத்தரவு…!!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் அமல்படுத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனால் பல மாநிலங்களில் இரவு நேர முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மாநிலங்கள் மீண்டும் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா உத்தரவிட்டுள்ளார். மேலும் தமிழகம் உள்ளிட்ட கொரோனா அதிகரிக்கும் மாநிலங்கள் தடுப்பு நடவடிக்கையை கடுமையாக்கி, […]

Categories
மாநில செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா… தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடு…!!!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து  மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடு – அரசு பரபரப்பு செய்தி…!!

தமிழகத்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடு போடப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட்டது. இதனால் ஊரடங்கு காலத்தில் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பிரிட்டனில் இருந்து உருமாறிய கொரோனா வைரஸ், கொரோனாவின் […]

Categories
உலக செய்திகள்

இத்தாலியில் கொரோனா பாதிப்பால் கடுமையான கட்டுப்பாடுகள்… 5 பகுதிகள் முடக்கம்..!!

இத்தாலியில் கொரோனா தொற்று அதிகமாக பரவுவதால் ஐந்து இடங்களில் முழுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது . உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று இத்தாலியில் அதிகமாக பரவி வருவதால் இத்தாலியில்  உள்ள 20 பகுதிகளில் 5 இடங்களுக்கு சனிக்கிழமை முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது. இந்த உருமாற்றம் கண்ட கொரோனா தொற்று அதிகமாக பரவுவதால் இத்தாலியை  நான்கு அடுக்குகளாகப் பிரித்து பாதிப்புடைய தன்மையை கருத்தில் கொண்டு நான்கு வண்ணங்களாக அதனை அடையாளப் […]

Categories
உலக செய்திகள்

புதுவகை கொரோனா பரவுது….மீண்டும் 7நாட்களுக்கு பொதுமுடக்கம்….பிரதமர் அறிவிப்பு…!!

ஆக்லாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால்  மீண்டும் 7 நாட்களுக்கு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். உலகெங்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்த நிலையில் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தன. ஆனால் நியூசிலாந்து கொரோனாவை சாதுரியமாக சமாளித்து வெற்றியடைந்துள்ளது. ஏனென்றால் அந்நாட்டில் இதுவரை கொரோனாவால் 2000 பேர் மட்டும்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் தற்போது 3 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் மீண்டும்… பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியதால், இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டு, வெளி மாநிலங்களில் இருந்து வரும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடை பிடிப்பது […]

Categories
உலக செய்திகள்

ஆறாவது இடத்துக்கு வந்துருச்சு… இத கண்டிப்பா அமல் படுத்தனும்… சுகாதார ஆணையம் முக்கிய அறிவிப்பு…!

பிரான்சில் வரும் பிப்ரவரி 18ஆம் தேதி முதல் நெருக்கடி அமைப்பை அமல்படுத்தப் போவதாக சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் 6வது இடத்தில் இருக்கும் பிரான்ஸில் உருமாறிய புதியவகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் அவற்றை எதிர்கொள்ள “நெருக்கடி அமைப்பை” அமல்படுத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம்  மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்தல், அவசரமற்ற அறுவை சிகிச்சையை தாமதப்படுத்துதல் மற்றும் மருத்துவ ஊழியர்களை அணிதிரட்டல் உள்ளிட்டவை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

புதிய எல்லையை உருவாக்கிய பிரான்ஸ்…1,300பேர்க்கு புதிதாக வேலை… 200 மில்லியன் யூரோக்கள் செலவு…!

பிரான்சின் எல்லைகளை வலுப்படுத்துவதற்காக 200 மில்லியன் யூரோக்கள் செலவிடப்பட உள்ளதாக பொது கணக்கியல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரான்சுக்கு மிக அருகில் பிரிட்டன் இருப்பதால் அங்கிருந்து பல வழிகளில் பிரான்சுக்கு பொதுமக்கள் வர வாய்ப்புள்ளது. அதன் மூலம் அதிகளவு தொற்று பரவ வாய்ப்புள்ளது. இதனை கட்டுப்படுத்த சுங்க அலுவலர்கள், எல்லை காவலர்கள், ஆய்வாளர்கள், அலுவலகங்கள், கார் நிறுத்தங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளில் புதிதாக சிலரை பணியில் அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து பொது கணக்கியல் துறை […]

Categories
தேசிய செய்திகள்

ஓடிடி, செய்தி வெப்சைட்டுகளுக்கு புதிய விதிமுறை… மத்திய அரசு அறிவிப்பு..!!

ஓடிடி செய்தி வெப்சைட்டுகளுக்கு மத்திய அரசு சில விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது. ஓடிடி தளங்கள் மற்றும் செய்தி வலை தளங்களின் மீது முக்கிய விதிகளை விதித்து ஒழுங்கு முறைப்படுத்த இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் உட்பட்ட 40 ஓட்டிட்டு தளங்களுக்கும், நூற்றுக்கணக்கான செய்தி வலை தளங்களில் இயங்கி வருகின்றன. டிஜிட்டலில் ஊடகங்களில் காக்கப்பட வேண்டிய கட்டுப்பாடு தற்போது வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிஜிட்டல் மற்றும் ஓடிடி தளங்களுக்கு வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை மத்திய அரசு திட்டமிட்டுள்ளது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

10மாசம் திறக்கல…! இனி எல்லாரும் வாங்க… ஆனால் கட்டுப்பாடு நிச்சயம்…. முதுமலை புலிகள் காப்பகம் திறப்பு …!!

10மாதங்களாக மூடப்பட்டிருந்த முதுமலை புலிகள் காப்பகம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று திறக்கப்படும் என்று அதன் கள இயக்குனர் கவுசல் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களாக அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டிருந்தது. தற்போது கட்டுப்பாடுகளுடன் சில சுற்றுலா தலங்கள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.ஆசியாவிலேயே மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயமான முதுமலை புலிகள் காப்பகம் சில கட்டுப்பாடுகளுடன் இன்று திறக்கப்படும் என்று அதன் கள இயக்குனர் கவுசல் தெரிவித்துள்ளார். கட்டுப்பாடுகள் குறித்து அவர்கூறியதாவது,சுற்றுலா பயணிகள் அனைவரும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள் விழாக்கள்

ஜல்லிக்கட்டு புதிய கட்டுப்பாடுகள்… 300 பேர் மட்டுமே அனுமதி… மாடுபிடி வீரர்கள் அதிர்ச்சி…!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் புதிய கட்டுப்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நேற்று அறிவித்தார். பொங்கல் தினத்தை முன்னிட்டு, வருகின்ற 14ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15ஆம் தேதி பாலமேட்டிலும், 16ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. ஆனால் தமிழக அரசு, இந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“காரில் பிரேக் ஃபெயிலியர்” ஆயிடுச்சா.. பயப்படாம உடனே என்ன செய்யணும்… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

அதிவேகமாக நாம் கார்களை இயக்கும் போதுதான் பிரேக் செயலிழந்து விபத்து ஏற்படுகின்றது. உங்கள் காரில் பிரேக் வேலை செய்யவில்லை என்றால் முதலில் உங்கள் நிலையை பற்றி நீங்கள் யோசிக்கவேண்டும். சிறந்த ஓட்டுநரின் மனம் கூட இத்தகைய சூழ்நிலையில் வேலை செய்யாது. ஏனென்றால் விபத்து நேர்ந்து விடுமோ என்ற மரண பயம். அத்தகைய சூழலில் நீங்கள் உங்களது கட்டுப்பாட்டை இழப்பதற்கு பதிலாக புத்திசாலித்தனமாக செயல்பட்டு பிரேக் செயலிழந்த பிறகும் உங்கள் காரை வெறும் 8 வினாடிகளில் கட்டுப்படுத்த முடியும். […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“காரில் பிரேக் ஃபெயிலியர்” ஆயிடுச்சா.. பயப்படாம உடனே என்ன செய்யணும்… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

அதிவேகமாக நாம் கார்களை இயக்கும் போதுதான் பிரேக் செயலிழந்து விபத்து ஏற்படுகின்றது. உங்கள் காரில் பிரேக் வேலை செய்யவில்லை என்றால் முதலில் உங்கள் நிலையை பற்றி நீங்கள் யோசிக்கவேண்டும். சிறந்த ஓட்டுநரின் மனம் கூட இத்தகைய சூழ்நிலையில் வேலை செய்யாது. ஏனென்றால் விபத்து நேர்ந்து விடுமோ என்ற மரண பயம். அத்தகைய சூழலில் நீங்கள் உங்களது கட்டுப்பாட்டை இழப்பதற்கு பதிலாக புத்திசாலித்தனமாக செயல்பட்டு பிரேக் செயலிழந்த பிறகும் உங்கள் காரை வெறும் 8 வினாடிகளில் கட்டுப்படுத்த முடியும். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனையின் அலட்சியம்… குடும்ப கட்டுப்பாடு பண்ண 10 மாதத்தில்..” 5 மாத கர்ப்பமான இளம்பெண்”..!!

சத்தியமங்கலம் அருகே குடும்ப கட்டுப்பாடு செய்த ஒரு பெண் மீண்டும் கர்ப்பம் ஆனதால் நஷ்ட ஈடு வழங்க முறையிட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த செண்பக புதூரை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மனைவி வைஜெயந்தி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். இருப்பினும் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது, அவர் 5 மாத கர்ப்பமாக இருந்ததாகத் […]

Categories

Tech |