Categories
மாநில செய்திகள்

கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாகவே அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். மேலும் வழிபாட்டுத் தலங்களுக்கு 14 ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நாளை வைகுண்ட ஏகாதசியை […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு: யாரும் வெளிய வராதீங்க…. அதிரடி அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதில் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகரம் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 312 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்…. எதற்கெல்லாம் தடை?…. இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு கொரோனா தடுப்பு விதிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இரவு ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி நேற்று இரவு 10 மணி முதல் நாளை காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இந்நிலையில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளான, # ஞாயிறு ஊரடங்கு நாட்களில் காலை 6 முதல் 10 மணி வரையிலும், […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: முழு ஊரடங்கில் மேலும் ஒரு கூடுதல் தளர்வு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு முதல் கட்டமாக இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதாவது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நாளை முழு ஊரடங்கின்போது உணவு விடுதிகள், சிற்றுண்டிகள் தனது […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு: திருமண விழாவிற்கு செல்ல அனுமதி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு முதல் கட்டமாக இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதாவது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஞாயிறு முழு ஊரடங்கின்போது திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடு?…. சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அப்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அமல்…. வெளிநாட்டு பயணிகளுக்கு மத்திய அரசு போட்ட புதிய உத்தரவு….!!!!

உலகின் பல நாடுகளில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா வைரஸ் பரவலுக்கு ஏற்றவாறு வழிகாட்டு நெறிமுறைகளில் சில திருத்தங்கள் செய்ய வேண்டியது அவசியமாகிறது. அந்த அடிப்படையில் புதிய நடைமுறைகள் வரும் ஜனவரி 11ஆம் தேதியில் இருந்து மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

இரவு நேர ஊரடங்கு…. மீறினால் 25,000 ரூபாய் அபராதம்…. அரசு கடும் எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் அதி வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து மாநில அரசுகள் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அசாம் அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் மாநிலம் முழுவதும் விதிக்கப்படுகிறது. இந்தக் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலில் இருக்கும். அனைத்து மாவட்டங்களிலும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்பு இரவு 11:30 மணி முதல் காலை 6 மணி வரை என இருந்த ஊரடங்கு, இனி இரவு […]

Categories
உலக செய்திகள்

அதிரடி உத்தரவு…! மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் அமல்…. ஷாக்கான பொதுமக்கள்….!!

ஆஸ்திரேலியாவில் ஓமிக்ரான் மிக வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டில் கொரோனா தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான் உலக நாடுகள் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். அதன்படி ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஓமிக்ரானை முன்னிட்டு சில கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது மதுபானம் மற்றும் இரவு நேர விடுதிகளில் பொது […]

Categories
மாநில செய்திகள்

பொங்கலுக்கு ஊருக்கு போக முடியாதா?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் நேற்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று கட்டுப்பாடு தொடர்பாக அரசு எடுக்கும் முடிவுக்கு ஏற்றவாறு, ஜனவரி 10ஆம் தேதிக்கு பின் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அரசுப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதனிடையில் ஜனவரி 9ஆம் தேதியன்று பயணிக்க அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் முழுமையாக திருப்பி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் பேருந்துகளில் கட்டுப்பாடு…. இதற்கு அனுமதி இல்லை…..!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள காரணத்தால், நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளன. அந்தக் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

இரவு நேர ஊரடங்கு…. புறநகரில் பாதுகாப்பு தீவிரம்…. காவல்துறை அதிரடி….!!!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. அதுமட்டுமல்லாமல் வார இறுதி நாட்களில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு அமலாக இருப்பதால் சென்னை புறநகர் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர். புறநகரில் 36 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஜனவரி 20ஆம் தேதி வரை ரத்து…. தமிழகத்தில் அடுத்த அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் கல்லூரிகளுக்கு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் தடை…. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேலும் கட்டுப்பாடுகள்…. அரசு அதிரடி ….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி […]

Categories
மாநில செய்திகள்

இரவு நேர ஊரடங்கு…. எதற்கெல்லாம் தடை?…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பொது போக்குவரத்திற்கு தடை மெட்ரோ ரயில்கள் இயங்காது உணவகங்களில் […]

Categories
மாநில செய்திகள்

இரவு நேர ஊரடங்கு…. சொந்த வாகனத்தில் செல்ல மட்டுமே அனுமதி…. தமிழக அரசு….!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஊரடங்கு…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. கோவில்களில் வழிபாட்டு தலங்களுக்கும் அரசு அனுமதி அளித்தது. இதுபோன்ற பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. ஆனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதனால் அரசு சில […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் 3 நாட்கள் தடை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. கோவில்களில் வழிபாட்டு தலங்களுக்கும் அரசு அனுமதி அளித்தது. இதுபோன்ற பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. ஆனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதனால் அரசு சில […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் மீண்டும் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு…. 2 பேர் மரணம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. தற்போது உருமாறிய வைரஸ் வேகமாக பரவி வருவதால், தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் உச்சத்தைத் தொட்ட கொரோனா…. 250 சதவீதம் அதிகரிப்பு…. அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. தற்போது உருமாறிய வைரஸ் வேகமாக பரவி வருவதால், தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற […]

Categories
மாநில செய்திகள்

அப்படிப்போடு…. தமிழகத்தில் மீண்டும் Work From Home?…. லீக்கான தகவல்….!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு புதிய கட்டுப்பாடுகளையும் விதித்து […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே…. இன்னும் 10 நாட்களில்…. மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக […]

Categories
மாநில செய்திகள்

இனி திருமண நிகழ்வுகளில்…. வந்தாச்சு புது கட்டுப்பாடு…. தமிழக அரசு அதிரடி…!!!!

தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல்வர் முக ஸ்டாலின் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து தளர்வுகளுடனான ஊரடங்கு வரும் 2022 ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதில் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருமணம் மற்றும் அது சார்ந்த நிகழ்வுகள் 100 பேருக்கு மிகாமலும், இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 50 பேருக்கு மிகாமலும் இருக்க வேண்டும். உணவகங்கள், விடுதிகள், தங்கும் விடுதிகளில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எதெற்கெல்லாம் அனுமதி…? எதெற்கெல்லாம் தடை…? இதோ முழு லிஸ்ட்…!!!!

தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல்வர் முக ஸ்டாலின் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து தளர்வுகளுடனான ஊரடங்கு வரும் 2022 ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதில் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அனுமதி: வழிபாட்டுத் தலங்களைப் பொறுத்தவரை தற்போது நடைமுறையிலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளே தொடர்ந்து கடைபிடிக்கப்படும். மெட்ரோ ரயில்களில் 50% பயணிகள் மட்டுமே அனுமதி.  அழகு நிலையங்கள், சலூன்களில் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட […]

Categories
மாநில செய்திகள்

திடீர் கட்டுப்பாடு…. 3 நாள் தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!

கொரோனா பரவலை தடுக்க கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களில் இன்று முதல் ஜனவரி 2ம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தடை விதிக்கப்பட்ட பகுதிகள் உட்பட 50 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தபோது: “புத்தாண்டு தினத்தில் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

Omicran: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்…? நாளை முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த செப்டம்பர் முதல் கல்லூரி, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் இந்தியாவில் புகுந்து புதிய தலைவலியைஉருவாக்கி உள்ளது. தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் புகுந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: சென்னையில் முழு ஊரடங்கு…? சற்றுமுன் அரசு அதிரடி…!!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா அச்சுறுத்தி வந்த நிலையில் தற்போது உருமாறிய புது வைரஸ் ஒமைக்ரான் தலைகாட்டி உள்ளது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதற்கிடையில் சென்னையில் கடந்த 10 நாட்களாக கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில மாதங்களாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 294 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் மாஸ்க் […]

Categories
மாநில செய்திகள்

Omicran: ஒரு மாவட்டத்தில் மட்டும் கட்டுப்பாடு…. அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் தீவிரமாக பரவி வரும் சூழலில், புத்தாண்டையொட்டி அதிகமாக பரவிவிட கூடாது என்பதற்காக பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழகத்திலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழக முழுவதும் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதனியத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சாலைகள் மற்றும் இதர இடங்களில் டிசம்பர் 31 இரவு நடத்தப்படும் புத்தாண்டு […]

Categories
உலக செய்திகள்

“புத்தாண்டு பிரார்த்தனைகளுக்கு தடை!”….. பட்டாசு வெடிக்கக்கூடாது…. உகாண்டாவில் கடும் கட்டுப்பாடுகள்…..!!

உகாண்டா அரசு, மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிக்க தடை விதித்திருக்கிறது. உகாண்டாவில் வருடந்தோறும் பட்டாசு வெடித்து புத்தாண்டை மக்கள் கொண்டாடுவது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வருடம் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடிக்க தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக பட்டாசு வெடிக்க தடை அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அங்கு கொரோனா தொற்றை தடுக்க இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்…. தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தின் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக அரசு தளர்வுகளை அறிவித்துக் கொண்டே வருகிறது. இதனிடையே கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அந்த வைரஸ் தமிழகத்திலும் பரவி உள்ளது. அதனால் மற்ற மாநிலங்களைப் போல தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள்…. சென்னை போலீசார் அதிரடி….!!!!

தமிழகத்தின் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக அரசு தளர்வுகளை அறிவித்துக் கொண்டே வருகிறது. இதனிடையே கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அந்த வைரஸ் தமிழகத்திலும் பரவி உள்ளது. அதனால் மற்ற மாநிலங்களைப் போல தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக […]

Categories
மாநில செய்திகள்

ALERT: சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும்…. அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதிலும் குறிப்பாக பாதிப்பு அதிகம் இருந்த பகுதிகளில் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டது. அந்த பகுதியில் இருந்து யாரும் வெளியேற முடியாது யாரும் இல்லையே உள்ளே செல்லவும் முடியாது போன்ற உத்தரவுகளை தமிழக அரசு அமல்படுத்தியது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் […]

Categories
மாநில செய்திகள்

வேகமெடுக்கும் ஒமைக்ரான்: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு, கட்டுப்பாடு…? முக்கிய தகவல்…!!!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த செப்டம்பர் முதல் கல்லூரி, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் இந்தியாவில் புகுந்து புதிய தலைவலியைஉருவாக்கி உள்ளது. தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் புகுந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: புத்தாண்டுக்கு கட்டுப்பாடு…. மதுக்கடை 50% மட்டுமே…. வெளியான அதிரடி உத்தரவு….!!!

தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் பெற்ற ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இதுவரை 70க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இந்த தொற்று பரவி வருவதால் இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல்வேறு நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் இந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக இதுவரை 450-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவிலும், இரவு நேர ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

FLASH NEWS: “ஓமிக்ரான் எதிரொலி” இனி இது இல்லாமல் வெளிய வராதீங்க…. ஷாக்கான பொதுமக்கள்…. பிரபல நாட்டின் அதிரடி அறிவிப்பு….!!

தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரான் பரவலை முன்னிட்டு ஆஸ்திரேலியாவில் மிக முக்கிய கட்டுப்பாடு ஒன்று போடப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான் தொற்று உலகின் அனைத்து நாடுகளுக்கும் மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவிலுள்ள நியூ சவுத் வேல்ஸ் என்னும் மாநிலம் ஓமிக்ரான் பரவலை முன்னிட்டு அதிரடியான கட்டுப்பாடு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது வருகின்ற வியாழக் கிழமையிலிருந்து பொது இடங்களில் இனி கட்டாயமாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

10% மேல் கொரோனா பாதிப்பு இருந்தால்…. கட்டுப்பாடுகள் உறுதி…. சுகாதாரத்துறை தகவல்…!!!!

தமிழகத்தில் கொரோனா பிரச்சினை முடிவதற்குள் புதிதாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. வெளிமாநிலங்களில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான்  தற்போது தமிழகத்திலும் நுழைந்துள்ளது. இதனால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில், 10 விழுக்காடுக்கு மேல் கொரோனா பாதிப்பு இருந்தால் கட்டுப்பாடுகள் விதிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். தடுப்பூசி செலுத்துவது, முகக்கவசம் அணிவது மூலம் தொற்று பரவலை குறைக்க முடியும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடு…. வெளியான பரபரப்பு தகவல்…!!!!!

ஒமைக்ரான் உறுதியாகி உள்ள சென்னை, மதுரை, திருவண்ணாமலை மற்றும் சேலத்தில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மொத்த மதிப்பு 34 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழகத்தில் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 24 பேருக்கு தொற்று உள்ளதா? என்பது […]

Categories
மாநில செய்திகள்

சென்னைக்கு வருபவர்களுக்கு எச்சரிக்கை…. இன்று முதல் கட்டுப்பாடு….!!!!

ஒமைக்ரான் தொற்று அதிகரிப்பதைத் தொடர்ந்து தமிழகத்தில் சென்னை வரும் பயணிகள் பரிசோதனை மேற்கொள்ள இன்று முதல் முன்பதிவு செய்வது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் உலகம் முழுவதும் பல நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் இந்த வைரஸ் காரணமாக 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் இந்த ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிக பாதிப்புகள் கொண்ட நாடுகளில் இருந்து சென்னை வரும் பயணிகளை பரிசோதனை மேற்கொள்வதற்கு இன்று முதல் முன்பதிவு […]

Categories
மாநில செய்திகள்

Omicran: தமிழகத்தில் ஊரடங்கு, கட்டுப்பாடு….? புதிய அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஒமைக்ரான் அச்சுறுத்தலை தொடர்ந்து முகக்கவசம் அணியாதவர்க்ளுக்கும், நோய் தடுப்பு விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கும் கடுமையான அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

Omicron: தமிழகத்தில் ஊரடங்கு, கட்டுப்பாடுகள்…. புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்திலும் ஒமைக்ரான் காரணமாக மேலும் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 32 பேருக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறி இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒட்டி மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனவரி மாதம் ஒமைக்ரான் அலை உருவாக வாய்ப்புள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

ஒமிக்ரான் வேகமா பரவுது….! “இந்த நாடுகளுக்கு பயணிகள் செல்ல தடை”…. அரசின் அதிரடியான கட்டுப்பாடுகள்….!!!!

ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் பரவல் எதிரொலியாக கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் ஒமிக்ரான் வைரசால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. மேலும் ஒமிக்ரான் பாதிப்பு இங்கிலாந்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. இங்கிலாந்தில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் முழுமையான தடுப்பூசி போட்டிருந்தாலும், தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தாலும் கொரோனா 3-ஆவது அலை அந்நாட்டில் வேகமெடுத்து பரவி வருகிறது. இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் பரவல் எதிரொலியாக […]

Categories
தேசிய செய்திகள்

Omicron: மீண்டும் முழுஊரடங்கு….? அரசு அதிரடி அறிவிப்பு…. ஆரம்பிக்கலாமா….!!!!

ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மூன்றாவது அலைக்கு வாய்ப்பு இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உள்பட பல கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. எந்த மாவட்டத்திலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்தாலும்,  தீவிர நடவடிக்கை, உள்ளூர் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இதனால் இந்தியாவில் தொற்று தீவிரமாக பரவி வரும் மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமைக்ரான் எதிரொலி”…. இந்தியாவில் அடுத்த லாக்டவுன்…. மத்திய அரசு புதிய அதிரடி….!!!!

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை குறைந்துள்ள நிலையில், தென்னாப்பிரிக்காவில் தோன்றியுள்ள உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்றால் 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்றும் அதிகரித்து வருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதையடுத்து ஒமைக்ரான் கொரோனா வின் 3-வது அலையாக இருக்கலாம் என்ற எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கடந்த 2 வாரங்களில் அதிக பாசிட்டிவ் விகிதத்தை பதிவு செய்த மாவட்டங்களில் இரவு […]

Categories
தேசிய செய்திகள்

27 மாவட்டங்களுக்கு அலெர்ட்…. இரவு நேர ஊரடங்கு, கட்டுப்பாடு…. மத்திய அரசு…!!!!

நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா பாதிப்பு பாதிப்பு சவாலாக இருந்து வந்த நிலையில் தற்போது பாடி பிறகு படிப்படியாக குறைந்துள்ளது. இதற்கிடையில் ஒமைக்ரான் என்னும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள 27 மாவட்டங்களில் தொற்று அதிகம் உள்ளதால் அந்தந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளருக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் தான் லாக்டவுன்…. டாஸ்மாக் கடைக்கு கட்டுப்பாடு…. வெளியான தகவல்…!!!!

கொரோனா என்னும் பெரும் தொற்றிலிருந்து மீளுவதற்கு தடுப்பூசி மட்டுமே தற்போது பெரும் ஆயுதமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் வீடுகளுக்கு அருகாமையிலேயே தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக இலவச முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை பல இலவச தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று உள்ளது. இதில் மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு செல்கின்றனர். இருப்பினும் சிலர் தடுப்பூசி போடுவதற்கு இன்னும் முன்வராமல் […]

Categories
மாநில செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”…. தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்…. இனி அபராதம் தான்…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயமாக முககவசம் அணிந்திருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.   உலக அளவில் கிட்டத்தட்ட 54 நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது தொற்று பாதித்த நாடுகளில் இருந்து இந்தியா திரும்பிய சுமார் 21 நபர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படுமா என்ற அச்சம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி 15 நாட்களுக்கு ஒருமுறை….. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு…..!!

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்தியாவில் முதன் முறையாக கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநில அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி பள்ளிகளில் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளும் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் கட்டாயமாக 2 டோஸ் தடுப்பூசித் செலுத்தி கொள்ள வேண்டும். இல்லையெனில் அந்த மாணவர்கள் பள்ளிகளில் அனுமதிக்கப்படமாட்டார்கள். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்…. டிசம்பர் 15 வரை தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் தளர்வுகளுஉடன் கூடிய கட்டுபாடுகள் வரும் டிசம்பர் 15-ஆம் நாள் வரை தொடரும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் கட்டுபாடுகள் நடைமுறையில் உள்ளது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவடைய உள்ளதால் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவத் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து தற்போது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 12 நாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடு…. பொது சுகாதார துறை அதிரடி….!!!

ஒமைக்ரான் கொரோனா பரவல் எதிரொலியால் 12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸானது உருமாற்றம் அடைந்து உள்ளது.  இதற்கு B 1.1. 529 என்று பெயரிட்டுள்ளனர். இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயர் வைத்துள்ளது. இந்த தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் ரத்து […]

Categories

Tech |