தமிழகத்தில் மழைக்காலம் மற்றும் குளிர்காலம் தொடங்குவதால் பருவகால நோய்களான டெங்கு போன்ற நோய்கள் அதிக பரவ வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.மேலும் உடல் மற்றும் சுற்றுப்புறம் ஆகியவற்றை சுத்தமாக வைக்க வேண்டியது அவசியம். ஏடிஸ் பெண் கொசுக்களால் டெங்கு காய்ச்சலால் ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளாத நேரத்தில் உயிரிழப்பு ஏற்பட நேரிடும். இதற்கு கண் வலி, குமட்டல், தலைவலி, வாந்தி, எலும்பு வலி, சாதாரண ரத்தப் […]
