Categories
உலக செய்திகள்

சீனாவில் கொரோனாவை ஒழிக்க கட்டுப்பாடுகள் தீவிரம்.. வெளியான தகவல்..!!

சீனாவில் சில மாகாணங்களில் மீண்டும் கொரோனா பரவத்தொடங்கியதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  உலகிலேயே சீனாவில் தான் கொரோனா வைரஸ் முதலில் தோன்றியது. அதன் பின்பு ஒவ்வொரு நாடாக பரவத்தொடங்கி உலகம் முழுவதும் தீவிரமடைந்தது. தற்போது இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த திணறி கொண்டிருக்கையில், சீனா கொரோனா பரவலை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா பரவ தொடங்கியுள்ளது. குவாங்டாங் என்ற  மாகாணத்தில் 10 நபர்களுக்கு சாதாரண கொரோனா தொற்றும், […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன்-30 வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு…. அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தினசரி பாதிப்பு சற்று குறைந்து வருவதாக மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகள்… ஜூன் 15 வரை நீட்டிப்பு… அரசு அதிரடி உத்தரவு..!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கு வங்க மாநிலத்தில் ஜூன் 15ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளை நீட்டித்து மாநில அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே போடப்பட்டிருந்த ஊரடங்கையும் பல மாநிலங்கள் தற்போது நீட்டித்து அறிவித்து வருகின்றன. இதன் காரணமாக சில மாநிலங்களில் தொற்று படிப்படியாக […]

Categories
உலக செய்திகள்

பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்.. அமெரிக்க அரசு அறிவிப்பு..!!

அமெரிக்காவில் பள்ளிகளில் ஆசிரியர்களும், மாணவர்களும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டவர்கள் பொதுவெளிகளில் முகக்கவசமின்றி செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. உலகநாடுகளிலேயே கொரோனாவால் அமெரிக்கா தான் மிகுந்த பாதிப்படைந்திருந்தது. எனவே தற்போது அங்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் 12 வயதிலிருந்து 15 வயதிற்குள் இருக்கும் சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியளிக்க அனுமதித்திருந்தது. இதனையடுத்து 12 வயதுக்கு அதிகமான […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி போட்டவர்களுக்கு இனிமே ஜாலி தான்!”.. ஜெர்மனில் புதிய சட்டம்.. மக்கள் உற்சாகம்..!!

ஜெர்மனில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு கட்டுப்பாடுகளிலிருந்து சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.  ஜெர்மன் நாடாளுமன்றம் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்களுக்கு சுதந்திரம் அளிக்கும் விதமாக புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட மக்கள் இனிமேல் பொதுமுடக்கம் மற்றும் தனிமைப்படுத்திக்கொள்ளுதல் போன்ற கட்டுப்பாடுகளை கடைபிடிக்க தேவையில்லை. இதுமட்டுமல்லாமல் வெளியில், பொது இடங்களுக்கு செல்லும் போதும் தங்களுக்கு தொற்று இல்லை என்பதை நிரூபிக்கும் ஆதாரம் தேவையில்லை. இந்த புதிய சட்டத்திற்கு ஜெர்மனி மக்களிடையே வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் நாட்டில் […]

Categories
மாநில செய்திகள்

JustNow: தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
உலக செய்திகள்

எப்போது வரை கொரோனா ஊரடங்கு தளர்த்தப்படாது..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!

ஜெர்மனி அரசு நாட்டில் வரும் மே மாதம் கடைசிவரை பொது முடக்கம் தளர்த்தப்படாது என்று அறிவித்திருக்கிறது. ஜெர்மனியில் வாரத்தின் கடைசி நாட்களில் கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்திய போதும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. மேலும் கொரோனாவின் மூன்றாம் அலையை கட்டுப்படுத்துவதற்காக வாரக் கடைசியில் அதற்கான நடவடிக்கைகள் அவசியம் என்று சமீபத்தில் ஜனாதிபதி ஏஞ்சலா மெர்கல் தெரிவித்திருந்தார். மேலும் அதிக பாதிப்புகள் உள்ள பகுதிகளில் கடைபிடிக்கப்படும் கடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துமாறு தெரிவித்திருந்தார். இந்நிலையில் நிதியமைச்சர் Olaf Scholz ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஏப்ரல் 26 முதல்…. புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன…??

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் வருகிறது… புதிய கட்டுப்பாடு… இன்று மாலை வெளியாகப்போகும் அறிவிப்பு…!!

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது, இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இன்று காலை முழுஊரடங்கு நிலவும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில்களை இயக்கவும் தடை விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் தற்போது புதிய கட்டுப்பாடுகளை விதிக்கப்பட […]

Categories
மாநில செய்திகள்

2 நாட்கள் முழு ஊரடங்கு…. பலத்த கட்டுப்பாடுகள்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
மாநில செய்திகள்

நீதிமன்றங்களில் கட்டுப்பாடுகள் அமல்…. வெளியான தகவல்..!!

கொரோனா பரவல் காரணமாக நீதிமன்றங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நேற்று இரவு முதல் அமலுக்கு வந்தது. பல இடங்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து சென்னை மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது. கீழமை நீதிமன்றங்களில் நேரடி மனு தாக்கல் செய்யும் நடைமுறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் திரையரங்குகள் தொடர்ந்து இயங்கும்…. வெளியான அதிரடி உத்தரவு..!!

தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் திரையரங்குகள் தொடர்ந்து இயக்கப்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்ததால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுகாதாரத் துறையுடன் இணைந்து ஆலோசனை நடத்தி தமிழகத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். இதில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டது. மற்ற நாட்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு என அமல்படுத்தப்பட்டது. இதில் திரையரங்குகள் மால்கள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அபாயம் நிறைந்த நாடுகள்.. அங்கிருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்.. பிரபல நாடு அறிவிப்பு..!!

சுவிற்சர்லாந்து சுகாதார அமைச்சகமானது, கொரோனா அபாயம் நிறைந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.   சுவிட்சர்லாந்தின் சுகாதார அமைச்சகம் கொரோனா அபாயம் நிறைந்த நாடுகளின் புதிய பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் இருக்கும் நாடுகளிலிருந்து விமானத்தில் சுவிற்சர்லாந்திற்கு பயணம் செய்யும் மக்களுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்படும். இது மட்டுமல்லாமல் சுமார் பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதனைத்தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அதில் தொற்று இல்லை என்று உறுதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள்… என்னென்ன விதிமுறைகள்… வெளியான அறிவிப்பு..!!

இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு முடக்கம் 20ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகிறது. இருப்பினும் தொற்று குறைந்தபாடில்லை. எனவே முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி சில முக்கியம் அம்சங்கள் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 20ஆம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு…? வெளியாகப்போகும் அறிவிப்பு…!!

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்துவதற்கான அரசின் அறிவிப்பு சற்று நேரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று மட்டும் 9 ,344 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறையை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 15 நாட்களுக்கு…. அமலுக்கு வந்த புதிய உத்தரவு…. அரசு அதிரடி….!!!!

சீ னாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டன. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்…. பரபரப்பு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பல கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 10 முதல் தடை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 10 முதல் பல நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் முழு ஊரடங்கு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் மீண்டும் ஊரடங்கு… பலத்த கட்டுப்பாடுகள்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பலம் கட்டுப்பாடுகளுடன் இரவு நேர ஊரடங்கும் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் தீவிர கட்டுப்பாடுகள்… ராஜீவ் ரஞ்சன் திடீர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோணா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை படிப்படியாக தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர் 30 வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு… புதிய அதிரடி அறிவிப்பு…!!!

ஆட்டோ டெபிட் நடவடிக்கைகளுக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் பில், மின்சார கட்டணம், தண்ணீர் கட்டணம், நெட்ப்ளிக்ஸ் மற்றும் அமேசான் சந்தா கட்டணங்கள் உள்ளிட்ட மாதாந்திர கட்டணங்களை மாதம் மாதம் அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே பிடித்தம் செய்து வங்கிகள் செலுத்தும் முறையை ஆட்டோ டெபிட் என்று சொல்கிறோம். இதற்கு வங்கிகளுக்கு வாடிக்கையாளர் தொடக்கத்தில் ஒரு முறை அனுமதி கொடுத்தால் போதும். இந்நிலையில் வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி ஆட்டோ […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு… என்னென்ன கட்டுப்பாடுகள்?…!!!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை படிப்படியாக தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு… கடும் கட்டுப்பாடுகள்… மத்திய அரசு திடீர் அதிரடி உத்தரவு…!!!

ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா கட்டுப்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விதிக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் […]

Categories
மாநில செய்திகள்

6 மாவட்டங்களில் கட்டுபாடுகள்…. பரபரப்பு அறிவிப்பு..!!

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்த 6 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது ஒரு வருடத்தை கடந்த பின்னும் நம்மை பாடாய்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறைந்திருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் எப்படி பரவியது அதேபோன்று இப்போது அதிகரித்த தொடங்கியதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா அதிகரிப்பு… தமிழக அரசு கடும் கட்டுப்பாடு விதிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே […]

Categories
உலக செய்திகள்

“தீவிர கண்காணிப்பு”… மேலும் 2 மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள்… பிரதமர் முக்கிய அறிவிப்பு …!

பிரான்சில் மேலும் 2 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்சில் குறிப்பிட்ட 20 மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக பிரான்ஸ் பிரதமர் ஜென் காஸ்டெக்ஸ் மற்றும் சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, கொரோனா தொற்று அதிகம் கொண்ட 20 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். இந்த மாவட்டங்களில் முழு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை. இருப்பினும் […]

Categories
உலக செய்திகள்

“விஷன் 2030″… பெண்களுக்கான கட்டுப்பாடுகள் உடைப்பு… இளவரசர் எடுத்த அதிரடி முடிவு..!

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக உடைக்கப்பட்டு வருகிறது. “விஷன் 2030” என்ற திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஏற்பாட்டில் இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் செயல்பட்டு வருகிறது. சவுதியில் கடந்த 26 ஆண்டுகளாக பெண்கள் கார் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் நீண்ட நாள் கோரிக்கை பிறகு அந்த கட்டுப்பாடு கடந்த […]

Categories
மாநில செய்திகள்

பேருந்துகளில் அனுமதி கிடையாது… தமிழக அரசு திடீர் உத்தரவு…!!!

தமிழகத்தில் ஏசி பேருந்துகளில் பயணிகள் பயணிப்பதற்கான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். கொரோனா பாதிப்பு காரணமாக ஏசி பேருந்துகளும் இயக்கக் கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? அரசு செய்தி தொடர்பாளர் விளக்கம்…!

பிரான்சில் கொரோனா ஊரடங்கின் புதிய கட்டுப்பாடுகள் குறித்து அரசு செய்தி தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார். பிரான்சில் வரும் மார்ச் 8ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமானால் புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மாலை பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்குப் பின் பேசிய அரசு செய்தித் தொடர்பாளரான கேப்ரியல் அட்டல் கூறியதாவது,பிரான்சில் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு விதிகளில் புதிய எந்த மாற்றமும் கொண்டு […]

Categories
உலக செய்திகள்

“மார்ச் 1″ஆம் தேதி முதல்… இங்கெல்லாம் போகலாம்… ஆனா, இத கட்டாயம் கடைப்பிடிக்கணும்… வெளியான முக்கிய அறிவிப்பு…!

சுவிட்சர்லாந்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து மத்திய குழு முடிவு செய்துள்ளது. சுவிட்சர்லாந்தில் தொற்று நோய் குறைவாக உள்ள பகுதிகளில் வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் சில கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய குழு முடிவெடுத்துள்ளது. அதன்படி, மார்ச் 1ஆம் தேதி முதல் வெளியில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளில் 15 பேர் வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 18 வயது வரையிலான இளைஞர்கள் விளையாட்டு மற்றும் கலாச்சார நடவடிக்கைகளைத் தொடங்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடைகள், அருங்காட்சியங்கள், நூலகங்கள் ஆகியனவும் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் சில கட்டுப்பாடுகளுக்கு தளர்வு…பிரதமர் முக்கிய அறிவிப்பு..பொதுமக்கள் மகிழ்ச்சி…!

பிரிட்டனில் பொது முடக்கம் குறித்து முக்கிய தகவல்களை பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ளார். நாடு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பும் ஒரு முயற்சியாக பொதுமக்கள் மற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்களை சந்திப்பதற்காக வெளியிடங்களில் பிக்னிக் போன்ற ஏற்பாடுகளை செய்து சந்திக்கலாம் என்று தெரிவிதுள்ளார். தற்போது உடற்பயிற்சி செய்வதற்காக மட்டுமே வேறொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களை சந்தித்து வருகின்றனர். ஆனால் டென்னிஸ் மற்றும் கோல்ப் மைதானங்கள் மூடப்பட்டுள்ளது. இது அடுத்த மாதங்களில் திறக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார். பாதுகாப்பாக பொது முடக்கத்தை விளங்கிக் […]

Categories
உலக செய்திகள்

பிப்ரவரி 22 முதல்… விமானம் மூலம் வருபவர்களுக்கு கட்டாயம்… சொந்த செலவில் செய்தாக வேண்டும்… கனடா அரசு முக்கிய அறிவிப்பு…!

கனடாவிற்கு விமானம் மூலம் வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களிடமிருந்து தப்பிப்பதற்காக அணைத்து நாடுகளும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் கனடாவில் காரணமில்லாமல் வரும் விமான பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். வரும் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் புதிதாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு கொண்டுவரப்படும். அதில் கனடாவுக்கு வருகை புரியும் விமான பயணிகள் தங்களது சொந்த செலவில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

நீங்க வந்தாலும் கட்டுப்பாடுகள் நிச்சயம்… புதிதாக இணைக்கப்பட்ட நாடுகள்… சுவிட்சர்லாந்து அறிவிப்பு…!

கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் பகுதிகளின் பட்டியலில் மீண்டும் மூன்று பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அனைத்து உலக நாடுகளும் புதிதாக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் கொரோனா அதிகம் இருக்கும் பகுதிகளின் பட்டியலை சுவிட்சர்லாந்து வெளியிட்டது. அதன்பின் அந்தப் பகுதியிலிருந்து வரும் நபர்கள் தனிமைப்படுத்திய பின்னரே வெளியில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பட்டியலில் மேலும் மூன்று பகுதிகள் இணைக்கப்பட்டு உள்ளது. அவைகள், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகும். இந்த […]

Categories
உலக செய்திகள்

விதிகளை மீறினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை… பிரிட்டன் போட்ட அதிரடி உத்தரவு…!

பிரிட்டனில் அரசு விதித்துள்ள விதிகளை மீறுபவர்களுக்கு 10,000 பவுண்ட் அபதாரம் அல்லது 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸை தடுப்பதற்காக பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சிவப்பு நாடுகளில் இருந்து வருபவர்கள் அரசு நியமித்துள்ள ஹோட்டல்களில் 10 நாட்கள் தனிமைப்படுத்திய பின்னரே வீட்டிற்கு செல்ல வேண்டும். இதை மீறுபவர்களுக்கு 10,000 பவுண்ட் அபதாரம் அல்லது 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். பத்து நாட்களுக்கு பிறகு […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு… பலத்த கட்டுப்பாடுகள்… பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

பிரான்ஸ் நாட்டில் புதிய கொரோனா பரவல் காரணமாக பலத்த கட்டுப்பாடுகளுடன் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருந்து தற்போது வரை மீளமுடியாமல் அனைத்து நாடுகளும் தவித்து வருகின்றன. இதனையடுத்து இங்கிலாந்தில் பரவத் தொடங்கியுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளுக்கு பரவி விட்டது. அதிலும் குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு முன்னதாக கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு… மீண்டும் ஊரடங்கு?…!!!

இந்தியாவில் உருமாறிய கொரோனா பரவத் தொடங்கியுள்ளதால் மீண்டும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டு போட்டியில் புதிய மாற்றம்… கட்டுப்பாடுகளை விதித்த தமிழக அரசு…!!!

தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டியின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை குறித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டியின் போது பிrasanai veliyitta ன்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த தமிழக அரசு அனுமதித்துள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் நேற்று அரசாணை அறிவித்தார். அந்த அரசாணையில், மாடுபிடி வீரர்கள் 300 பேர் மட்டுமே ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ்… மீண்டும் ஊரடங்கு அமல்…!!!

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உச்சகட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. அதை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா…. பள்ளிகள் கிடையாது…. அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்….!!

லண்டன் நகரில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை  கட்டுப்படுத்த பள்ளிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  பிரிட்டன் தலைநகர் லண்டனில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து, இதனை கட்டுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இருப்பினும் கொரோனோ  பரவல் கட்டுக்குள் வரவில்லை என்பதால் டயர்  3 என்று சொல்லப்படும் மூன்று அடுக்கு கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்பட இருக்கிறது. மேலும் பண்டிகை நாட்களில் பரவல் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதால் உணவகங்கள் மற்றும் சேவைகளை மூட […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா அபராத வழக்கு… உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கும் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கொரோனா ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக அறிவிக்கப்பட்டது. தளர்வுகளை தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதற்காக, கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதை கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி தனிமைப்படுத்தும் விதிகளை மீறுதல், பொதுஇடங்களில் முக கவசம் அணியாதது, தனிமனித […]

Categories
தேசிய செய்திகள்

லஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களே… உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..!!

லட்சுமி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு  விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் நீக்கப்படுகிறது. தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் நிதி நெருக்கடியை சந்தித்து வந்த லட்சுமி விலாஸ் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அபார வளர்ச்சியை பெற்றிருந்தது. அதனை மீட்டெடுக்கும் பொருட்டு அந்த வங்கி பல முயற்சிகளை எடுத்து வந்தது. ஆனால் எந்த முயற்சியும் கை கொடுக்காத காரணத்தால் வங்கி திவால் ஆனது. அதனால் லட்சுமி விலாஸ் வங்கி ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக லட்சுமி […]

Categories
அரசியல்

ஆகஸ்ட் 31 வரை….. இதற்கெல்லாம் தொடர் தடை…. தமிழக அரசு அறிவிப்பு….!!

ஆகஸ்ட் 31 வரை விதிக்கப்பட்ட ஊராடங்கில் எவற்றுக்கெல்லாம் தடை என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு தான் ஒரே வழி என்பதால், கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை ஆறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஜூலை 31 க்குப் பிறகு தமிழகத்தில் ஆகஸ்ட் […]

Categories
உலக செய்திகள்

திருமணத்திற்கும் தடை… திருவிழாவிற்கும் தடை… அதிரடி தடை விதித்த நாடு..!!

தொற்று அதிகரித்து வருவதால் ஈரானில் திருமணம் திருவிழா போன்றவைகளுக்கு தடைவிதித்து அதிபர் உத்தரவிட்டுள்ளார் ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புரட்சியினால் 2,397 பேர் பாதிக்கப்பட்டு அங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 12,500 உரை தாண்டிச் சென்றுள்ளது. இந்நிலையில் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக அந்நாட்டு அதிபர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பெரிய நிகழ்வுகள் அனைத்திற்கும் நாடு முழுவதும் தடை விதிக்கிறோம். […]

Categories
அரசியல்

“கொரோனா பரவல்” சிக்னல்களில் கட்டுப்பாடு…. இனி 60 நொடி மட்டுமே….!!

கொரோனா பரவலை தடுப்பதற்காக சிக்னல்களில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23 ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 100 நாட்களுக்கும் மேல் ஊரடங்கு அமலில் இருந்ததால், தொழில் நகரங்கள் அனைத்தும் முடங்கிக் கிடந்தன. இதனால் நகரங்களில் இருக்கக்கூடிய சிக்னல்கள் அனைத்தும் செயல்படாமல் இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் மக்கள் சகஜமாக வேலைக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் போக்குவரத்து […]

Categories
மாநில செய்திகள்

“தளர்வுகளை கடுமையாக்கலாம்”…. மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அனுமதி வழங்கியதாக தகவல்..!!

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்க ஆட்சியர் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சியர்கள் தங்களது மாவட்டங்களில் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளை கடுமையாக்கும் முடிவுகளை எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், அந்தந்த மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு நிலவரம் அடிப்படையில் ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

புதுச்சேரியில் வரும் 23முதல் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு… கடற்கரை சாலை 10 நாட்களுக்கு மூடப்படும்…!!

புதுச்சேரியில் வரும் 23ம் தேதி முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் திறந்து இருக்கும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் நாராயணசாமி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், பெட்ரோல் பங்குகள் மாலை 6 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை சாலை 10 நாட்களுக்கு மூடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஓட்டல்களில் மதியம் 2 மணி வரை அமர்ந்து சாப்பிடலாம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முழு பொதுமுடக்கம் : காவல்துறையின் கட்டுப்பாடு என்னென்ன?

முழு ஊரடங்கில் கடைபிடிக்க வேண்டிய சில கட்டுப்பாடுகளை சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து வரும் 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விதித்த கட்டுப்பாடுகள், உணவு விநியோகம் செய்பவர்கள் மற்றும் வங்கிக்குச் செல்லும் நபர்கள் முறையான அடையாள அட்டை வைத்திருந்தால் அனுமதிக்கப்படுவார்கள். அடையாள அட்டை போலியானது என கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பு பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகளை கடினமாக்க அரசிடம் பரிந்துரை… நிபுணர்கள் குழு..!!

கொரோனா பாதிப்பு பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகளை கடினமாக்கவும், மேலும் தளர்வுகளை குறைக்கவும் தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிபுணர்கள், சென்னையில் தண்டையார்பேட்டை, திருவிக நகர், ராயபுரம் ஆகிய மண்டலங்களில் கொரோனா அதிகம் உள்ளதை கவனித்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பகுதிவாரியாக பரிந்துரைகளை தமிழக அரசுக்கு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதை கவனித்து வருவதாக தெரிவித்தனர். […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா?… அரசுக்கு ஐகோர்ட் கேள்வி..!!

சென்னையில் ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ஊரடங்கை தீவிரப்படுத்துவது குறித்து நாளைக்குள் விளக்கமளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்றுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்து 36,841 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,392 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories

Tech |