Categories
உலக செய்திகள்

எங்க நாட்டுக்கு வரணும்னா…. இனிமேல் கட்டுப்பாட்டு அதிகமா இருக்கும்….. -ஓமன் அரசு….!!

ஓமன் நாட்டிற்கு வரும் பிற நாட்டு மக்களுக்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  ஓமன் நாட்டிற்கு வரும் மக்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், ஓமன் சுப்ரீம் கமிட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், தங்கள் நாட்டிற்கு வரும் பிற நாட்டு மக்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விதிமுறை, வான், கடல் மற்றும் தரைவழி போன்ற அனைத்து போக்குவரத்திற்கும் உண்டு. நாட்டின் எல்லைப்பகுதிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

Omicran: ஊரடங்கு கட்டுப்பாடுகள்…. மாநில அரசு புதிய உத்தரவு…!!!!

நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் பாதிப்பு 108-ஐ தாண்டிய நிலையில் ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

விமானநிலையம் வரும் பயணிகளுக்கு எச்சரிக்கை…. புதிய கட்டுப்பாடுகள் அமல்…. அரசு அதிரடி….!!!!

உலக நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தது. அதன்பிறகு வந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸ் உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் இதுவரை 16 மாநிலங்களில் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதனால் பல மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்  டெல்லி விமான நிலையத்துக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு மத்திய போக்குவரத்து அமைச்சக புதிய வழிகாட்டுதல்களை […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமைக்ரான் எதிரொலி”…. 2 நாட்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதன்படி மகாராஷ்டிரா மற்றும் டெல்லிக்கு அடுத்தபடியாக இந்தியாவில் மிக மோசமாக ஒமிக்ரான்  பாதிப்புக்குள்ளான 3 மாநிலங்களில் தெலுங்கானாவும் இருக்கிறது. இதனிடையில் நேற்றைய நிலவரப்படி மாநிலத்தில் மொத்தம் 14 புதிய ஒமிக்ரான் பாதிப்பு பதிவாகி உள்ளது. மேலும் இந்த வைரஸ் மொத்தம் 38 பேருக்கு இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத் துறையின் கூற்றுப்படி புதன்கிழமை ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 259 பயணிகள் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் ஜனவரி 20 வரை…. மீண்டும் முழு ஊரடங்கு அமல்…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் தற்போது பெர்முடா அரசாங்கமும் டிசம்பர் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜனவரி 20-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த ஊரடங்கின் போது அனுமதிக்கப்பட்ட விலக்குகளை சரிபார்க்கவும், நிலையான அபராத அறிவிப்புகளை வெளியிடவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து செய்தி தொடர்பாளர் கூறியபோது “தேசிய பாதுகாப்பு அமைச்சர் லாரன்ஸ் ஸ்காட் உத்தரவின்படி டிசம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”…. இனி சாலையில் 10 பேருக்கு மேல்…. புதிய கட்டுப்பாடுகள் அமல்….!!!!

உலகம் முழுவதிலும் வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை போர்ச்சுக்கல் நாட்டு அரசாங்கம் எடுத்துள்ளது. இதுகுறித்த முடிவு நேற்று டிசம்பர் 22 நடைபெற்ற அமைச்சர்கள் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் அன்டோனியா கோஸ்டா தெரிவித்து உள்ளார். அதன்படி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் பெரும்பாலான மக்கள் ஒரு குழுவாக இணைவதை தடுக்க முயற்சி செய்யுமாறு அந்நாட்டு பிரதமர் குடும்பங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அரசு […]

Categories
உலக செய்திகள்

எல்லை மீறும் ஒமிக்ரான்…. லாக்டவுன் போடலாமா?.. வேண்டாமா?…. உலக நாடுகள் ஆலோசனை….!!!!

ஒமிக்ரான் வைரஸ் எல்லை மீறி பரவி வருவதால் உலக நாடுகள் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தயாராகி வருகிறது. தென்ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேலிய பிரதமர் நப்தாலி பென்னட் ஊழியர்கள் வீடுகளிலிருந்து பணியாற்றவும், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வீடுகளை விட்டு வெளியே வரவும் அறிவுறுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து அமெரிக்க நாட்டுடனான பயணங்களுக்கும் இஸ்ரேலில் தடை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: “தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்க”…. மத்திய அரசு பரபரப்பு கடிதம்…!!!!

கொரோனா பாதிப்பு அதிகம் கண்டறியப்படும் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில், கடந்த ஒரு வார காலமாக 10% அளவிற்கு கொரோனா கண்டறியப்பட்ட அந்த பகுதியில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா  பரிசோதனையை அதிகரிக்கவேண்டும். தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்த வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது என்பதை உறுதி செய்ய வேண்டும். வீட்டில் தனிமை படுத்தி இருக்கும் நபர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து தங்களுடைய மாநிலங்கள் மட்டும் மாவட்டங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமைக்ரான் எதிரொலி”…. புதிய கட்டுப்பாடுகள் உடனடி அமல்…. அரசு பரபரப்பு அறிவிப்பு….!!!!

தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் மராட்டியத்தில் வேகமாக பரவத்தொடங்கி உள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரசால் மாநிலத்தில் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக தலைநகர் மும்பையில் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பொதுமக்கள் பொது இடங்களில் கூடும் போது தொற்று வேகமாக பரவலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் இதன் காரணமாக 3-வது கொரோனா அலை ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆகவே மும்பை மாநகராட்சி பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

அடுத்த 11 நாட்களுக்கு யாரும் சிரிக்கவே கூடாது…. பிரபல நாட்டில் புதிய உத்தரவு…. என்ன காரணம் தெரியுமா?….!!!!

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. வடகொரியாவை 1994 முதல் 2011 வரை கிம் ஜாங் இல் ஆட்சி செய்து வந்தார். இவர் தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. கிம் ஜாங் இல்லின் 10-ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று முதல் அடுத்த 11 நாட்களுக்கு பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுக்கு வடகொரியா முழுவதும் தடை விதித்து ஆணை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது மளிகை கடைகளுக்கு சென்று பொருட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

OMIKRAN: டிச-31 வரை கட்டுப்பாடுகள் அமல்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

மாநிலம் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மஹாராஷ்டிரா மாநில அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கு முன்பாக கர்நாடக மாநிலத்தில் கண்டறியப்பட்ட இந்த வகை வைரஸ் தொற்று மஹாராஷ்டிரா மாநிலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அந்த அடிப்படையில் இதுவரை 32 பேர் இந்த வைரசுக்கு எதிராக பாசிட்டிவ் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ள அரசாங்கம், மும்பை மாநகரம் முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”…. இந்தியாவில் மீண்டும்?…. மத்திய அரசு வெளிட்ட பரபரப்பு தகவல்…!!!

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து ஊரடங்கில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றானது தனது புதிய அவதாரத்தை எடுத்துள்ளது. இந்த வைரஸ் டெல்டா வகை கொரோனா தொற்றுக்களை விடவும் மிகவும் ஆபத்தானது என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவிய ஒமிக்ரான் இந்தியாவிலும் கால் பதித்து விட்டது. கர்நாடக மாநிலத்தில் முதன் முதலில் கண்டறியப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

மக்களே….! மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்…. யாருக்கெல்லாம் தெரியுமா?… வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கடந்த 2019 ஆம் வருடம் சீனாவின் வூகான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று ஒன்றரை ஆண்டுகளாக உலக மக்களை அச்சுறுத்தியது. இதனையடுத்து கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் தென் ஆப்பிரிக்க நாட்டில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அடுத்த அவதாரம் எடுத்து வருகிறது. மேற்கு ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் கடந்த சில தினங்களாகவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதனால் அந்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”… 8 முக்கிய நகரங்களில் வரும் 20-ம் தேதி வரை…. அரசு அதிரடி உத்தரவு….!!!

ஒமிக்ரான் வைரஸ் அச்சத்தை அடுத்து குஜராத் மாநிலத்தின் 8 முக்கிய நகரங்களில் மட்டும் அதிகாலை 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தினமும் 4 மணி நேரத்திற்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று புதிய பாதிப்புகளை உருவாக்கி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த 33 நபர்களுக்கும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையில் மத்தியில் நாடு முழுவதும் முழு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள்…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அந்த வகையில் ஒரு சில மாவட்டத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடையாது என்றும் பொது இடங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டு வருகிறது . இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று தகவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் […]

Categories
உலக செய்திகள்

வேகமாக பரவத் தொடங்கிய 4 ஆவது அலை…. பிரபல நாட்டில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்….!!

ஜெர்மனியில் கொரோனாவின் 4 ஆவது அலை பரவலை முன்னிட்டு சில கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் மாற்றமடைந்துள்ளது. அந்த உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. அவ்வாறு பெயரிடப்பட்டுள்ள ஓமிக்ரான் 20 க்கும் மேலான நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில் ஜெர்மனியில் கொரோனாவின் 4 ஆவது தற்போது ஏற்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு அந்நாட்டின் அரசாங்கம் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது கொரோனா தொடர்பான தடுப்பூசியை செலுத்தி கொள்ளாத நபர்கள் பொது இடங்களுக்கு செல்லக்கூடாது […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : சபரிமலை கட்டுப்பாடுகளை நீக்க கோரிக்கை…. பினராயி விஜயனுக்கு கடிதம்…!!!

சபரிமலையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க சபரிமலை தேவசம் போர்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளனர். கொரோனா பெரும்தொற்று காரணமாக தொடர்ந்து பல்வேறு கோயில்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தது. அதேபோல பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகளை நீக்க கோரி கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு தேவசம்போர்டு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் சன்னிதானத்தில் உள்ள பக்தர்கள் அறை, பம்பை ஆறு உள்ளிட்டவைகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

முதல் ஓமிக்ரான் பாதிப்பை உறுதி செய்த மற்றொரு நாடு… வெளியான தகவல்…!!

ஜப்பான் நாட்டில் புதிதாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் பாதிப்பு ஒரு சுற்றுலா பயணிக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டிற்கு சமீபத்தில் நமீபியாவிலிருந்து ஒரு சுற்றுலா பயணி வந்திருக்கிறார். அவருக்கு ஓமிக்ரோன் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் அமைச்சரவை செயலாளர் தெரிவித்துள்ளதாவது, ஜப்பான் நாட்டிற்கு வந்த அந்த சுற்றுலா பயணிக்கு, நேற்று முன்தினம் விமான நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதால், அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தென்னாபிரிக்காவில் ஓமிக்ரோன் வைரஸ் பரவ […]

Categories
உலக செய்திகள்

“முதியோர் உயிரிழப்பு அதிகரிப்பு!”.. கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படலாம்.. பிரிட்டன் அரசு அறிவிப்பு..!!

பிரிட்டனில் கொரோனா பாதிப்பால் முதியோர்கள் உயிரிழப்பு அதிகரிப்பதாக சுகாதாரத்துறை எச்சரித்திருக்கிறது. பிரிட்டனில் கொரோனா தொற்று ஏற்படக்கூடிய நிலையில் இருக்கும் மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை விரைவில் செலுத்திக் கொள்ளுமாறு கோரிக்கை வைக்கப்படுகிறது. இல்லையென்றால் அடுத்த மாதத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று சுகாதாரத்துறை குறிப்பிட்டிருக்கிறது. 10 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த எண்ணிக்கை தொற்றை கட்டுப்படுத்த தேவையானதாக இல்லை. எனவே இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்கள் பூஸ்டர் […]

Categories
உலக செய்திகள்

“ஆஸ்திரேலியாவில் குறைந்த கொரோனா தொற்று!”.. கட்டுப்பாடுகளில் தளர்வுகள்..!!

ஆஸ்திரேலிய நாட்டில் கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் மொத்த மக்கள் தொகையில் சுமார் 92%-த்திற்கும் மேற்பட்ட மக்கள்  கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். எனவே, அந்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதனால், அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த கொரோனா விதிமுறைகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கான்பெர்ரா என்ற நகரத்தில் இருக்கும் திரையரங்குகள், கலை மற்றும் பொழுதுபோக்கு அரங்குகள் போன்றவற்றில் 75% இருக்கைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், உடற்பயிற்சி வகுப்புகளும், குழுவாக இணைந்து விளையாடும் விளையாட்டுகளும் மீண்டும் விளையாட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து நாளும் செல்லலாம்… எவற்றுக்கெல்லாம் அனுமதி?… இதோ!

கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.. தமிழகத்தில் கொரோனா தோற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது வருகின்ற 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த சூழலில் எதிர்வரும் பண்டிகை காலங்களில் நோய்த்தொற்று பரவாமல் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்தொற்று நிலையினைக் கருத்தில் கொண்டும் தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டத்தில் ஞாயிறு கட்டுப்பாடுகள் நீக்கம்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!

கோவை மாவட்டத்தில் ஞாயிறு கட்டுப்பாடுகளில் இருந்து விலகிக்கொள்வதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் கோவையில் 2.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. எனவே கோவை மாவட்டத்துக்கு விதிக்கப்பட்டிருந்த ஞாயிறு கட்டுப்பாடு நீக்கி கொள்ளப்படுகின்றது. இருப்பினும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளுடன் வணிக வளாகங்கள், டாஸ்மாக் கடைகள், ஜவுளி மற்றும் நகை கடைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வேலை செய்யும் பணியாளர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இன்று முழு ஊரடங்கு…. கடைகள் அனைத்தும் மூடல்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் பலனாக தமிழகத்தின் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் ஒருசில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்று அத்தியாவசிய கடைகளான பால், மருந்து, காய்கறி மற்றும் மளிகை கடைகள் தவிர […]

Categories
மாநில செய்திகள்

கோவையை போல்…. சென்னையிலும் கட்டுப்பாடுகள்…? மாநகராட்சி ஆணையர் தகவல்…!!!

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, நாளை அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி, மளிகை கடைகள் தவிர மற்ற கடைகள் சந்தைகள் அனைத்தும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  அதுமட்டுமின்றி அனைத்து வணிக வளாகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள் சுற்றுலாத் தலங்களும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படலாம்!”.. பிரிட்டன் அரசு எச்சரிக்கை..!!

பிரிட்டன் அமைச்சர், பிற நாட்டிலிருந்து உருமாற்றம் அடைந்த கொரோனா பரவினால் மீண்டும் நாட்டில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். பிரிட்டனின் சுற்றுச்சூழல் செயலாளரான George Eustice தெரிவித்துள்ளதாவது, இன்று அமைச்சர்கள் ஆலோசனை செய்து பயண கட்டுப்பாடுகளை மாற்றுவது குறித்து, தீர்மானிப்பார்கள். இப்போது வரை நடைமுறையில் இருக்கும் கடும் கட்டுப்பாடுகள் தான் உருமாற்றம் அடைந்த தொற்றிலிருந்து நமக்கு அதிக பாதுகாப்பை அளித்திருக்கின்றன. போக்குவரத்து துறைக்கு இது மிகவும் கடினமான சூழலாக இருக்கிறது. நாங்கள் அதனை ஏற்றுக் கொள்கிறோம். எனவே […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி செலுத்தாத மக்களுக்கு கட்டுப்பாடுகள்!”.. பாகிஸ்தான் அரசு அறிவிப்பு..!!

பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு பல விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் மக்களுக்கு தடுப்பூசியளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத மக்கள், அலுவலகங்களுக்கு செல்ல அனுமதி இல்லை என்று திட்டமிடல் துறை அமைச்சரான ஆசாத் உமா் கூறியிருக்கிறார். மேலும், அவர் இது தொடர்பில், அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அதில், தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத நபர்கள் வணிக வளாகங்களில் நுழைவதற்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் பொது போக்குவரத்தையும் பயன்படுத்த முடியாது என்று […]

Categories
உலக செய்திகள்

3 ஆம் நாடுகளிலிருந்து சென்றால் இது கட்டாயம்…. மீறினால் கடுமையான நடவடிக்கை…. தகவல் வெளியிட்ட சுவிஸ்….!!

சுவிட்சர்லாந்திற்கு பயணம் செய்யும் சுற்றுலாவாசிகள் அந்நாட்டில் தற்போது விதிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா குறித்த விதிமுறைகளை மீறினால் சுவிட்சர்லாந்த் பணத்தில் சுமார் 100 பிராங்குகள் அபராதமாக விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவினால் அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்கு கொரோனா குறித்த சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி சுவிட்சர்லாந்து அரசாங்கம் மூன்றாம் நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு அதிரடியான கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. அதாவது ஆசியா உட்பட மூன்றாம் நாடுகளில் தடுப்பூசி பெற்றுக்கொண்டு சுவிட்சர்லாந்து நாட்டிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட…. வந்தது கடும் கட்டுப்பாடுகள்…. புதுச்சேரி அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தற்போது பாதிப்பு ஒரு சில மாநிலங்களில் படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் வழங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் விநாயகர் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை பொதுமக்கள் பொது இடங்களில் கொண்டாடுவதற்கு தடை விதித்துள்ளது. இதனால் பாஜக உள்ளிட்ட பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து பல மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

புதிதாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்….. கடுப்பான பொதுமக்கள்…. தலை நகரில் நடைபெறும் போராட்டம்….!!

நெதர்லாந்தில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக விதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு எதிராக அந்நாட்டின் தலைநகரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி நெதர்லாந்து அரசாங்கமும் செப்டம்பர் 20 ஆம் தேதியிலிருந்து கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக சில விதிமுறைகளை தங்கள் நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. அதாவது பொது இடங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவிலிருந்து வருபவர்களுக்கு…. 7 நாட்களுக்கு கட்டாயம்…. கர்நாடக அரசு அறிவிப்பு…!!!

கர்நாடகாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்ததையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கிடையில் பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் முதற்கட்டமாக கல்லூரிகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி முதல் பள்ளிகளையும் திறக்க அனுமதி அளித்தது. ஆனால் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி வழங்குவது குறித்து பின்னர் தான் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் […]

Categories
மாநில செய்திகள்

செப்-15 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. என்னென்ன கட்டுப்பாடுகள்…???

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு ஏற்கனவே கூடுதல் தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை மேலும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதில் சில  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் பொது மக்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை தொடரும். சென்னை வேளாங்கண்ணி, நாகை மற்றும் இதர பகுதிகளில் மரியன்னையின் பிறந்த நாள் திருவிழாவின் போது பொது இடங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

லடாக்கில் கட்டுப்பாடுகள் தளர்வு – ஜாலியா டூர் போகலாம்…!!!

நாடு முழுவதும் பரவி வந்த கொரோனா பரவலை தடுப்பதற்காக பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஒரு சில மாநிலங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அந்த வகையில் லடாக்கில் உள்நாட்டு பயணிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் உள்நாட்டு பயணிகளுக்கான சில கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி லடாக் செல்லும் இந்தியர்கள் கட்டாயம் முறையான அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். வெளிநாட்டு பயணிகள் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் Inner Line […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் வூஹான் நகரில் கட்டுப்பாடுகள் தீவிரம்.. உலக சுகாதார மையத்தின் கோரிக்கை..!!

சீனாவில் டெல்டா வைரஸ் பரவி வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில், டெல்டா வகை மாறுபாடு அதிகமாக பரவி வருகிறது. நாட்டில் உள்ள 15 மாகாணங்களில் 500 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. நாஜிங்கில் விமான நிலையத்தின் துப்புரவு பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும், வூஹான் நகரில் வேலை செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 7 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்நகரம் முழுவதும் முன்னெச்சரிக்கையாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்… மீறினால் இது தான் கதி… பிரபல நாடு பரபரப்பு அறிக்கை..!!

ஜப்பானில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் வெளிநாட்டு பயணிகளின் பெயர்கள் பொதுவெளியில் அறிவிக்கப்படும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஜப்பானில் நேற்றைய நிலவரப்படி 8,393 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஜப்பானில் இரு மடங்காக பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே ஜப்பான் அரசு வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இரண்டு வாரங்கள் கட்டாய தனிமைப்படுத்துதலை அமலில் வைத்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் தங்களுடைய செல்போன்களில் லொகேஷன் டிராக்கிங்கை வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: மீண்டும் முழு ஊரடங்கு… சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு…!!!

பண்டிகை காலம் நெருங்கி வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் அவசியம் என அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் பரவி வந்த தொற்று தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகின்றது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மக்கள் பல இடங்களில் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தால், மீண்டும் […]

Categories
உலக செய்திகள்

விரைவில் நீக்கப்படும் கட்டுப்பாடுகள்… பிரபல நாட்டில் புதிய அறிவிப்பு… வெளியான முக்கிய தகவல்..!!

பிரித்தானியாவுக்கு பிரான்சிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரித்தானியாவுக்கு பிரான்ஸிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ஆம்பர் பிளஸ் பட்டியலிலிருந்து பிரான்ஸ் நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பிரித்தானியாவுக்கு பிரான்சிலிருந்து வரும் பயணிகள் பத்து நாட்கள் தனிமைப்படுத்தபடுவர் என்ற கட்டுப்பாடு அமலில் உள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் “ஆம்பர் பிளஸ்” பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட உடன் அந்நாட்டிலிருந்து வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் அவசியமில்லை. மேலும் பீட்டா வகை கொரோனா வைரஸ் பிரான்சில் சுமார் 3.7 சதவீதம் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளுடன் பக்ரீத் கொண்டாட்டம்.. விதிமுறைகளை பின்பற்றிய மக்கள்..!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுக்க கட்டுப்பாடுகளுடன் அமைதியான முறையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. நேற்று நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் கொண்டாடப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கேரளா போன்ற பல பகுதிகள், கடற்கரைகள் மற்றும் மசூதிகளில் அதிகமாக மக்கள் கூடி தொழுகை நடத்த தடைவிதிக்கப்பட்டிருந்தது. எனவே கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து குறைந்த அளவிலான மக்கள், பங்கேற்று தொழுகை நடத்தினார்கள். மேலும் ஜம்மு-காஷ்மீர், உத்திரபிரதேசம் போன்ற பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை… பிரபல நாட்டில் புதிய கட்டுப்பாடுகள்… வெளியான முக்கிய தகவல்..!!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் பிரான்ஸை போலவே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் அமல்படுத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் திரையரங்குகள் மற்றும் அருங்காட்சியகளுக்குள் நுழைவதற்காக இன்று முதல் ஹெல்த் பாஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விதிகளை இத்தாலியும் அமல்படுத்த உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இரவு கிளப்கள், உள்நாட்டு விமானங்கள், விளையாட்டு அரங்குகள் மற்றும் ஜிம்களுக்குள் நுழைவதற்கு கொரோனா தொற்று இல்லை அல்லது கொரோனாவிலிருந்து மீண்டதற்கான ஆதாரம், தடுப்பூசி போட்டதற்கான ஆதாரங்களை […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் பிரதமர் அறிவிப்பை எதிர்க்கும் நிபுணர்கள்.. வெளியான தகவல்..!!

பிரிட்டனில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமரின் முடிவிற்கு நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். பிரிட்டனில் வரும் 19ம் தேதியில் இருந்து கொரோனா விதிமுறைகள் அனைத்தும் அகற்றப்பட உள்ளது என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தார். எனவே மீண்டும் மக்கள் பழைய நிலைக்கு திரும்பவுள்ளார்கள். எனினும் மருத்துவ நிபுணர்கள் பிரதமரின் இந்த அறிவிப்பை எதிர்க்கிறார்கள். நாட்டில் இருக்கும் அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பும் நிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள். அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டால் மீண்டும் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாஸ் கட்டாயம்.. பிரிட்டன் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

பிரிட்டனில் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத பகுதிகளுக்கு கொரோனா பாஸ் கட்டாயம் என்று அரசு அறிவித்திருக்கிறது. பிரிட்டனில் நான்காம் அலையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், அதிகமான மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவார்கள். மேலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். எனவே கொரோனாவின் நான்காம் அலையை தடுக்க பார்கள், உணவகங்கள் மற்றும் பப்களுக்குள் செல்வதற்கு பிரிட்டன் மக்கள் கொரோனா சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அரசு தெரிவித்திருக்கிறது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனில் நடைமுறைக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்.. வெளியான அறிவிப்பு..!!

ஜெர்மனி, ஸ்பெயினில் கொரோனா அதிகம் பரவி வருவதால் அதனை ஆபத்து பகுதியாக அறிவித்திருக்கிறது. ஜெர்மன் அரசு, Majorea, the Canary போன்ற தீவுகளையும் ஆபத்து பகுதி என்று அறிவித்திருக்கிறது. மேலும், ஜெர்மன் வரும் பயணிகள், ஸ்பெயின் நாட்டிற்கு சென்றிருந்தால், தங்களுக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் அல்லது தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விதியானது, வரும் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது ஸ்பெயினில் கொரோனா பரவல் சற்று அதிகரித்திருக்கிறது. இதற்கு, தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வு.. வெளியான அறிவிப்பு..!!

பிரிட்டன் மக்களுக்கு, ஜெர்மனியில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இந்த வாரத்திலிருந்து தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டன் மக்கள் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டால் அவர்கள் புதன்கிழமையிலிருந்து தனிமைப்படுத்துதலின்றி ஜெர்மனிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். மற்ற பயணிகள் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுவார்கள். எனினும் 5 நாட்கள் கழித்து அவர்களுக்கு பிசிஆர் சோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்றால், பத்து நாட்கள் தனிமைப்படுத்துவது குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் மஞ்சள் பட்டியலில் ஜெர்மன் இருக்கிறது. எனவே ஜெர்மன் மக்கள் பிரிட்டன் வந்தால்  பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 15 மாவட்டங்களில் மீண்டும் கட்டுப்பாடு… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக, தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்தது. இதனால் சில தளர்வுகளை அந்தந்த மாநிலத்தை சேர்ந்து முதல்வர்கள் அறிவித்து வருகின்றன. தற்போது கொரோனா தொற்றின் மூன்றாம் அலை அதாவது டெல்டா பிளஸ் வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

தென்ஆப்பிரிக்காவில் மீண்டும் கட்டுப்பாடுகள்… அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தென்னாப்பிரிக்காவில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளிலும் கொரோனா தீவிரமாக பரவி வந்தது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அந்தந்த நாட்டை சேர்ந்த அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டனர். தற்போது அனைத்து நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது டெல்டா பிளஸ் என்ற மூன்றாம் வகை தொற்று அனைத்து நாடுகளிலும் பரவி வருகிறது. அந்த வகையில் தென்னாபிரிக்காவில் டெல்டா வகை கொரோனாவால் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் […]

Categories
உலக செய்திகள்

ஒலிம்பிக் வீரர்களுக்கு கடும் கட்டுபாடுகள்…. அரசு அதிரடி….!!!!

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்தியில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டோக்கியோவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் நான்கு நாட்களில் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் பெற்ற பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்டா வகை கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

குறைந்த கொரோனா.. தேவையில்லை என்று அறிவித்தாலும் மக்கள் செய்கிறார்கள்..!!

ஸ்பெயினில் கொரோனா தடுப்பூசி தீவிரமாக செலுத்தப்பட்டு வருவதால், முகக்கவசம் கட்டாயமில்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.   ஸ்பெயினில் தற்போது கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி தீவிரமாக செலுத்தப்பட்டு  வருகிறது. நாட்டில் தற்போது வரை சுமார் 1,50,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுவிட்டது. இதனால் நாட்டில் வெகுவாக கொரனோ பரவல் குறைந்துவிட்டது. எனவே ஸ்பெயின் அரசு விதிமுறைகளில் தளர்வுகள் ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, பொதுமக்கள் வெளியில் முகக்கவசம் கட்டாயம் அணிய தேவையில்லை என்று நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நாட்டில் பல […]

Categories
உலக செய்திகள்

முகக்கவசம் தேவையில்லை என்று முதலில் அறிவித்த நாடு.. மீண்டும் பரவத்தொடங்கிய கொரோனா..!!

இஸ்ரேலில் சமீபத்தில் டெல்டா வைரஸ் அதிகமாக பரவி வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இஸ்ரேலில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செலுத்தப்பட்டது. இதில் அதிகமான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதால், பொது இடங்களில் முகக் கவசம் அணிய தேவை இல்லை என்று கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டது. மேலும் கொரோனா விதிமுறைகளிலும் தளர்வுகள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது. நாட்டில் உள்ளரங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் கட்டாயம்.. போலந்து அரசு அறிவிப்பு..!!

போலந்து அரசு, இங்கிலாந்திலிருந்து வரும் மக்களுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. போலந்தில் சமீபத்தில் கொரோனா தொற்று நன்றாக குறையத்தொடங்கியுள்ளது. எனவே ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகளும் ஏற்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் பழைய நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் புதிதாக கண்டறியப்பட்ட டெல்டா வகை வைரஸ் தற்போது பரவத் தொடங்கியிருக்கிறது. எனவே போலந்து அரசு, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின்  விமான போக்குவரத்தில் பல விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது,  இங்கிலாந்து நாட்டிலிருந்து போலந்திற்கு, வரும் […]

Categories
மாநில செய்திகள்

கட்டுப்பாடுகளை தொடர வேண்டும்… பரபரப்பு உத்தரவு…!!!

கொரோனா தொற்று பரவல் தணியும் வரை கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக தமிழகத்தில் பல மாநிலங்களில் தொற்று ஓரளவு குறைந்ததால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. தற்போது 27 மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள், தேநீர் கடைகள், பேக்கரிகள், கட்டுமான அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளையும் செயல்பட அரசு […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு.. இலங்கை அரசு அறிவிப்பு..!!

இலங்கையில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இலங்கையில் மே மாதம் இடைப்பகுதியிலிருந்து, ஜூன் 7-ஆம் தேதி வரை ஊரடங்கு நடைமுறைபடுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று கட்டுக்குள் வராததால், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜூன் 14ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஊரடங்கு தொடர்பான விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றிய ஆயிரக்கணக்கானோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் தற்போது வரை, 1,89,241 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் […]

Categories

Tech |