பிரதமரிடம் நாடளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்த வேண்டும் என கூறியுள்ளனர். பிரித்தானியா நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பானது படிப்படியாக குறைந்து வருகிறது. இதனை அடுத்து தொழிற்சாலைகள் மற்றும் கடைகளில் உள்ள பொருள்கள் தீர்ந்து பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதனால் கொரோனா விதிகளை தளர்த்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியான பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து தடுப்பூசி செலுத்துவதினாலும், […]
