Categories
உலக செய்திகள்

கொரோனா மீண்டும் பரவல்…. கட்டுப்பாடுகளை விதித்த அரசு…. கலவரத்தில் ஈடுபட்ட மக்கள்…!!

கொரோனா இரண்டாவது அலையை கட்டுக்குள்கொண்டு வருவதற்கு ஆஸ்திரேலியா அரசு அளித்த கட்டுப்பாடுகளால் அந்நாட்டு மக்கள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  உலக நாடுகளில் பரவி அனைவரையும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸானது கடந்த ஆண்டு சீனாவில் உகான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸை பல்வேறு நாடுகள் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக சிக்கித் தவித்த நிலையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் மட்டும் தீவிர நடவடிக்கைகள் மூலம் வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை அடுத்து முதல் அலையில் ஆஸ்திரேலியா அரசு […]

Categories

Tech |