Categories
தேசிய செய்திகள்

2 ஆண்டுகளாக….. 20 நாய்களுடன் அடைத்து வைத்து…. 11 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்….!!!

இரண்டு ஆண்டுகளாக 20 நாய்களுடன் அடைத்து வைக்கப்பட்டு 11 வயது சிறுவனுக்கு கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. மராட்டியத்தின் புனே நகரில் கொந்தவா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 11 வயது சிறுவன் 20க்கும் மேற்பட்ட தெரு நாய்களுடன் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இதனை அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் கவனித்துள்ளார். இதுகுறித்து குழந்தைகள் நல தொண்டு நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

“சிறுவர்களை கட்டிவைத்து பீடி பிடிக்கச் சொல்லி துன்புறுத்தல்”…. பள்ளி வளாகத்தில் அரங்கேறிய கொடுமை…!!!

கர்நாடக மாநிலம், கிழக்கு பெங்களூரு மகாதேவபுராவில் உள்ள அரசு பள்ளியில் கடந்த சனிக்கிழமை அன்று 11 வயதான பள்ளி மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதி வழியாக வந்த கும்பல் மாணவர்களை அழைத்து மரத்தில் கட்டி வைத்து வாயில் பீடியை பற்ற வைத்து கொடுமை செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த குழந்தைகளை சித்திரவதை செய்து துன்புறுத்தியதால் இந்த வீடியோவை பார்த்த பலரும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

Categories

Tech |