Categories
தேசிய செய்திகள்

ச்சீ…ஆபரேஷன் பண்ண பொண்ணு கூட பார்க்காம… கை,காலை கட்டிப்போட்டு…. வார்டு பாய் செய்து கொடூரம்..!!

ஐசியூவில் இருந்த பெண்ணிடம் வார்டு பாய் தவறாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு பெண் உடல் நலக்குறைவு காரணமாக அங்குள்ள  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஐசியூவில் வைக்கப்பட்டிருந்தார். அந்த மருத்துவமனையில் இரவில் நோயாளியுடன் யாரும் தங்க கூடாது என்று கூறி இருந்தனர். அதனால் அவரது கணவர் அவரை விட்டு விட்டு இரவு சென்று மறுநாள் காலை வந்துள்ளார். அந்த பெண் காலையில் வந்து தனது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து…” 2 மூதாட்டிகள் கட்டிப்போட்டு”… திருடர்கள் செய்த காரியம்..!!

மதுரை அருகே ஒரு வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் இரண்டு மூதாட்டியை கட்டிப்போட்டு கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் தல்லாகுளம் அவுட் போஸ்ட் பகுதியை சேர்ந்த சரோஜா தனது தாயுடன் வசித்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, மறுநாள் காலை செவ்வாய்க்கிழமை அன்று நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வீட்டுக்குள் நுழைந்தது. அவர்கள் சரோஜாவும் அவரது தாயையும் சேலையால் கட்டிப் போட்டுவிட்டு பீரோவில் இருந்த 27 பவுன் […]

Categories

Tech |