Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மீன் பிடிக்க சென்ற தொழிலாளி…. சகதியில் சிக்கியதால் பரபரப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மீன் பிடிக்க சென்ற தொழிலாளி சகதியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கே.கே.நகர் பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். மிட்டாய் தயாரிக்கும் தொழிலாளியான இவர் மீன் பிடிப்பதற்காக நயினார் கோவிலில் உள்ள பெரிய கண்மாய்க்கு சென்றார். இந்நிலையில் கண்மாயில் வலைவிரித்து மீன் பிடித்து கொண்டிருந்தபோது திடீரென அங்கிருந்த சகதியில் ராஜன் சிக்கியுள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவிக்கு வருவதற்குள் அவர் தண்ணீர் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற பஜார் […]

Categories
உலக செய்திகள்

வேலை செஞ்சா காசு தரணும்….. ஆத்திரத்தில் பணியாளர் எடுத்த விபரீத முடிவு…. வெளியான சிசிடிவி வீடியோ….!!

கட்டிட தொழிலாளி செய்த வேலைக்கு ஊதியம் தராததால் வீடுகளை இடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனி Blumberg  பகுதியில் கட்டிட பணி தொழிலாளர் ஒருவர் வீடுகளை கட்டியுள்ளார். இதனிடையே வீட்டு பணி முடிந்ததும் அவருக்கு தரவேண்டிய 425,000  பவுண்டுகள் ஊதியத்தை தர மறுத்துள்ளனர். அதனால் ஆத்திரமடைந்த கட்டிட பணி தொழிலாளர் ஜேசிபி இயந்திரம் மூலம் கட்டிய வீட்டின் பால்கனி மற்றும் கதவு ஜன்னல்களை இடித்து தள்ளியுள்ளார். https://videos.dailymail.co.uk/video/mol/2020/12/24/6369249533367008048/640x360_MP4_6369249533367008048.mp4   இந்த வீடியோ காட்சியானது அங்குள்ள சிசிடிவி கேமராவில் […]

Categories

Tech |