கட்டிட மேஸ்திரியின் கழுத்தை அறுத்து மனைவி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியில் கட்டிட மேஸ்திரியான மாதேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மலர் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சத்யா என்ற மகளும், ரத்தினவேல் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக சத்யா தனது கணவரிடம் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். இவ்வாறு மகள் கணவர் வீட்டில் இருந்து வந்ததால் மாதேஷ் […]
