Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பாதியில் நின்ற சந்தை கட்டிட பணி…. நிர்வாக இயக்குனர் அதிரடி….!!!

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை நகராட்சி ஆரம்பிக்கப்பட்ட 103 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு நகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு நூற்றாண்டு விழா வளர்ச்சி பணிகள் சிறப்பு திட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் படி தங்கம்மாள் ஓடை மற்றும் கழுத்தறுத்தான் பள்ளம் தூர்வாருதல், பழைய வி.பி.புரம் காலி இடத்தில் கூடுதல் பஸ் நிலையம் கட்டுதல், முக்கிய சாலைகளில் புதிய மின்விளக்கு அமைத்தல், வார சந்தையை மேம்படுத்தல், 5 பூங்காவை மேம்படுத்துதல் ஆகிய பணியிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“அயோத்தி கலாச்சார நகரம்” உலக அளவில் சுற்றுலா தலமாக மாறும் – யோகி ஆதித்யநாத்

உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று அரசு சார்பில்  தீபங்கள் ஏற்றும்  நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அதன் பிறகு பேசிய அவர், “மத்திய அரசு உத்திரபிரதேசத்தில் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் 300 திட்டங்களுக்கான பணிகள் அடுத்த 2 மாதங்களில் முடிக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து உத்திரப்பிரதேச மாநிலத்தில் இதற்கு முன் இருந்த அரசுகள் மக்களின் பணத்தை கல்லறைகளுக்கு செலவிடப்பட்டது. ஆனால் தற்போது உள்ள […]

Categories

Tech |