Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவி கண்டித்ததால் சோகம்…. உயிரிழந்து கிடந்த தொழிலாளி…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

மனைவி கண்டித்ததால் வெளியே சென்ற கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சிவராம் நகரில் செல்வேந்திரன்(56) என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளியான இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு செல்வேந்திரனுக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சந்திரா செல்வேந்திரனையும் அவருடன் தகராறு செய்தவர்களையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வேந்திரன் வீட்டை விட்டு வெளியே சென்ற […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரயில் மோதி கட்டிட தொழிலாளி பலி…. மது போதையில் தண்டவாளத்தை கடந்தாரா….? போலீஸ் விசாரணை….!!

குழித்துறை ரெயில் நிலையத்தில் மது அருந்தி விட்டு தண்டவாளத்தை கடக்க முயன்ற கட்டிடதொழிலாளி  பலி. கன்னியாகுமரி  மாவட்டத்தில்  அருவிக்கரை அருகே  உள்ள மாத்தூர் பகுதியில்  வசித்து  வருபவர்  சுஜர்சிங் (வயது 45).   இவருக்கு பிந்து என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும்  உள்ளனர்.  இவர் கேரள மாநிலம் திருவல்லாவில் தங்கி கட்டிட வேலை  பார்த்து  வந்துள்ளார். வாரத்தின் இறுதி நாட்களில் கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்த சுஜர்சிங் கடந்த 26ஆம் தேதி தனது நண்பர்களுடன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அடிக்கடி ஏற்பட்ட தகராறு…. கட்டிட தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அடிக்கடி ஏற்பட்ட குடும்ப தகராறில் மனமுடைந்த கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள ஆயில்பட்டி ஒண்டிக்கடை பகுதியில் ஜெயபால் என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளியான இவருக்கு கண்ணகி என்ற மனைவியும், சச்சின் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ஜெயபாலுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மிகவும் மன உளைச்சலில் இருந்த ஜெயபால் வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இதுக்கு மேலயும் தாங்க முடியாது…. தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வயிற்று வலியால் அவதிப்பட்ட கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள செவிந்திப்பட்டியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட மேஸ்திரியான இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி சரியாகததால் சரவணன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்வில் விரக்தியடைந்த சரவணன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற தொழிலாளி…. லாரியால் ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த கட்டிட தொழிலாளி மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையம் அடுத்துள்ள பிலிக்கல்பாளையம் கரட்டூர் பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளியான இவர் சம்பவத்தன்று பரமத்திவேலூரில் இருந்து கீழ்பரமத்திக்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக பெங்களூருவை நோக்கி பேப்பர் லோடு ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது அந்த லாரி எதிர்பாராதவிதமாக சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போயிருக்கலாம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் பகுதியில் பெரிய கருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிட தொழிலாளியான முனிசாமி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முனிசாமி தனது மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் இரவு நேரத்தில் வீடு திரும்பியுள்ளார். இதனை அடுத்து முனிசாமி கொட்டானிபட்டி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, குறுக்கே நின்ற வைக்கோல் ஏற்றிய வேன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணம்…. உடல் கருகி பலியான கட்டிடத் தொழிலாளி…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் கட்டிட தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் தருவையில் கட்டிடத் தொழிலாளியான ராஜ்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் நடைபெற்று வந்த கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ராஜ்குமார் வேலை முடிந்ததும் அதற்காக பயன்படுத்திய சாமான்களை மாடியில் வைத்து கழுவும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் அலுமினிய கம்பியை கழுவி விட்டு மேலே தூக்கியதால் சற்றும் எதிர்பாராத விதமாக அங்கு சென்ற மின் கம்பியின் மீது […]

Categories
உலக செய்திகள்

கட்டுமான தளத்தில் பணியாற்றிய தொழிலாளி பலி.. கான்க்ரீட் வாளி மோதியதால் நேர்ந்த விபரீதம்..!!

கனடாவில் கட்டுமான தளத்தில் கான்க்ரீட் வாளி மோதி தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   கனடாவின் ரொறொன்ரோ பகுதியில் நேற்று மதியம் சுமார் 2:30 மணிக்கு தொழிலாளி ஒருவர் கட்டுமான தளத்தில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது கான்கிரீட் வாளி ஒன்று அவர்மீது பலமாக மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக முழு விபரங்கள் கிடைக்காத நிலையில், ஒன்றாரியோ தொழிலாளர் அமைச்சகதிடமிருந்து […]

Categories

Tech |