மனைவி கண்டித்ததால் வெளியே சென்ற கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சிவராம் நகரில் செல்வேந்திரன்(56) என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளியான இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு செல்வேந்திரனுக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சந்திரா செல்வேந்திரனையும் அவருடன் தகராறு செய்தவர்களையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வேந்திரன் வீட்டை விட்டு வெளியே சென்ற […]
